Sunday, April 28, 2024

    Uyirai Kodukka Varuvaaayo

    அத்தியாயம் –11     நிரஞ்சன் அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியில் வந்தான். “சஞ்சு நீ ஏன் இப்படி இருக்க??” என்றான் குரலில் மெலிதான கோபத்துடன்.     “எப்படி இருக்கேன்னு தெரிஞ்சுதானே உங்களுக்கு என்னை பிடிச்சுது... கொஞ்சம் பூசினா போல இருந்தா இப்படி தான் என்னை கிண்டல் பண்ணுவீங்களா???” என்று அவனை முறைத்தாள்.     திரும்பி அவளை நன்றாகவே முறைத்தான் நிரஞ்சன். “எதுக்கு...
    அத்தியாயம் –9     அருகில் யாரோ அழைக்கும் சத்தம் சளசளவென்று கேட்க நல்ல தூக்கத்தில் இருந்த மயில்வாகனனின் தூக்கம் கலைய ஆரம்பித்தது. கண் விழித்து யாரென்று பார்க்க விமானப் பணிப்பெண் சீட் பெல்ட் போட சொல்லிக் கொண்டிருந்தாள்.     ‘ச்சே... இவ்வளவு நேரம் கண்டது எல்லாம் கனவா...என்னமோ நிஜமாவே நடந்த மாதிரியே இருந்திச்சே... என்ன நடக்குது இங்க... இதுவரைக்கும் எனக்கு...
    அத்தியாயம் –7     “என்னை மட்டுமே கொன்னியே, இதோ இங்க இன்னொருத்தி வந்திருக்கா இவளை மட்டும் சும்மா விட்டிருக்க” என்று அரூபமான அருண் கேட்க சஞ்சு ‘இதென்னடா புதிதாக, நம்மை வைத்து ஒரு விளையாட்டு’ என்று எண்ணினாள்.ஏற்கனவே மரணபீதியில் இருப்பவளை கண்டு அவன் பேசியது வேறு அவளை மொத்தமாக கலங்கச் செய்தது.     வேறு யாரும் இருக்கிறார்களா என்று...
    அத்தியாயம் –5     “அஞ்சு நான் ஊருக்கு போறேன், எதுவும் சேதி இருக்கா??” என்று அஞ்சனாவை பார்த்து கேட்டாள்.     “என்ன சேதி சொல்லணும் உன்கிட்ட... யாருக்கு சேதி சொல்ல சொல்ற”     “மாமாவுக்கு... உன்னோட மாமாவுக்கு எதுவும் சேதி இருக்கா... இல்லை எதாச்சும் கூரியர் டெலிவர் பண்ணணுமா சொல்லும்மா... ப்ரீ சர்வீஸ் பண்ணி தரேன்” என்று வம்பிழுத்தாள் அவள்.     “வேணாம்டி என்னை வெறுப்பேத்தாம...
    அத்தியாயம் –3     கமிஷனர் அலுவலகத்தின் உள்ளே ஒரு பதட்டத்துடன் நுழைந்தாள் சஞ்சனா. ஏற்கனவே ஒரு போலீஸ் என்னை வறுத்தெடுத்தான். இங்க ஒரு போலீஸ் பட்டாளமே இருக்கு என்ன நடக்கப் போகுதோ என்ற பதட்டம் தான் அவளுக்கு.     இருந்தாலும் தன்னை தைரியமாக காட்டிக் கொண்டு உள்ளே சென்று புதிதாக வந்திருக்கும் அசிஸ்டெண்ட் கமிஷனரை பார்க்க வேண்டும் என்று சொல்ல...
      அத்தியாயம் –1     அந்தி வானில் சூரியன் தன் செந்நிற கதிரை இருள் போர்வைக்குள் கொஞ்சம் கொஞ்சமாக மறைத்துக் கொண்டிருக்க ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்த அந்த பண்ணை வீடு ஒளி பெற்றது.     பரபரப்பாக வேலை நடந்து கொண்டிருக்க அவன் அப்பெண்ணை அழைத்தான். “என்ன செண்பகம் ரொம்ப சந்தோசமா இருக்கியா” என்று அவன் கேட்க பதிலுக்கு மனம் நிறைந்த புன்னகையை...
    error: Content is protected !!