Mallika S
Sanjana 17
கதைத்திரி-17
அத்தியாயம் 41
மறுநாள் காலை பன்னிரெண்டு மணிவாக்கில், காவல் நிலையம் சென்றனர். அங்கே சங்கடப்பட்டுக் கொண்டே , இன்ஸ்பெக்டரிடம் செல்போனை காண்பிக்க, “கவலைப்படாதீர்கள் தம்பி , எங்களுக்கும் பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்..” என்று தைரியப்படுத்தினார்...
Pooththathu Aanantha Mullai 9
பூத்தது ஆனந்த முல்லை -9
அத்தியாயம் -9
இரவானதும் ஆனந்த் வேலைக்கு கிளம்பி விட்டான். தருண் உறங்கிய பிறகு அப்பாவுக்கு பால் கலந்து கொடுத்தாள் தேன். தொலைக்காட்சியில் ஏதோ நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தார் தங்கப்பன்.
தேன் ஏதோ...
Emai Aalum Niranthara 31 2
மகளின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அதன் டாலரை அப்போது தான் பார்த்தவள், “இது, இது என் செயின்” என்று தடுமாற்றத்தோடு சொல்ல.
“எஸ், உன்னோடது தான்”
“எப்படி ஆருஷி கழுத்துல, ப்ரித்வி கொடுத்தானா?”
“இல்லை, உங்கம்மா...
Emai Aalum Niranthara 31 1
அத்தியாயம் முப்பத்தி ஒன்று:
சரியாக அதிலிருந்து ஒரு வருடம் ஆறு மாதங்கள், அதே மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராயிட் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் வருவதற்காக காத்திருந்தாள் சைந்தவி.
ஆம்! அவர்கள் இருவரும் இன்று வருகிறார்கள்.
யார்...
Unnai Ninaiththu 19 2
அதனால் விரைவாக ஆதிசேஷனை வரும் படி சொல்லி மகனிடம் ஏற்கனவே சொல்லிவிட்டுருக்க!
இது எதுவும் அறியாத ஆதிசேஷன் சரவணன் அழைத்து கொண்டு சாதாரணமாக அமர்ந்து எதிரேயுள்ள சுவரை வெறுமனே பார்த்து கொண்டு தரையில் அமர்ந்து...
Unnai Ninaiththu 19 1
உன்னை நினைத்து 19
இரவும் பகலும் வேகமாக நகர ஜானவி வயிற்றில் இருக்கும் கருவும் அன்னையின் வயிற்றில் பாதுகாப்பாக வளர, நவிலனுக்கு இப்போது எல்லாம் ஆவிகளை பார்த்து பேச ஆரம்பித்து இருக்க, ஆனால் சரவணன்...
Sanjana 16
சஞ்சனா…. கதைத்திரி-16
அத்தியாயம் 38
சஞ்சு இரத்த வெள்ளத்தில் கிடக்க , விஜயன் படபடப்பானார் . மூளை வேலை நிறுத்தம் செய்ய , ஸ்தம்பித்து நின்றார் .பின் ஒருவாறு இயல்புக்கு வந்தவர் , ராதாவிற்கு போன்...
Emai Aalum Niranthara 30 2
“அப்புறம் உன் பேபிக்கிட்ட பேசுறியா?” என்று விஜயன் கேட்க,
“வேண்டாம், வேண்டாம், அப்புறம் கூப்பிடறேன்”
“பாரு உங்கண்ணனை, நொண்ணன். எவ்ளோ பெரிய கிட்னி அவனுக்கு. உன்னோட இருக்குற என்னை டிஸ்டர்ப் பண்ணுவானாம். ஆனா என்னோட இருக்குற...
Emai Aalum Niranthara 30 1
அத்தியாயம் முப்பது :
மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராயிட் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் வருவதற்காக காத்திருந்தான் விஜயன்.
ஆம்! விஜயன் சைந்தவிக்காக காத்திருந்தான்.
உபயம் ரிச்சர்ட்ஸ்...
அவன் இந்தியா வந்து சென்ற பிறகு பெரிதாக பேச்சுக்கள் இல்லை...
Unnai Ninaiththu 18
உன்னை நினைத்து 18
சரவணன் காலையில் நேரம் கழித்து எழுந்தவன், தான் மாமியார் வீட்டில் இருப்பதை அறிந்தவன் குளித்து முடித்து விட்டு அங்கு அமர்ந்து இருந்த ஜானவியை கண்டும் காணாமல் வெளியே செல்ல போக!
என்ன...
P30 Emai Aalum Niranthara
மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராயிட் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் வருவதற்காக காத்திருந்தான் விஜயன்.
ஆம்! விஜயன் சைந்தவிக்காக காத்திருந்தான்.
உபயம் ரிச்சர்ட்ஸ்...
அவன் இந்தியா வந்து சென்ற பிறகு பெரிதாக பேச்சுக்கள் இல்லை என்றாலும் அவ்வப்போது...
Sanjana 15
சஞ்சனா… கதைத்திரி-15
அத்தியாயம் 35
கீத்துவிற்கு விவேக் அலுவலகத்திலே இன்டென்சிப் கிடைக்க , இருவரும் காலையில் சேர்ந்தே கேப்பில் சென்றனர் . ஆனால் மாலையில் கீத்து சிக்கிரம் வந்து விடுவாள் . விவேக் வேலை முடிந்து,...
Inaiyaaga Nee Un Thunaiyaaga Naan 6
6
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தாள் கண்மணி. மருத்துவமனையை அடைந்து ஒருமணி நேரத்திற்கும் மேல் ஆகியிருக்க, இன்னும் மருத்துவர்கள் நம்பிக்கையாக எதையும் கூறி இருக்கவில்லை.
அரசு மருத்துவமனை என்பதால்...
Sanjana 14
சஞ்சனா… கதைத்திரி-14
அத்தியாயம் 32
சஞ்சு சமாதானமாகிக் கிளம்பிய பின் , என்ன அப்பா இவர் ? படிக்கத்தானே கேட்கிறாள்? அதற்கு எத்தனை பேச்சு என்று மனதிற்குள் பொங்கினாள் .அந்தக் கோபத்தோடு விவேக்கிற்கு போன் போட...
SS 1
சங்கீத சக்தி – 1
இளம் ரோஜா வண்ண டிசைனர் புடவையில், மூன்றில் ஒரு பாகம் ஆழ்ந்த பிளம் நிறத்தில், வெல்வெட் வகையில் பளபளக்க, புடவைக்கு மெருகேற்றும் விதமாகப் புடவையின் இருபுறமும் இரண்டு இன்ச்...
Hey Minnale 21
அத்தியாயம்-21
ஸ்ரீயின் அணைப்பில் தன்னையே மறந்து நின்று இருந்தான் வேந்தன்.
எத்தனை நேரம் அப்படியே நின்று இருந்தார்களோ முதலில் நிதானத்துக்கு வந்தது ஸ்ரீ தான்.
அவனது அணைப்பில் இருந்து மெல்ல விலகியவளோ வேந்தனின் முகத்தை ஏறிட்டு பார்த்து...
Sillaena Oru Mazhaithuli 23
சில்லென புது மழைத்துளி!
23
நாளும் கிழமையும் யாருக்காகவும் நிற்கவில்லை.
சுபி, இயல்பான குடும்பத்தை உருவாக்கினாள்.. காலை நேரத்தில் கரணின் உறக்கத்தையும் களைத்தால்.. லக்ஷ்மிக்கு, காலையில் காபி வைத்துவிட்டு தன் வேலையை தொடங்குவாள்தான். ஆனால், அதன்பின் கரண்தான்...
Pooththathu Aanantha Mullai 8
பூத்தது ஆனந்த முல்லை -8
அத்தியாயம் -8
முன் அறிவிப்பு இல்லாமல் அப்பா மற்றும் மகனுடன் சென்னைக்கு வந்து விட்டாள் தேன்முல்லை. விடியற்காலை என்பதால் ஆனந்த் வீட்டில்தான் இருப்பான் என நினைத்திருந்தாள். ஆனால் வீடு வெளிப்பக்கமாக...