Friday, January 17, 2025

Mallika S

10700 POSTS 401 COMMENTS

Chathri Weds Saathvi 13 2

“இவ… எதுக்கு இப்படி பயந்து போய் உக்கார்ந்திருக்கா..”  என நினைத்தபடி பார்க்க அவனை பார்த்ததில் சாத்விக்கு இன்னும் அழுகை கூடியது. வீட்டு பெண்கள் முகம் சரியில்லை என விநாயகத்திடம் படர்ந்தது இவன் விழிகள்.  வாய் சண்டை...

Chathri Weds Saathvi 13 1

பகுதி 13 “ சட்ரி…. சட்ரி.. “ என தளிர் நடையால் சத்ரியையே சுற்றிக் கொண்டிருப்பாள் சாத்வி… ‘ சத்ரி' என்ற பெயர் சாத்வியின் வாயினில் வராது…  சட்ரி என தான் அழைப்பாள். அதைக் கண்டு...

கண்ணே முத்து பெண்ணே 18

கண்ணே முத்து பெண்ணே 18 ரவி அவனின் அம்மாவுடன் வீட்டிற்கு வர, நாராயணன் வாசலிலே அமர்ந்திருந்தார். கதவை திறந்து வீட்டிற்குள் கூட செல்லவில்லை. "என்னங்க இங்கேயே உட்கார்ந்திட்டிங்க? வாங்க, உள்ள வாங்க" என்று கமலா கதவை...

Chathri Weds Saathvi 12 2

“என் கூட விளையாட வரனும்னா, அவ நடக்கனுமேம்மா… அதான் கேட்டேன்” என தாயின் முகம் பார்க்க… “இதுக்காடா…. இவ்வளவு அலம்பல் பண்ணினே” என தலையில் லேசாய் தட்ட சின்ன சிணுங்கலை வெளிப்படுத்தியபடி “சொல்லும்மா ” என...

Chathri Weds Saathvi 12 1

பகுதி 12… “அம்மா …  பாப்பா…  அழகா இருக்கம்மா..” என அப்போது தான் ஜனித்திருந்த பெண் குழந்தையின் பிஞ்சு விரல்களையும், கால்களையும்.. முகத்தையும் மெதுவாய் வருடியபடி தன் தாயிடம் கூறிக்கொண்டிருந்தான் ஐந்து வயது சத்ரியின்..  “ஆமாண்டா…...

En Kanmanikku Jeevan Arppanam 12 2

இடையில் ஒரு முறை அவள் வேலையில் மும்மரமாக இருக்க.,     இவனுக்கு ஒரு பிளாக் டீ குடித்தால் நன்றாக இருக்கும் போல தோன்ற., எழுந்து டீ தயாரிக்கும் இடத்திற்கு சென்றவன்.,      தனக்கு ஒரு பிளாக்...

En Kanmanikku Jeevan Arppanam 12 1

12    யு எஸ் ல் ப்ராஜெக்ட் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டாவது மாதத்தை நெருங்கும் நிலையில் அவன் மற்றவர்களிடம் பாஸ் போல நடந்து கொண்டாலும், இவளிடம் மட்டும் நடந்து கொள்ளும் விதமே வேறாக இருந்தது.     அவ்வப்போது...

Chathri Weds Saathvi 11 2

சத்ரிக்கு அவனது கைகளை எடுக்க முடியவில்லை, அவ்வளவு அழுத்தமாய் பற்றி இருந்தாள் இவன் விலக்க முற்பட்டதை இவள் அறிந்தாளோ என்னவோ? பட்டென சாத்வியின் கைகள் சத்ரியின் கைகளை விலக்கியது “நீ தூங்கு சத்ரி” என  அவனிடமிருந்து...

Chathri Weds Saathvi 11 1

பகுதி 11 முதலிரவிற்காக, எடுத்து வைத்த பட்டுபுடவை…  நகை எல்லாவற்றையும் தவிர்த்து. லேசான புடவை, கனமில்லாமல் பேருக்கு இரண்டு நகைகள் என அணிந்து கொள்ள மஹாவும், க்ருத்திகாவும் எவ்வளவு பேசியும் பயணில்லை “சரி இந்த பூவையாவது முழுசா...

Chathri Weds Saathvi 10 2

திரும்பி அறைக்கு வந்தவர் “டேய் ஆனாலும் இப்படி படுத்தாதடா…  பாவம்டா அந்த பொண்ணு” என “அவ பாவமா….! நான் தான்பா பாவம்…  அவ கையில் சிக்கினேன் நிச்சயம் தோலை உரிச்சிடுவா… அதுக்கு பயந்து தான்...

Chathri Weds Saathvi 10 1

பகுதி 10…. செய்வதை செய்துவிட்டு அவன் பாட்டிற்கு இறங்கிச் சென்றுவிட்டான்…  தான் கண் கலங்குவது எதற்காக என தெரிந்தும்..  எனக்கு என்ன வேண்டும் என பார்த்து பார்த்து செய்பவனுக்கு அவன் தான் தனக்கு வேண்டுமென...

En Kanmanikku Jeevan Arppanam 11 3

     "தயவு செய்து சாப்பாடு தர மாட்டேன்னு சொல்லிராதீங்க.,  உங்களுக்கு நான் ஊட்டி எல்லாம் விட்டு இருக்கேன்., அதுக்காகவாது கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க", என்று சொன்னான்.     இவளோ "உங்களை யாரும் எனக்கு ஊட்டி...

En Kanmanikku Jeevan Arppanam 11 2

அவனும் 'பரவால்ல வேலையில கில்லாடி தான் போல' என்று நினைத்துக் கொண்டே.,    இதுவரை நடந்த பிராஜெக்டை மொத்தமாக சரிபார்த்துக் கொண்டிருந்தவன்.,     பின்பு அந்த பிராஜெக்ட் என ஒதுக்கப்பட்டிருந்த டீம் மெம்பர்களை அழைத்து மீட்டிங்...

En Kanmanikku Jeevan Arppanam 11 1

11            யூ எஸ் ல் வந்து இறங்கியவளை அழைத்துச் செல்ல வேண்டி எந்த கம்பெனியில் ப்ராஜெக்ட் செய்ய வந்திருந்தாலோ, அந்த கம்பெனியில் இருந்து கார் அனுப்பப்பட்டிருந்தது.      அவளுக்கென ஒதுக்கப்பட்ட வீட்டிற்கு அழைத்து சென்ற...

Theeyaai Nee Thendralaai Naan 4

தென்றல் - 04 "மரியாதையா தூரமா போயிடு. சத்தியமா கத்திடுவேன்" என்றாள். அவளது கன்னங்களை தன் கைகளால் பிடித்து ஷான்வியின் ரோஜா நிற இதழ்களின் அருகில் இதழ்களை கொண்டு செல்ல." "அம்மா..." என கத்தினாள். அவளது சத்தத்தை கேட்டு...

Chathri Weds Saathvi 9 2

சாத்வியின்    இந்த நிலைக்கு தானும் ஓர் காரணமல்லவா..என மனம் ரணம் கொள்ள…  சாத்வியிடம் சாதாரணமாக பேசமுடியாமலும்,  அவளை சமாதானம் செய்ய முடியாமலும் ,இப்படி எதிலும் பிடிப்பில்லாமல் இருக்கும் இவளை எப்படி கையாள எனத்...

Chathri Weds Saathvi 9 1

பகுதி 9 தரையில் சுவரோடு சுவராக அமர்ந்திருந்தவளுக்கு அழுத்தமாய் மீண்டும் மீண்டும் தன் இதழ்களுக்குள் புதைந்து மீண்ட சத்ரியின் இதழ்கள், தன் உடையை விலக்கி, இடையில் வெகுநேரமாய் கவிதை படைத்த  கைகள்,  தன் கழுத்தின்...

Chathri Weds Saathvi 8 2

“ம்…. உன் டார்ச்சர் தாங்க முடியாமல் தான் சரின்னு சொன்னேன்.. அதை விட நீ என் விசயத்தில்  எடுக்கும் முடிவு எப்போவுமே சரியாய் தான் இருக்கும்னு நம்பினேன். அதை விட நான் நினைச்சது...

Chathri Weds Saathvi 8 1

பகுதி 8 சாத்வி காரை நிறுத்தி வர, அப்பார்ட்மெண்ட் முன் காரில் இருந்த வாரே “திங்க்ஸ் எல்லாத்தையும் வீட்டுக்கு கொண்டு வர சொன்னாங்க. வீட்டில் எல்லார்கிட்டேயும் காட்டிட்டு, காலையில் கொண்டு வந்து கொடுத்துரேன். ஸ்டிச்சிங்...

Theeyaai Nee Thendralaai Naan 3

தென்றல் - 3 அடுத்து சிந்திக்க முடியாமல் சிந்தையிழந்து நின்றாள். 'என் நிலமைய யார் கிட்டயும் சொல்ல முடியாம தவிக்கிறேன். என்னால ஒருத்தர் வாழ்க்கை கெட்டா அந்தப் பாவம் எனக்கு தானே. இத எப்படி அப்பா...
error: Content is protected !!