Wednesday, July 9, 2025

Mallika S

Mallika S
10385 POSTS 398 COMMENTS

Kadalai Thaedum Nadhi 1

0
கடலை தேடும் நதி அத்தியாயம்.. 1 காலை மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. கல்பனா கிளம்பிக் கொண்டிருந்தாள். பத்து பத்துக்கு 21 சி வரும். சென்ட்ரல் பஸ் ஸ்டான்ட் போகும். அங்கிருந்து சர்வோதயா புத்தக நிலையம்...

Vidiyal 14

0
விடியல் -14 சூரியன் வானில் மின்னி வெப்பத்தை தாராளமாக தந்து கொண்டிருந்தது . அதை குறைக்கும் விதமாக உப்பு காற்று ஜில்லென்று முகத்தில் தழுவி கொண்டிருந்தது. ஆனால் இவை அனைத்தையும் ரசிக்கும் மனம் தான்...

Manamkolla Kaathirukkiraen 8

0
மனம்கொள்ள காத்திருந்தேன்! 8 உறவுகள் சிலர் கிளம்பியிருந்தனர். வடிவேலு, வசந்தி லதா கிளம்பியிருந்தனர் இரவு உணவு முடித்துக் கொண்டு. ஷிவா சுந்தரன் லதாவின் அன்னை தந்தை என நால்வரும்தான் சந்துரு வீட்டில் தங்கியிருந்தனர். தீக்ஷி, முன்பே, சந்துரு.....

MK Final

0
மௌனக்குமிழ்கள் – 16 பழியுணர்ச்சியும் ஆத்திரமும் எத்தனை பெரிய ஆட்களையும் நொடியில் முட்டாளாக்கிவிடும். உலகறிவு அதிகம் இல்லாத ஸ்ரீமதியும் அவ்வாறே மாட்டிக் கொண்டாள். அவளுக்கு சிறு வயதிலிருந்தே தன் மனவுணர்வுகளை உள்ளது உள்ளபடி வெளிக்காட்டிக்கொள்ள உற்ற...

Vidiyal 13

0
விடியல் 13 சுடர்  கன்னத்தில் கை வைத்த படி ஆசிரியர் நடத்தும் பாடத்தை ஏதோ புரியாத மொழி பாடத்தை பார்ப்பது போல தூங்கி வழிந்த படி பார்த்து கொண்டு இருந்தால். அப்பொழுது  அருகில் இருந்த...

MK 15

0
மௌனக்குமிழ்கள் – 15 ஸ்ரீமதியின் உள்ளம் கடும் கொந்தளிப்பில் இருந்தது. அவளுக்கு இருந்த ஆத்திரத்தில் திலீப்பை ஏதாவது செய்ய வேண்டும் என்று வெறியாக வந்தது. அவளுள் பழியுணர்ச்சி பெரும் புயலென உருவெடுத்து அவளையும் சேர்த்து...

Manam Kolla Kaathirukkiraen 7

0
மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 7 சந்துரு, தீக்ஷியிடம் பேசிவிட்டு ‘திருமணம் வேண்டாம் என சொல்லவும்’ ரமேஷ்.. மகனை எந்த கேள்வியும் கேட்டக்கவில்லை. சுந்தரனிடம் அழைத்து அப்போதே சொல்லிவிட்டார். ஆனால், இரவு ஷிவா.. சந்துருவிற்கு அழைத்தான். புதிய எண். வடிவேலு...

Vidiyal 12

0
விடியல் 12 மேகங்கள் நிறைந்த வானம், நிலவை மறைத்த மேகங்கள், அதனால் வானம் இருளாக இருந்தது, அந்த இருட்டை போக்கும் விதமாக அந்த பெரிய சாலையில் மின் விளக்குகள் பொருத்த பட்டிருந்தது. அந்த வெளிச்சத்தின்...

MK 14

0
மௌனக்குமிழ்கள் – 14 வேலையைக் கவனிக்கும் எண்ணமேயின்றி தன்னையே கேலியாக வளைந்த இதழ்களுடன் நக்கல் பார்வை பார்த்துக் கொண்டிருந்த திலீப்பை ஸ்ரீமதி வெறுப்புடன் நோக்கினாள். இழுத்துப் பிடித்த பொறுமையோடு, “அண்ணா… அடுத்த வருஷ யூனிபார்ம் காண்டராக்ட்...

MK 13

0
மௌனக்குமிழ்கள் – 13 ஸ்ரீமதிக்கு மாமியார், மாமனாரின் குணம் புரிபட்டத்தில் மனதிற்குக் கொஞ்சம் கஷ்டமாக இருந்தபோதும், அவர்களது சுயநலமான எண்ணங்களைக் குப்பையென ஒதுக்கித் தள்ளும் பக்குவம் இருந்தது. அவளுக்குத் தான் பொக்கிஷமான கணவனின் காதல் இருக்கிறதே!...

MK 12

0
மௌனக்குமிழ்கள் – 12 ஸ்ரீமதி புகுந்த வீட்டிற்கு நுழைந்த நாள் முதல் பார்த்திராத விஷயத்தை அன்றைய தினம் பார்த்தாள். அவள் ஒருநாள் முன்னதாக தான் வேலைக்குச் சேர்ந்திருந்தாள். வேலைக்குச் சேர்ந்த மறுநாளே வீட்டில் பிரச்சினையாகி விட்டது. இத்தனை...

MK 11

0
மௌனக்குமிழ்கள் – 11 கணவனின் காதல் கதகதப்பில் கட்டுண்டு கிடந்ததாலோ என்னவோ சீக்கிரமே தன் காயங்கள் குணமடைந்ததாய் ஸ்ரீமதி உணர்ந்தாள். மெல்ல மெல்ல நடமாடுவதும் மீண்டும் செழியனோடு தன்னை பொருத்திக் கொள்வதும் என வெகு உற்சாகமாய்...

Manamkolla Kaathirukkiraen 6 2

0
ஷிவா, அமர்ந்த இடத்தில் அமர்ந்தபடி.. தன் அன்னையோடு பேசிக் கொண்டிருந்தான். வடிவேல் சுந்தரன் இருவரும் வந்தவர்களை கவனித்து பேசிக் கொண்டிருந்தனர். லதா, தன் அம்மாவீட்டு சொந்தங்கள் என தன் அண்ணன் தம்பி என வந்திருக்க.....

Manamkolla Kaathirukkiraen 6 1

0
மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 6 திக்ஷிதா சந்திரசேகர் நிச்சயதார்த்த விழா இன்று. மாலையில்விழா ஏற்பாடாகியிருந்தது. உறவுகள் மட்டுமே இருந்தனர். பெரிய ஹோட்டல் பார்ட்டி ஹாலில் விழா தொடங்கியது. தீக்ஷிதா, அறையில் மேக்கப் பெண்கள்.. உதவியோடு தயாராகிக் கொண்டிருந்தாள். அருகில்...

Pooththathu Aanantha Mullai 20 2

0
அகிலன் பொறுப்போடு இருந்திருந்தால் ரம்யாவின் அப்பாவும் அவனை நன்றாக நடத்தியிருந்திருப்பாரோ என்னவோ. வசதி வாய்ப்பு பார்த்தால் வீட்டோடு மாப்பிள்ளையாக யாரும் வருவதில்லை, வசதி இல்லா விட்டாலும் வேலை இல்லா விட்டாலும் பரவாயில்லை, தான்...

Pooththathu Aanantha Mullai 20 1

0
பூத்தது ஆனந்த முல்லை -20 அத்தியாயம் -20 பெங்களூருவின் அந்தக் குளிர் கால காலையில் சோம்பலாக உணர்ந்த தேன் நன்றாக இழுத்து போர்த்திக் கொண்டு உறக்கத்தை தொடர்ந்தாள். அதற்கு அனுமதிக்காமல் அவள் மீதேறி படுத்துக் கொண்ட...

MK 10

0
மௌனக்குமிழ்கள் – 10 “மெல்ல குடி… மெல்ல குடி… ஏதோ மாடு ஒன்னு கேட்டுக்குள்ள ஓடி வந்துட்டதா நினைச்சுக்க போறாங்க…” தண்ணீரைக் கூட அரக்கப்பறக்கக் குடித்துக் கொண்டிருந்த ஸ்ரீமதியிடம் தலையில் அடிக்/காத குறையாகச் சொல்லிக்...

MK 9

0
மௌனக்குமிழ்கள் – 9 நாமக்கல்லில் ஏதோ மாயசக்தி இருப்பதாகவே பிரகதீஸ்வரனுக்கு தோன்றியது. தாத்தாவிடமும் செழியனிடமும் எப்படி ஸ்ரீமதி பூரித்த முகமாகத் திரிவாளோ அதேபோல தான் இந்த ஊருக்கு வந்தபிறகும் அவளின் உறவுகளைப் பார்த்த பிறகும்...

Manamkolla Kaathirukkiraen 5 2

0
லேகா காதில் போனோடு நின்றாள்.. திக்ஷிதா அழைப்பினை ஏற்று “ஹலோ க்கா.. மோர்னிங் பேசலாமா.. இப்போது என் பிரெண்ட் பர்த்டே பார்ட்டி.. கிளம்பிட்டேன்.. நாளை கூப்பிடவா அக்கா” என்றாள் நல்லவிதமாக. லேகா “சரி திக்ஷி”...

Manamkolla Kaathirukkiraen 5 1

0
மனம்கொள்ள காத்திருக்கிறேன்! 5 லேகா, இரண்டுநாட்கள் வரை கோவமும் அழுகையுமாக இருந்தாள்.  ஷிவா, எப்போது அழைப்பான் என காத்திருந்தாள் பெண். ஆனால், அழைக்கவில்லை. வடிவேல் மாமா அழைத்தார் மருமகளே என அன்போடு பேசினார். பெண் அவரிடம் ஏதும்...
error: Content is protected !!