Mallika S
Kadalai Thaedum Nadhi 1
கடலை தேடும் நதி
அத்தியாயம்.. 1
காலை மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. கல்பனா கிளம்பிக் கொண்டிருந்தாள். பத்து பத்துக்கு 21 சி வரும். சென்ட்ரல் பஸ் ஸ்டான்ட் போகும். அங்கிருந்து சர்வோதயா புத்தக நிலையம்...
Vidiyal 14
விடியல் -14
சூரியன் வானில் மின்னி வெப்பத்தை தாராளமாக தந்து கொண்டிருந்தது . அதை குறைக்கும் விதமாக உப்பு காற்று ஜில்லென்று முகத்தில் தழுவி கொண்டிருந்தது. ஆனால் இவை அனைத்தையும் ரசிக்கும் மனம் தான்...
Manamkolla Kaathirukkiraen 8
மனம்கொள்ள காத்திருந்தேன்!
8
உறவுகள் சிலர் கிளம்பியிருந்தனர். வடிவேலு, வசந்தி லதா கிளம்பியிருந்தனர் இரவு உணவு முடித்துக் கொண்டு. ஷிவா சுந்தரன் லதாவின் அன்னை தந்தை என நால்வரும்தான் சந்துரு வீட்டில் தங்கியிருந்தனர்.
தீக்ஷி, முன்பே, சந்துரு.....
Vidiyal 13
விடியல் 13
சுடர் கன்னத்தில் கை வைத்த படி ஆசிரியர் நடத்தும் பாடத்தை ஏதோ புரியாத மொழி பாடத்தை பார்ப்பது போல தூங்கி வழிந்த படி பார்த்து கொண்டு இருந்தால். அப்பொழுது அருகில் இருந்த...
Manam Kolla Kaathirukkiraen 7
மனம்கொள்ள காத்திருக்கிறேன்!
7
சந்துரு, தீக்ஷியிடம் பேசிவிட்டு ‘திருமணம் வேண்டாம் என சொல்லவும்’ ரமேஷ்.. மகனை எந்த கேள்வியும் கேட்டக்கவில்லை. சுந்தரனிடம் அழைத்து அப்போதே சொல்லிவிட்டார்.
ஆனால், இரவு ஷிவா.. சந்துருவிற்கு அழைத்தான். புதிய எண். வடிவேலு...
Vidiyal 12
விடியல் 12
மேகங்கள் நிறைந்த வானம், நிலவை மறைத்த மேகங்கள், அதனால் வானம் இருளாக இருந்தது, அந்த இருட்டை போக்கும் விதமாக அந்த பெரிய சாலையில் மின் விளக்குகள் பொருத்த பட்டிருந்தது. அந்த வெளிச்சத்தின்...
Manamkolla Kaathirukkiraen 6 2
ஷிவா, அமர்ந்த இடத்தில் அமர்ந்தபடி.. தன் அன்னையோடு பேசிக் கொண்டிருந்தான்.
வடிவேல் சுந்தரன் இருவரும் வந்தவர்களை கவனித்து பேசிக் கொண்டிருந்தனர். லதா, தன் அம்மாவீட்டு சொந்தங்கள் என தன் அண்ணன் தம்பி என வந்திருக்க.....
Manamkolla Kaathirukkiraen 6 1
மனம்கொள்ள காத்திருக்கிறேன்!
6
திக்ஷிதா சந்திரசேகர் நிச்சயதார்த்த விழா இன்று. மாலையில்விழா ஏற்பாடாகியிருந்தது. உறவுகள் மட்டுமே இருந்தனர். பெரிய ஹோட்டல் பார்ட்டி ஹாலில் விழா தொடங்கியது.
தீக்ஷிதா, அறையில் மேக்கப் பெண்கள்.. உதவியோடு தயாராகிக் கொண்டிருந்தாள். அருகில்...
Pooththathu Aanantha Mullai 20 2
அகிலன் பொறுப்போடு இருந்திருந்தால் ரம்யாவின் அப்பாவும் அவனை நன்றாக நடத்தியிருந்திருப்பாரோ என்னவோ. வசதி வாய்ப்பு பார்த்தால் வீட்டோடு மாப்பிள்ளையாக யாரும் வருவதில்லை, வசதி இல்லா விட்டாலும் வேலை இல்லா விட்டாலும் பரவாயில்லை, தான்...
Pooththathu Aanantha Mullai 20 1
பூத்தது ஆனந்த முல்லை -20
அத்தியாயம் -20
பெங்களூருவின் அந்தக் குளிர் கால காலையில் சோம்பலாக உணர்ந்த தேன் நன்றாக இழுத்து போர்த்திக் கொண்டு உறக்கத்தை தொடர்ந்தாள். அதற்கு அனுமதிக்காமல் அவள் மீதேறி படுத்துக் கொண்ட...
Manamkolla Kaathirukkiraen 5 2
லேகா காதில் போனோடு நின்றாள்.. திக்ஷிதா அழைப்பினை ஏற்று “ஹலோ க்கா.. மோர்னிங் பேசலாமா.. இப்போது என் பிரெண்ட் பர்த்டே பார்ட்டி.. கிளம்பிட்டேன்.. நாளை கூப்பிடவா அக்கா” என்றாள் நல்லவிதமாக.
லேகா “சரி திக்ஷி”...
Manamkolla Kaathirukkiraen 5 1
மனம்கொள்ள காத்திருக்கிறேன்!
5
லேகா, இரண்டுநாட்கள் வரை கோவமும் அழுகையுமாக இருந்தாள்.
ஷிவா, எப்போது அழைப்பான் என காத்திருந்தாள் பெண். ஆனால், அழைக்கவில்லை. வடிவேல் மாமா அழைத்தார் மருமகளே என அன்போடு பேசினார். பெண் அவரிடம் ஏதும்...