Mallika S
என் இதய துடிப்பின் ஓசையானா(ளே)னே 30
அத்தியாயம்.30
தோட்டத்துக்கு போகும் போது இருந்த கோபமோ தயக்கமோ திரும்ப வரும்போது மூவரிடமும் துளியும் இல்லை.
ராமிற்கு முதலில் பேச மட்டுமே தயக்கமாக இருந்தது. பின் அவரும் இயல்பாக பேச ஆரம்பித்து விட்டார். அதன் பிறகு...
Viththu 17 2
“அவங்க எதிர்பார்ப்பு நியாயமானது தான் சுஷாந்த்..வேற யாராவது சொந்தக்காரங்க அவங்ககூட இருந்து அவங்களைப் பார்த்துக்கறாங்களா?” என்று கேட்டான் ஆதி.
“இல்லை..அவங்க கூட இருக்கற எல்லாரும் சம்பளத்துக்கு வேலை செய்யறவங்க தான்..எங்கம்மாக்கு அன்பு, அரவணைப்பு கொடுக்காத...
Viththu 17 1
அத்தியாயம் - 17
அவனுடைய கைப்பேசியைப் பார்த்தபடி சுஷாந்த சொன்னது ஆதிக்குப் புரியவில்லை. ஒருயொருமுறை தான் அவனுடைய குடும்பப் பின்னணியை பகிர்ந்து கொண்டிருக்கிறான் சுஷாந்த். அதற்கு பின் அதைப் பற்றி அவர்கள் இருவரும் பேசிக்...
உனக்கென இருப்பேன் 3
அத்தியாயம் 3
“பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு
பட்டா எதுக்கு - அட பாசம்
மட்டும் போதும் கண்ணே
காசு பணம் என்னத்துக்கு ....”
நட்பு என்பது கடவுள் கொடுத்த வரம்... அந்த வரம் பவித்ராவுக்கும் சரி...
Vizhi Ezhudhum Kavithaigal 33 3
" அம்மினி வயித்துல பிள்ளை இருக்கு.. இப்படி அழாத அம்மினி.. "சங்கரிஎன்ன சொன்னாலும் கேட்கவில்லை…
"நான் ஆம்பள சுகத்துக்கு …" இப்போது ராணியின்பின்னந்தலை முடியைப் பிடித்து அவள் முகத்தை உயர்த்திய செல்வா.. அவள் உதட்டில்...
Vizhi Ezhudhum Kavithaigal 33 2
"ஓ.. சார் அவங்க குழந்தை உண்டாகி இருக்காங்க... இந்நேரம் பசிக்காது தான்.. வாமிட் வரும் தான்.. ஆனா நீங்க சாப்பிட ஏதாவது கொடுத்துட்டே இருக்க வேண்டாமா.. பிபி அதிகமா ஏற இறங்கனு இருக்கு…...
Vizhi Ezhudhum Kavithaigal 33 1
அத்தியாயம் 33
அவளுக்கு என்னவோ ஏதோ என அவர்கள் அனைவரும் பதறிப் பார்க்கத் துவங்க ... ஜெயராணியின் சோர்ந்த முகம் பார்த்த ராணி… ஆதிலட்சுமியிடம் ..
"ம்மா.. எனக்கு படிக்கணும்... இவங்க எல்லாம்...
ESUK 11
UD:11
"நிஜமா எதும் இல்ல பா...." என ஈஸ்வரி எத்தனை கேட்டும் வாசு விடுவதாக இல்லை....
"இல்ல.... ஏதோ இருக்கு... உண்மைய சொல்லு... ஏதாச்சும் பிரச்சினையா...?" என மேலும் ஒரு ஐந்து நிமிடம் தொல்லை செய்யவும்,...
ESUK 10
UD:10
மாலை கல்லூரி முடிந்து வகுப்பை விட்டு வெளி வந்தனர் தோழிகள் இருவரும்... மாயாவிற்கு ஒருவித படபடப்பு உள்ளுக்குள்...
'எப்படி இருப்பாங்க...? நாம பார்க்கும் போது அவங்களும் என்னை பார்த்துட்டா, நான் பார்த்தது தெரிஞ்சுடுமே.... அப்ப...
PRECAP 34
அவனை சுற்றி கையை தைரியமாய் படர விட்டாலும், தன்னை என்ன நினைப்பானோ என்ற அச்சம் வெகுவாய் ஆட்கொள்ள, அவள் இதயம் துடிக்கும் ஓசை அவளுக்கே கேட்டது.
சில பல நொடிகள் அவளின் செய்கையில் தாரகனிடம்...
நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 20 2
ரஞ்சனி, அமர்ந்த கணவனை பார்த்தாள்.. அவனின் மனம் இங்கில்லை என உணர்ந்தாள்.. அவளுள்ளும் ஒரு வெறுமை வந்தது சட்டென. அவனை நெருங்கி ஆறுதல் சொல்லவோ தேற்றவோ தோன்றவில்லை.. கலைந்து இருந்த வீடு கண்ணில்...
நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 20 1
நீ தெய்வம் தேடும் சிலையோ!..
2௦
திருமணம் முடிந்தது அங்கேயே ஒரு உணவகத்தில் உணவு ஏற்பாடு செய்திருந்தான் நீலகண்டன். காலை நேரம், எனவே, காலை உணவு நடக்க தொடங்கியது. தன் உணவை முடித்துக் கொண்டு குகன்...
உனக்கென இருப்பேன் 2
அத்தியாயம் 2
“நாட்குறிப்பில் நூறு தடவை
உந்தன் பெயரை எழுதும் என் பேனா”
நிர்மல், ரீனா இருவரும் அருகில் உள்ள காபி ஷாப்பில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது.... ரமேஷும் சுமியும் வந்து சேர்ந்து கொண்டனர்.....
ரீனா...
PKV 104 2
“இல்ல.. நன்றி!”
“கேக் நான் கொண்டு வரேன். ஸ்பெஷல் சாக்லேட்ஸ்ஸும் ஆர்டர் செய்திருக்கேன்.”
“உங்களுக்கு எதுக்கு சிரமம்?”
“நல்ல விஷயத்துக்காக வரும்போது வெறும்கையோட வரக் கூடாது” என்று சொன்னவன் உடனே “அப்போ தான் பார்க்கறவங்களுக்கு சந்தேகம் ஏற்படாது”...
PKV 104 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 104
பட்டுக் கன்னத்தில் முத்தமிட்டு மெல்ல நிமிர்ந்த ஆர்யன் உலகத்தையே வென்றவன் போல மகிழ்ச்சி அடைந்தான். செக்க சிவந்த ருஹானாவின் முகத்தை பார்க்க சலிக்கவில்லை அவனுக்கு....
Nee En Senthoora 21
மலர் 21
அப்படியே அவன் மீது பாய்ந்தவள். உருப்படாதவனே… நான் என்ன? என்னுடைய கடைக்கா வேலை செய்யுறேன் உன்னோட கடைக்கு தானே…! கொஞ்சம் கூட ஹெல்ப் பண்ணணும் என்று தோணல. எனிரைம் கிண்டல் பண்றதே...
Nenjaang Kootil Neeye Nirkirai 22 3
நாட்சியா அணிந்து இருந்த காட்டன் டாப்ஸ் மீறி அவன் பார்வை பயணிக்க, தன் நீண்டக் கூந்தலை எடுத்து முன்னால் போட்டுக் கொண்டவள், அவன் அருகில் சென்று அமர்ந்தாள்.
அந்த செய்கையில் தன்னிலை மறந்த பரணி,...
Nenjaang Kootil Neeye Nirkirai 22 2
அதற்கு மேல் தாங்க முடியாதவன், நேரே அவள் அருகே சென்று நின்று அவள் கரம் பற்றி எழுப்பினான். அவன் அவள் கரம் பற்றவும், நாட்சியா துள்ளி விலக முயன்றாள்,
உடனே அவள் காதின் அருகில்...
Nenjaang Kootil Neeye Nirkirai 22 1
கூடு – 22
ஒலிம்பிக் போட்டியில் இதுவரை அதிக தங்கம் வென்று உலக சாதனை படைத்துள்ளவர் மைக்கேல் பெல்ப்ஸ் ஆவார். அமெரிக்காவை சேர்ந்த இவர் நீச்சல் போட்டிகளில் இதுவரை வென்றுள்ள மொத்த தங்கப் பதக்கங்கள்...