Mallika S
P21 மாறன் அம்பு
அது ஒரு வீகென்ட் என்பதால் லாங் டிரைவ் ஆ போகலாமே எங்கே எங்கே போறோம், எப்போ திரும்புவோம், ரெண்டு நாள் கழிச்சு தான் நான் காலேஜ் போகணும் என்று குதித்தவள், ஆனா நான்...
அப்பா vs அப்பா(வி) 2 2
அத்தியாயம் - 2-2
மனைவியின் வெப்ப நிலைமானியாகச் செயல்பட்டுப் பழக்கப்பட்டிருந்த கணவர், சூழ்நிலையின் விளைவாக மனநிலை பொங்கி, அடுத்தவரை அவர் சுட்டுப் பொசுக்கும் முன்,“இது உங்களோட சொந்த வீடா?’ என்று பேச்சை மாற்றினார் மகாலிங்கம்....
அப்பா vs அப்பா(வி) 2 1
அத்தியாயம் - 2_1
அவளுடைய அசிரத்தையையும் அவளுடைய அம்மாவின் முயற்சியையும் கலவையாய் வெளிப்படுத்தும் தோற்றத்தில் மின்வெட்டுக் காரணமாக, வேர்வை வழிய, டைட்டான ப்ளவுஸில், எளிதாக மூச்சு கூட விட முடியாமல், அவஸ்தையில், தலைகுனிந்து அம்ரிதா...
அப்பா vs அப்பா(வி) 1
அத்தியாயம் - 1
“எனக்கு ஓகே.” என்று அவனது விருப்பத்தை அறிவித்தான் ரிஷி.
அந்த அறையிலிருந்த ஐந்து பேரிடமும் அந்த வார்த்தைகள் வெவ்வேறு உணர்வுகளை எழுப்பின. அந்த அறையை அடுத்து இருந்த படுக்கையறையின் கட்டிலில் அமர்ந்திருந்த...
Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 8 2
காதலை அவளிடம் சொல்ல முடிய வில்லை என்றும் அந்த ஓனர் என்ன சொல்வார் என்றும் குழப்பத்தில் ஆழ்ந்தான் செழியன்.
அடுத்த நாள் அங்கு எப்படிச் செல்ல என்ற குழப்பத்தில் இருந்தாள் மாலினி. அவள் இத்தனை...
Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 8 1
அத்தியாயம் 8
எந்தன் உயிருக்கு உருவம்
கொடுத்தால் கண் முன்னே
நிற்பது நீ மட்டுமே!!!
அவளது சம்பள பணத்தை எடுக்க கூடாது என்று வசந்தா கட் அண்ட் ரைட்டாக சொல்லி விட்டாள். அதில் மாலினிக்கு வருத்தம் தான். “பாலாவுக்காவது...
இளங்காற்றே எங்கே போகிறாய் 10 2
“நீ பார்த்துக்கோ.” என நக்ஷத்ராவிடம் சொல்லிவிட்டு அவன் அலுவலக அறையில் இருந்து சென்று விட்டான்.
“என்ன விஷயமா வந்தீங்க சொல்லுங்க, முதல்ல உங்க பேர் ஊர் எல்லாம் சொல்லுங்க.” என நக்ஷத்ரா கேட்க....
“என் பேரு...
இளங்காற்றே எங்கே போகிறாய் 10 1
இளங்காற்றே எங்கே போகிறாய்
அத்தியாயம் 10
அடுத்த ஒரு வாரம் யுகேந்திரன் நக்ஷத்ரா இருவரும் தங்கள் தேனிலவை கொண்டாட சிம்லா மற்றும் குலு மனாலிக்கு சென்றனர். இவர்கள் சென்ற நேரம், அங்கிருந்த மலைகளில், மரங்களில் எல்லாம்...
மாறன் அம்பு 20 2
அவனிடம் யாராலும் பேச முடியவில்லை, “உடனே செய்ங்கன்னு சொல்லிட்டு வர்றேன். அப்புறமும் அலட்சியமா இருந்தா... செய்ங்க இல்லை லீவ்ல போங்க. உங்க டாஸ்க் உங்க சப் ஆர்டிநேட்ஸ்க்கு போகும், உங்களோட இயர்லி இன்சென்டிவ்...
மாறன் அம்பு 20 1
அத்தியாயம் இருபது :
“என்ன நீ? என் சைஸ் அன் சைஸ் ஆக்கிடுவ போல” என்று அவன் குறைபட...
“இன்னும் ஒரு அரை மணி நேரம் சேர்ந்து வொர்க் அவுட் பண்ணுங்க” என்றபடி உணவு குறைய...
நேசம் நிறம் மாறு(ம்)மோ 15
அன்பு வாசகர்களுக்கு வணக்கம்,
தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 15
ரங்கநாயகி வள்ளியுடன் பேசிவிட்டு வந்த பின், என் முடிவு எடுப்பது...
Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 7 3
“அதெல்லாம் இல்லை மாலினி. சில பேரோட குண நலன்கள் என்ன நடந்தாலும் மாறாது. நீங்க எப்பவும் நீங்களா தான் இருப்பீங்க. பிளீஸ் ட்ரீட்க்கு சரின்னு சொல்லுங்க”, என்று அவன் கெஞ்ச அவள் அவனை...
Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 7 2
அவள் பார்வையை அவனும் உணர்ந்தது தான் அதிசயம். ஆனால் அது காதலா ஆசையா என்று அவனுக்கு தெரிய வில்லை. தன்னை ஆர்வமாக பார்க்கிறாளா, இல்லை நான் என்ன செய்கிறேன்னு பாக்குறாளா என்று மட்டும்...
Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 7 1
அத்தியாயம் 7
என்னை வார்த்தையால்
சுட்டெரிப்பதால் நீ கூட
சூரியன் தான்!!!
அவன் போன பின்பும் அவன் ஏற்படுத்திய அதிர்வலைகளில் இருந்து வெளியே வர மாலினிக்கு வெகு நேரம் ஆனது.
தன்னுடைய வேலையைப் பார்ப்பது போல அவளையே பார்த்துக் கொண்டிருந்த...
வரம் கொடு!.. தவம் காண்கிறேன்! 8
வரம் கொடு!.. தவம் காண்கிறேன்!
8
கெளரிசங்கர் அப்போது மாடி ஏறி சென்றவன்தான் அதன்பின் கீழே வரவேயில்லை. இப்போதே கீழே, மித்ரன் விளையாட தொடங்கினான்.. அவனுக்கு என இங்கே இரண்டு கார்கள் இருக்கும் அதை எடுத்துக்...
P20 மாறன் அம்பு
என்ன நீ என் சைஸ் அன் சைஸ் ஆக்கிடுவ போல என்று அவன் குறைபட
இன்னும் ஒரு அரை மணி நேரம் சேர்ந்து வொர்க் அவுட் பண்ணுங்க என்றபடி
உணவு குறைய குறைய தட்டில் நிரப்பிக்...
இரவல் சொந்தங்கள் 6 2
வீடு கட்டுவது பாதியில் நின்றவுடன் அத்தனைக் கேலிப் பார்வைகள் பேச்சுக்கள், அடுத்த வருஷத்துலயாவது முடிஞ்சிடுமா என்று சொந்த பந்தங்களே நக்கலாய் கேட்கும் போது கீர்த்தியால் கண்ணீர் விட மட்டுமே முடிந்தது. முடியாத நிலையில்...
இரவல் சொந்தங்கள் 6 1
6
பிள்ளைகள் மூலமாக கார்த்திகாவிற்கு இங்கு நடந்த பிரச்சனைகள் அனைத்தும் தெரிய வர, கார்த்திகா, எதிர்பார்த்த தருணமாக அது அமைந்தது.
அவள் கீர்த்தி வீட்டுக்கு வந்து விவரம் கேட்க, அவளும் மனம் தாளாமல்...
Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 6 2
“இது அவனோடதாச்சே? இதை நாம யூஸ் பண்ணலாமா கூடாதா?”, என்ற குழப்பம் வந்தது.
“வேண்டாம், ஏதாவது சொல்லிட்டா அசிங்கமா போயிரும்”, என்று எண்ணிக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தவள் மற்ற ஸ்டாப்க்கு இருக்கும்...
Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 6 1
அத்தியாயம் 6
துடிக்கின்ற இதயம் என்னுடையது
தான். ஆனால் அது பெயர்
சொல்வதோ உன்னைத் தான்!!!
“சரி மேம்”, என்று சொல்லி புன்னகைத்தாள் மாலினி.
காலை உணவை முடித்து விட்டு தன்னுடைய சீட்டில் அமர்ந்த செழியன் அன்றைய வேலையை ஆராய்ந்தான்....