senthoora pantham
பந்தம் – 5
“டி சுசி.. தைரியமா இரு.. நான் எல்லாம் தெளிவா சொல்லியிருக்கேன்.. கோ... இல்லை அந்த மாப்பிள்ளை கண்டிப்பா நமக்கு சாதகமா தான் சொல்வார்..” என்று சுசிக்கு தைரியம் சொல்லியவளுக்கும் மனதில் நடுக்கம் இருக்கத்தான் செய்தது.
‘கடவுளே இந்த கோடீஸ்வரன் வேறெதுவும் பிரச்சனை செய்ய கூடாதே...’ என்று வேண்டிக்கொண்டாள்.
வெளியே அவள் வீட்டாட்களும், கோடீஸ்வரனும்,...
பந்தம் – 4
நாம் ஒன்று நினைத்திட, நடப்பது ஒன்றாய் இருக்கும் பொழுது, நம்மால் என்னதான் செய்திட முடியும். ஆனால் உமா, கோடீஸ்வரன் விசயத்தில் விதி யார் பக்கம் இருக்கிறது என்று தெரியவில்லை. இல்லை இவர்களை வைத்து விதி தன் பொழுதை போக்கிக்கொண்டு இருந்ததா அதுவும் தெரியவில்லை.
வந்தது வந்தாகிவிட்டது, இன்னும் ஒருநாள் இருக்கிறது சுற்றி பார்ப்போம்...
பந்தம் – 3
“மகி... மகி.. கம் ஹியர்....” என்று அவள் தோழி ஒருத்தி அழைக்க,
உமாவோ சற்றே வேகமாய் எட்டுகளை போட்டு அவர்களை நோக்கி வர, தன்னையும் அறியாது ஒரு உந்துதலில் மெய் மறந்து தான் கோடீஸ்வரன் அவளை நோக்கி எழுந்துச் சென்றான்.
அவனோடு இருந்த அவனது நண்பர்களோ ‘எங்கே டா திடீரென்று இவன்...
பந்தம் – 2
“வாவ்... பேபி.... மை லவ்.... பைனலி என்னை தேடி வந்தாச்சு...” என்று கைகளை கட்டிக்கொண்டு ட்ரிம் செய்த மீசையோடும், கிளீன் சேவ் முகத்தோடும், இருக்கிறதா இல்லையா என்றே தெரியாத கண் கண்ணாடியோடும், மஸ்லின் ஜிப்பாவில் நின்றிருந்தவனை கண்டு இன்னும் கூட அதிர்ச்சி விலகவில்லை உமாவிற்கு.
இன்ப அதிர்ச்சியாகவும் இருந்தது.
‘இவனா... இவன் எங்கே...
பந்தம் – 1
“சோ இது தான் உன் முடிவா சுசி.. வேறெந்த ஐடியாவும் இல்லையா????” என்று தன் முன்னே கைகளை பிசைந்து, நீர் கோர்த்திருக்கும் கண்களுடன் தன்னையே பார்த்திருக்கும் தன் ஒன்றுவிட்ட சகோதரியின் முகத்தை கூர்ந்து பார்த்தபடி கேட்டாள் உமா.. உமா மகேஸ்வரி.
குடும்பத்திற்கும், நட்பு வட்டத்திற்கும் மகி.
“ஆமா மகி...” என்ற சுசியின் குரலில்...