Mallika S
மௌனத்தின் கீர்த்தனங்கள் 5
5
மாவட்டத்திலேயே அதிக மதிப்பெண் வாங்கி முதல் மாணவியாக வந்திருந்தாள் இளந்தென்றல்.. பரசுராமிற்கும் வாசுகிக்கும் பெருமை பிடிபடவில்லை. அதைவிட மாதவிக்கு கால்கள் தரையில் படவில்லை. "என் அண்ணன் பொண்ணு" தெரிந்தவர்கள் அனைவரிடமும் காட்டி பெருமைப்பட்டார்.
அத்தோடு...
கனவும் நினைவும் உனையே 11 3
"இதில் அவங்க பிரச்சனை பண்றதுக்கு என்ன இருக்கு., இதுல அவங்களுக்கு தலையிட ரைட்ஸ் கிடையாதே", என்றாள்.
"தலையிடுறதுக்கு ரைட்ஸ் கிடையாது, ஆனால் அது அவங்க வீட்ல சொல்ற விதமா சொல்லி பிரச்சனையை...
கனவும் நினைவும் உனையே 11 1
11
காலை அணைப்பின் வாசமும்
காதில் கிறங்கும் சுவாசமும்
சாகும்போதும் தீர்ந்திடாது
வா உயிரே
காதல் உறைக்கும் பாடமும்
மார்பில் கிடக்கும் நேரமும்
வாழும் வரைக்கும் தேய்ந்திடாது
வா உயிரே
ஆணில் தாய்மை கருவாகும்
ஈரம் பூத்து மழை ஆகும்
கண்ணீர் சுகமாய் இமை மீறும்
காலம் உந்தன் வரமாகும்
...
கனவும் நினைவும் உனையே 11 2
ராகவனோ சித்துவின் அறைக்குள் சென்றவன், "ஏன்டா இப்படி பண்ண, கோவம் இருக்க வேண்டியது தான், அதுக்காக கண்மண் தெரியாத கோவமா, இப்ப யாரு கஷ்டப்படுறா, அவங்களா கஷ்டப்படுறாங்க., எதுக்கு இது, ஆர்க்யூ...
சூடிக்கொள் சுடர்கொடியே 10 2
"அப்படித்தான் பேசுவேன்.. என்ன நினைப்புல ஆல்ரெடி கல்யாணம் ஆன பொண்ணை என் தம்பிக்கு பேசி முடிப்பீங்க?? கேட்க யாரும் இல்லைன்னு நினைச்சீங்களா?? உங்களால அவனுக்கு பொண்ணு பார்க்க முடியலைனா ஒதுங்கிக்கோங்க.. நான் அவனுக்கு...
சூடிக்கொள் சுடர்கொடியே 10 1
சுடர் - 10
"என்னம்மா நிலா பேசிட்டியா??? உனக்கு எல்லாம் ஓகே தான??" என்று நிலாவின் கைகளைப் பிடித்து தன்னருகில் அமர்த்திக்கொண்ட மாலா பரிவுடன் கேட்க,
அவருக்கு சங்கடமாய் தலையசைத்தாள் நிலா.
"என்கிட்ட இவளோ தயக்கம் வேண்டாம்...
மௌனத்தின் கீர்த்தனங்கள் 4
4
அண்ணன் மகள்களை பார்த்ததும் மாதவிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ஆயிரம் உறவுகள் இருந்தாலும் பிறந்த வீட்டு உறவுகள் பெண்களுக்கு மேல் அல்லவா? அதிலும் கணவன் வீட்டு உறவுகளின் அழும்பல் தாங்க முடியாமல் தனி ஆளாக...
அலரை அணைக்கும் அனல் 9 2
அதன் பின் அன்வீதா சொன்னபடி, த்ரூவிற்காக வைக்கப் படும் சாக்லேட்டை எடுக்காமல் அப்படியே விட்டுவிட, சாக்லேட் வரவு நின்று கார்டு மட்டும் வரத் தொடங்கியது.
இப்படியே பைனல் இயர் எக்ஸாமும் நெருங்கியது. அனைவரும் மும்முரமாகப்...
அலரை அணைக்கும் அனல் 9 1
அனல் -9
“சாப்பிட்டு இருடா, பேசிட்டு வரேன்னு தான போனேன்? அதுக்குள்ளே இவன் எங்க சாப்பிடாம போனான்?”
என்று புலம்பிக்கொண்டே த்ரூவைத் தேடிக்கொண்டு மதி சென்றான். அப்போது கிரவுண்டில் மரத்தின் கீழே அன்வீதா பதட்டத்துடன் நின்றிருப்பதை...
விடையில்லா விடுகதை அவள் 7 3
“உன் மனசுல என்ன இருக்குன்னு எங்களுக்கு தெரியாது. என் மகன் கிட்ட நீ வேண்டாம்னு சொல்லிருப்ப போல? அதான் எதுக்குன்னு தெறிஞ்சிக்கலாம்ன்னு வந்தோம்”
“அது.. அது வந்து..”, என்று அவள் திணற “இரு மா...
விடையில்லா விடுகதை அவள் 7 2
“இவன் அந்த பொண்ணைக் கட்டிட்டு வந்தா நம்ம வீட்டுக்கு எவனும் பொண்ணு கேட்டு வர மாட்டான்”
“அப்படி எல்லாம் இல்லைங்க. இவங்களுக்குன்னு பிறந்தவன் வர தான் செய்வாங்க. கல்யாணம் முடிஞ்சு வாழ்க்கையை இழந்து குழந்தையை...
விடையில்லா விடுகதை அவள் 7 1
அத்தியாயம் 7
புரியாத கேள்விக்கு
விடை போல தான் புரியாத
மனங்களின் காதலும்!!!
தாமரை அன்னை மற்றும் தந்தையைப் பார்த்துக் கொண்டிருக்க “இன்னைக்கு எங்களுக்கு முடிவு தெரியணும் தாமரை. நாளைக்கு பொண்ணு பாக்க வறோம்ன்னு அவங்க வீட்ல சொல்லிறட்டுமா?”,...
Perugaadhal Kooduthadi 12 2
அவளுக்கு அப்படி பதறியது. என்ன சண்டை என்று தெரியவில்லை. ஆனால், சித்தார்த்தைத் தடுக்க வேண்டும் என்று மனம் அலைபாய்ந்தது.
காட்டுத்தனமாக அடிப்பவனை இவளால் எப்படித் தடுக்க முடியும்?
அவனது ஒவ்வொரு அடிக்கும் இங்கே இவள் பதறித்...
Perugaadhal Kooduthadi 12 1
பெருங்காதல் கூடுதடி! – 12
மறுநாள் மிகவும் பொறுப்பானவளாக இரண்டாயிரத்து முன்னூறு ரூபாய் பணத்துடன் காலையிலிருந்து சித்தார்த்தைத் தேடி அலைந்தவளுக்கு அவன் கண்ணிலேயே படவில்லை.
யாரிடம் கேட்பது என்றும் தெரியாமல், சுற்றிச் சுற்றி தேடிக் கொண்டிருந்தாள்.
மாலையிலும்...
மௌனத்தின் கீர்த்தனங்கள் 3
3
தன் மீது கை போட்ட சசியின் கரத்தை விலக்கி விட்டாள் தென்றல்..
"ப்ச் என்ன தென்றல்.. ஏற்கனவே செம காண்டுல இருக்கேன். நீயும் புரிஞ்சிக்க மாட்ற".. மீண்டும் அவளை தன் கை வளையத்திற்குள் கொண்டு...
சூடிக்கொள் சுடர்கொடியே 9 2
அவளின் மனப்போராட்டம் விஷ்வாவிற்கு நன்றாகப் புரிய, அவன் முகத்தில் சிறு இளக்கம்!!!
"ஹாய்!!!" என சம்பிரதாயமாக அவனே பேச்சைத் துவங்க,
அவளும், "ஹ.. ஹலோ!!!" என்றாள் மெதுவாக.
"சொல்லுங்க பேசணும்னு வரச் சொன்னீங்களாம்" என்று கைகளைக் கட்டியபடி...
சூடிக்கொள் சுடர்கொடியே 9 1
சுடர் - 9
"என்னப்பா?? கூப்பிட்டீங்களா???" என்று கேட்டவாறே தந்தையின் அறைக்குள் நுழைந்தாள் நிலன்யா.
"ஆமா டா!!! வேலையா இருந்தியோ???"
"இல்லைப்பா!!! கோவிலுக்கு போயிட்டு அப்படியே ஆரி வொர்க் போட பீட்ஸ் தீர்ந்து போச்சு.. அதை வாங்கிட்டு...
கனவும் நினைவும் உனையே 10 3
"குடும்பத்தை பிரிக்கிறான் பாருங்க அத்தை", என்று மாமியாரிடம் கம்ப்ளைன்ட் செய்யும் போது தான் கையில் ரத்தம் வடிவதையே பார்த்தனர்.
சித்தார்த்தின் அம்மா தான் "சித்து", என்று அவன் கையைப் பிடிக்க வர,
...
கனவும் நினைவும் உனையே 10 2
அவள் மகிழ்ச்சியே அவள் முகத்தை மேலும் அழகாக காட்டியது, அவள் காரில் ஏறப் போகும் போது பாட்டி வந்தவர், "அழகா இருக்குமா இந்த சேலை உனக்கு, நீயும் இன்னைக்கு ரொம்ப நல்லா...
கனவும் நினைவும் உனையே 10 1
10
உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா
உன் பார்வை என்னை கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா
என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ...