Kandukondaen Kaathalai
பாலாவுக்குத் தான் மதியம் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்திருக்கலாம் என இப்போது தோன்றியது. தீனா அவன் நண்பர்களை வீட்டிற்குள் அழைத்து வரவே இல்லை... சாப்பிட்டதும் அப்படியேத்தான் அனுப்பி வைத்தான்.
சமையல் அறைக்குள் வந்த சுமித்ராவிடம் ஈஸ்வரி காரணம் கேட்க.... “எனக்கும் தெரியலை மா.. எதோ மரியாதை தரலைன்னு சொல்றாரு.”
“அவங்க ரொம்ப நேரமா ஹால்ல உட்கார்ந்து...
கண்டுகொண்டேன் காதலை
அத்தியாயம் – 10
மதிய விருந்து மாடியில் பந்தல் போட்டு தடபுடலாக நடந்து கொண்டு இருந்தது. முதல் பந்தியிலேயே மாப்பிள்ளை வீட்டினர் சாப்பிட்டு இருந்தனர்.
நான்காம் பந்தி ஆரம்பிக்கும் போது தான் தீனாவின் நண்பர்கள் வந்தனர். அவர்களும் இவர்களோடு வந்தவர்கள் தான். ஆனால் இப்போதுதான் வருகிறார்கள். இத்தனைக்கும் அன்று டிராபிக் கூட இல்லை.
வீட்டுப் பக்கத்தில் இருந்த...
கண்டுகொண்டேன் காதலை
அத்தியாயம் – 9
புதுமணத் தம்பதிகள் மண்டபத்தில் இருந்து நேராக மாப்பிள்ளை வீடு சென்றனர். ஒரு ஒப்புக்கு கூடப் பெண் வீட்டினரை சிதம்பரம் உடன் அழைக்கவில்லை. ஆனால் பாலா விடவில்லை. அவன் அம்மா, சித்தி அதோடு சுப்த்ரா மற்றும் அவள் கணவனையும் அனுப்பி வைத்தான்.
மாப்பிள்ளை வீடு பெரிதாக இருந்தது. கீழ் தளத்தையும், இரண்டாம் தளத்தையும்...
கண்டுகொண்டேன் காதலை
அத்தியாயம் – 8
மறுநாள் மாலையில் சுமித்ரா புதுப் பள்ளி கட்டிடத்திற்குக் கலாவதியை சந்திக்கச் சென்றாள். அப்போது பிரேமும் அங்கேதான் இருந்தான்.
கலாவதி அவளைக் கேள்வியாகப் பார்க்க... சுமித்ரா எடுத்ததும் நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.
“மேடம், எனக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கு. இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம்.” சுமித்ரா மகிழ்ச்சியாகச் சொல்ல... கேட்ட கலாவதியின் முகம்...
கண்டுகொண்டேன் காதலை
அத்தியாயம் – 7
சுமித்ரா விலக விலகத்தான் ப்ரேம் இன்னும் தீவிரமாக அவளைத் திருமணம் செய்வதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். அவனுக்குச் சுமித்ராவிடம் எந்தக் குறையும் இல்லை... அதனால் தினமுமே வந்து சுமித்ராவிடம் தன்னுடைய விருப்பத்தை மறைமுகமாகத் தெரியபடுத்தினான்.
அதே நேரம் சுமித்ராவும் மிகவும் தெளிவாக இருந்தாள். தான் பிரேமின் விருப்பத்திற்குச் சம்மதம் தெரிவித்தால்... அது...
கண்டுகொண்டேன் காதலை
அத்தியாயம் – 6
சுபத்ரா திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் சென்று விட்டது. ஈஸ்வரி நினைத்தது போல் சுமித்ரா கல்யாணத்திற்குப் பணம் சேர்க்கத்தான் முடியவில்லை.
முதல் காரணம் இன்னும் திலிப்பிற்கு வேலை கிடைக்கவில்லை. அடுத்து சுபத்ராவுக்கு ஆடி, தீபாவளி எனச் சீர் செய்யவே சரியாக இருந்தது.
சுமித்ராவின் சம்பளத்தை மட்டும் எடுக்காமல் சேர்த்து வைத்துக் கொண்டு வந்தனர்....
கண்டுகொண்டேன் காதலை
அத்தியாயம் – 5
கல்யாண பத்திரிகை அடித்து வந்ததும், முதலில் குல தெய்வ கோவிலில் வைத்து பூஜை செய்துவிட்டு, கலாவதியின் வீட்டிற்குத் தான் முதல் பத்திரிகை வைக்கச் சென்றனர்.
தனது பெற்றோரோடு சுமித்ராவும் சென்று இருந்தாள். கலாவதி அவர்களை வரவேற்று உட்கார வைத்துப் பேசிக்கொண்டு இருந்தார். வேலைக்காரி வந்து காபி கொடுத்துவிட்டு சென்றாள்.
சுமித்ராவின் பெற்றோரிடம் அவளைப்...
கண்டுகொண்டேன் காதலை
அத்தியாயம் – 4
பாலா சென்றதும் கடந்த கால நினைவுகள் சுமித்ராவை அலைகழித்தது. வேண்டாம் என மனம் ஒதுக்கியபோதும், எண்ணங்களின் அதிர்வலைகளை அவளால் தடுக்க முடியவில்லை.
சுமித்ராவின் அப்பாவுக்கு இரண்டு தங்கைகள். சுந்தரத்திற்குத் திருமணம் ஆவதற்கு முன்பே மூத்த தங்கை மீனாட்சிக்குத் திருமணம் செய்து கொடுத்து இருந்தனர். அடுத்தத் தங்கை வாணிக்கு, சுந்தரத்திற்குத் திருமணம் ஆகி...
கண்டுகொண்டேன் காதலை
அத்தியாயம் – 3
“கல்யாணத்துக்குச் சம்மதம்ன்னு மாப்பிள்ளை வீட்ல சொல்லிடலாமா...” சுமித்ரா சொல்ல....கேட்ட சுபாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி.
“நான் பாலாகிட்ட கேட்டுட்டுத்தான் முடிவு பண்ணுவேன்.” என்றார் ஈஸ்வரி. சுமித்ரா மறுத்து எதுவும் சொல்லாமல் அங்கிருந்து எழுந்து சென்றாள்.
அன்று இரவு உணவு முடிந்ததும், ஈஸ்வரி செல்லை எடுத்துக்கொண்டு தோட்டத்திற்குச் சென்று பேசிவிட்டு வந்தார்.
மறுநாள் பள்ளி ஆண்டு...
கண்டுகொண்டேன் காதலை
அத்தியாயம் – 2
பள்ளியில் சுமித்ரா எல்லோரோடும் நன்றாகப் பழகினாலும், ராதா தான் அவளுக்கு நெருங்கிய தோழி. அவளிடம் மட்டும் தான் மனம் விட்டு பேசுவாள்.
மாலை பள்ளி முடிந்ததும், சுமித்ரா வேலை முடித்து வரும்வரை ராதா அவளுக்காகக் காத்திருப்பாள். இருவரும் பள்ளியில் இருந்தே சிறிது நேரம் பேசிக்கொண்டிருப்பார்கள். பிறகு அவரவர் திசையில் பிரிந்து செல்வார்கள்.
அன்று...
கண்டுகொண்டேன் காதலை
அத்தியாயம் – 1
“சுபா.... ஹே சுபா, காலேஜ்க்கு டைம் ஆகுது. சீக்கிரம் சாப்பிட வா டி ....”
“வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்.” எனப் பாடலை பாடியபடி வந்து சாப்பிட அமர்ந்த சுபத்ரா, “இன்னைக்கு என்னமா லஞ்ச் பாக்ஸ்ல?” எனக் கேட்டாள்.
“எல்லாம் உனக்குப் பிடிச்சதுதான். சப்பாத்தியும், தொட்டுக்க உருளைக்கிளங்கு போட்டுத் தக்காளி...