Monday, June 8, 2026

    Tamil Novels

    Kandukondaen Kaathalai 5

    0
    கண்டுகொண்டேன் காதலை அத்தியாயம் – 5  கல்யாண பத்திரிகை அடித்து வந்ததும், முதலில் குல தெய்வ கோவிலில் வைத்து பூஜை செய்துவிட்டு, கலாவதியின் வீட்டிற்குத் தான் முதல் பத்திரிகை வைக்கச் சென்றனர்.  தனது பெற்றோரோடு சுமித்ராவும் சென்று இருந்தாள். கலாவதி அவர்களை வரவேற்று உட்கார வைத்துப் பேசிக்கொண்டு இருந்தார். வேலைக்காரி வந்து காபி கொடுத்துவிட்டு சென்றாள்.  சுமித்ராவின் பெற்றோரிடம் அவளைப்...
    அத்தியாயம் 19 "பயணிகளின் கவனத்திற்கு சென்னையிலிருந்து திருச்சி, மதுரை வழியாக கன்னியாகுமாரி செல்லும் வண்டி எண் 12633  இன்னும் சற்று நேரத்தில் திருநெல்வேலி சந்திப்பில் முதலாவது பிளாட்போர்மில் வந்தடையும்”  என்று ஒலிபெருக்கியில் ஒலித்த அறிவிப்பைக் கேட்டு தனது பயணப்பையை சுமந்துக்கொண்டு முன்னால் நடக்க ஸ்டீவை இடித்து தள்ளி விட்டு ஒரு இளம் பெண் அவசர அவசரமாக...
    அத்தியாயம் - 25 "அதனோடு கடைசியாக அவர்கள் இப்படி மாறுவதற்கு முன் அவர்கள் செய்த செயல், என்று இவைகுறித்து தகவல் இருக்கிறதா?" என்று கேட்டாள் அவந்திகா. முகிலன் தன் நெற்றியை தடவியவிதமாக, "பழக்க வழக்கம், விருப்பு வெறுப்பு பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் விசாரித்ததில் சில ஒற்றுமைகளை உணர்ந்தேன். எல்லா பெண்களும் 18லிருந்து 24 வயது வரையிலான...
    அத்தியாயம் 18 சந்தோஷ் காரை காலேஜுக்குள் செலுத்தவும் அகல்விழி "என்ன இங்கயே! இறக்கி விடுங்க நான் போயிடுறேன்" என்றதும் "இட்ஸ் ஓகே விழி" என்றவன் ஒரு மர்மப்புன்னகையோடு அவளை உள்ளேயே! இறக்கி விட்டு காரை விரிவுரையாளர்கள் வண்டிகளை நிறுத்தும் இடம் நோக்கி செலுத்தி இருந்தான். காலேஜுக்குள் வந்ததும் விழி சந்தோஷை மறந்து வகுப்பறையை நோக்கி செல்ல அர்ஜுனின் நியாபகங்கள்...

    sandhipizhai 11 1

    0
    அத்தியாயம் 11 சசியின் வீட்டை விட்டு கிளம்பிய நறுமுகை,  திட்டமிட்டபடி பள்ளி செல்லாமல் அவளது வீட்டுக்கு சென்றாள். காரை நிறுத்தி உள்ளே வந்த மகளை ஏறிட்ட ரங்கப்பா, அவளை கேள்வியாய் நோக்கினார். பின் யோசனையாக, அவளது குழம்பிய முகம் பார்த்து எதுவும் சொல்லாதிருந்தார். உள்ளே வந்த நறுமுகை அவரை ஆராய, அவர் முகத்தில் இருந்து எதுவும் கண்டு...
     நினைவினில் நிறைந்தவளே அத்தியாயம் 07 வயது வித்தியாசம் பார்ப்பதில்லை.... அம்மாவின் கொஞ்சலில் மட்டும்.... இன்னும் குழந்தையாக.... சுசிலாவை ICU வில் இருந்து நார்மல் வார்ட்க்கு மாத்தினர். அவர்களை நோக்கி சென்ற நர்ஸ்..,, "இன்னும் கொஞ்ச நேரத்தில கண் முளிச்சுருவாங்க . அதுக்கப்புறம் நீங்க போய் அவுங்கள பாக்கலாம்" என்று விட்டு சென்றார். சிறிது நேரத்தில் டாக்டர் அழைத்தார் என மீனுவும் அவள் அப்பாவும் சென்று பார்த்து விட்டு வந்தனர்... அவர்கள் இருவரும்...

    Kandukondaen Kaathalai 4

    0
    கண்டுகொண்டேன் காதலை அத்தியாயம் – 4  பாலா சென்றதும் கடந்த கால நினைவுகள் சுமித்ராவை அலைகழித்தது. வேண்டாம் என மனம் ஒதுக்கியபோதும், எண்ணங்களின் அதிர்வலைகளை அவளால் தடுக்க முடியவில்லை.  சுமித்ராவின் அப்பாவுக்கு இரண்டு தங்கைகள். சுந்தரத்திற்குத் திருமணம் ஆவதற்கு முன்பே மூத்த தங்கை மீனாட்சிக்குத் திருமணம் செய்து கொடுத்து இருந்தனர். அடுத்தத் தங்கை வாணிக்கு, சுந்தரத்திற்குத் திருமணம் ஆகி...
    அத்தியாயம் 17 மஞ்சரிக்கு அதிகாலையிலையே! விழிப்பு தட்டியது. அதீசன் இன்னும் உறங்கிக் கொண்டிருக்க குளித்து விட்டு வரலாம் என்று குளியலறைக்குள் புகுந்திருந்தாள். துணியை மாற்றிக்கொண்டு ஷவரை திறந்து குளிக்க ஆரம்பித்து இரண்டு நிமிடங்கள் சென்றிருக்கவில்லை. மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஷவரில் கொட்டிக்கொண்டிருந்த நீரும் நின்றிருந்தது. அதிர்ச்சியடைந்த மஞ்சரிக்கு முத்துப்பாண்டியின் வீட்டில் நடந்தது போலவே! இங்கும் நடப்பதை கண்டு கண்ணைக் கரித்துக்கொண்டு...

    sandhipizhai 10 2

    0
    அத்தியாயம் 10 2 மறுநாள் காலை சசி சொன்ன நேரத்தில் நறுமுகை ஸ்கூல் வாசலில் காரில் காத்திருந்தாள், சசி ஆரவ்-வை விட்டுவிட்டு, நறுமுகையுடன் போனில் தொடர்பு கொண்டான். "ஹாய்.." "ம்ம். சொல்லு" "நான் உன்னோட வரட்டுமா? இல்ல நீ என் கார்ல வர்றியா?" "ஏன் அவங்கவங்க கார்ல அவங்கவங்க போலாமே?", எதிலும் விட்டுக்கொடுப்பதாக இல்லை, என்று மறைமுகமாக தெரிவித்தாள். "ஹ்ம்ம். அதுவும் சரிதான்....

    sandhipizhai 10 3

    0
    அத்தியாயம் 10 3 சசியின் இறுகிப்போயிருந்த முகத்தைப் பார்த்த நறுமுகைக்கு, 'என்ன விஷயம்னு சொல்லித் தொலையேண்டா', என்று கூற வேண்டும்போல் இருந்தது. அத்தனை கடினமாக அவன் முகத்தை வைத்திருந்தான். இயல்பாய் இருக்கும்போது தெரியாத நெற்றி சுருக்கம் இப்போது தெரிந்தது. சில நிமிடம் அமைதியாக இருந்தாள். அவனது கவனத்தை கலைக்க டேபிளில் இருந்த ஜூஸை கையில் எடுத்தாள். அந்த...
    இரு வீட்டாரும் சேர்ந்து அவர்களது திருமண நாளை ஒரு வருடம் கழித்தே வைத்திருந்தனர்..... இந்த ஒரு வாரமும் செல்வா குடும்பத்தில் சந்தோஷம் மட்டுமே நிலைத்திருந்தது.. அர்ஜுனும் நிச்சயம் முடிந்த அடுத்த நாளில் இருந்தே வேலைக்கு சென்று விட்டான்.. அதனால் சுபா தன் மனதில் பேச நினைக்கும் விசியத்தை சொல்ல முடியாமலே போனது.... இங்கு மீனு வீட்டில் ...,, "மீனு நான்...
    அத்தியாயம் 16 அதீசன் தனது அறையில் மஞ்சரிக்காக காத்துக்கொண்டு இருந்தான். மஞ்சரி தனது அறைக்கு வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகுமா? என்று கேட்டவனுக்கு அந்த இரண்டு நாளும் எப்படி சென்றது என்றே தெரியவில்லை. ஒருவாரம் ஊரில் இருந்ததால் கம்பனியில் பார்க்க வேண்டிய வேலைகள் இழுத்துக் கிடக்க எல்லாவற்றையும் முடிக்க வேண்டிய நிலை. அது போக அன்று இரவு ...
    கிட்டத்தட்ட சில வருடங்களுக்கு மதியம் உறங்கி இருக்க, எழும் போதே புத்துணர்வுடன் தான் எழுந்தாள் யாழினி. மனது ஒரு வித அமைதியில் திளைத்திருக்க, சாளரத்தின் அருகே வந்து, கைகளை கட்டி கொண்டு தோட்டத்தை வெறுமனே பார்த்தபடி நின்றிருந்தால் யாழினி. சிறிது நேரத்திற்கு பிறகு, அறையின் உள்ளே செல்ல நினைத்து, திரும்பியவளின் பார்வை வட்டத்தில் விழுந்தான் இளவளவன். அதுவும் இளவளவன்...

    Kandukondaen Kaathalai 3

    0
    கண்டுகொண்டேன் காதலை   அத்தியாயம் – 3 “கல்யாணத்துக்குச் சம்மதம்ன்னு மாப்பிள்ளை வீட்ல சொல்லிடலாமா...” சுமித்ரா சொல்ல....கேட்ட சுபாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி. “நான் பாலாகிட்ட கேட்டுட்டுத்தான் முடிவு பண்ணுவேன்.” என்றார் ஈஸ்வரி. சுமித்ரா மறுத்து எதுவும் சொல்லாமல் அங்கிருந்து எழுந்து சென்றாள்.  அன்று இரவு உணவு முடிந்ததும், ஈஸ்வரி செல்லை எடுத்துக்கொண்டு தோட்டத்திற்குச் சென்று பேசிவிட்டு வந்தார்.  மறுநாள் பள்ளி ஆண்டு...
    அத்தியாயம் - 24 அவளது செயலில் மேலும் இதழ் விரிய, “சரி.” என்று அவள் கைப்பற்றி அழைத்துச் சென்றான். சத்திரத்தில் அப்போதுதான் உணவு பந்தல் போட ஆரம்பித்திருந்தனர். பாவனாவும் மேகனும் அதிக நேரம் காத்திருக்காமல் பலரோடு அமர்ந்து உணவு உண்ண ஆரம்பித்தனர். வாழை இலையும் அதில் பலவித பலகாரங்களும் வைக்கப்பட பாவனா "இப்படி எல்லோருடனும் அமர்ந்து சாப்பிடும்போது...
    அத்தியாயம் 15 அதீ வந்துக்கிக்கொண்டு இருப்பதாக தகவல் சொல்லி இருக்க, வாசலையே! பார்த்தவாறு அமர்ந்துக்கொண்டு சங்கரன் செய்தித்தாளை புரட்டிக்கொண்டிருந்தார். மனம் அதில் லயிக்கவில்லை. நண்பன் செந்தில் இப்படி அவசரப்பட்டு முடிவெடுப்பான் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை. விழியின் திருமணத்தை இப்படி பொருத்தமே! இல்லாத ஒருவனுடன் செய்து வைத்து விட்டானே! அதீசன் இல்லாவிட்டாலும் ஒரே பொண்ணை வசதியான...

    sandhipizhai 10

    0
    அத்தியாயம் 10 1 ரங்கப்பாவிற்கு விஷயத்தை சொன்னதும் அனைத்தையும் அவர் கையில் எடுத்துக் கொண்டார். மறுநாள் காலை ஆறு மணியளவில் மனைவி மதிநாயகிக்கு போன் செய்து, தனக்கு தில்லைநாயகியின் வீடு அருகே வேலை இருப்பதாகவும், மாலை தானே வந்து கூட்டி வருவதாகவும் அதுவரை அங்கு ஓய்வெடுக்கும்படியும் சொன்னார். அடித்து போட்டாற்போல் தூங்கிய நறுமுகை, காலை பத்து மணி...
    அத்தியாயம் 14 தனதறையில் தூக்கம் வராமல் துவண்டுக்கொண்டிருந்தாள் மஞ்சரி. அவள் வாழ்க்கையில் என்னெல்லாமோ! நடந்து முடிந்து விட்டடிருக்க, புதிதாக அதீசனின் வரவு நல்லதுக்கா? கெட்டதுக்கா? என்று தெரியவில்லை. கணவனாக அவனை அவள் மனம் ஏற்றுக்கொள்ளுமா? ஏற்றுக்கொண்டு வாழத்தான் முடியுமா? சாதாரணமான குடும்பமான பாண்டியின் வீடே! அந்த நிலையில் இருக்க, பணக்காரனாக அதீசனின் வீடு எந்த மாதிரி இருக்கும்?...

    sandhipizhai 9

    0
    அத்தியாயம் 9 1 தானே ஏற்படுத்திக் கொண்ட விதியின் விளைவுகளை சந்திக்க ஒரு வித குழப்பமான மனநிலையுடன் பெற்றோரைக் காணச் சென்ற நறுமுகை,  வீடு வந்து சேரும்போது நேரம் நள்ளிரவைக் கடந்திருக்க, "நைட் என்ன சாப்பிட்டே? சூடா பால் இருக்கு, எடுத்திட்டு வரட்டுமா?", என்று ரங்கப்பா கேட்டார். "இல்லப்பா ஒன்னும் வேணாம், நீங்க எடுத்துக்கோங்க" "உங்கம்மா சாப்பாடு போடாம...
    அத்தியாயம் 13 ஆரத்தியெடுத்து இருவரையும் உள்ளே அழைத்து சென்று அமர வைத்திருக்க, ஸ்டீவும் ஒரு கதிரையில் அமர்ந்திருந்தான். "பொன்னு... போ... போயி கொஞ்சம் செத்தல் மொளகா உப்பு எடுத்துட்டுவால" என்ற பேச்சியம்மா இருவருக்கும் கண்ணூர் கழித்து விட்டு ஸ்டீவுக்கும் சுத்திப்போட அவன் கண்கள் கலங்கியது. "என்ன வெள்ளக்கார தொர கண்னு கலங்குது காரம் கண்ணனுக்கு போயிருசால" என்று கையை...
    error: Content is protected !!