Saturday, April 20, 2024

    Nee Enbathu Yaathenil

    மிகவும் பக்குவப் பட்ட சுந்தரிக்கு, கண்ணனிடம் கொஞ்சமும் பக்குவம் காண்பிக்க இஷ்டமில்லை. கண்ணனிடம் அவள் எதிர்பார்ப்பது கொஞ்சல்ஸ் ஆனால் அவனிடம் சுந்தரி காண்பிப்பது மிஞ்சல்ஸ். அவளுக்கு கொஞ்சல்ஸ் எல்லாம் வரவேயில்லை. அவளுக்கு கொஞ்சல்ஸ் வந்தது அபியிடம் மட்டுமே அதுவும் அவனது அப்பாவை போல வரவில்லை அதுவும் ஒரு குறையாகிப் போனது. இப்படியாக சுந்தரியை சில முறை சமாளித்தும்...
    இதமாய் பதமாய் சில நிமிட அமைதி, பின் முகத்தை விலக்காமலேயே “என்னடி உன் பிரச்சனை?” என்றான். உதடுகள் அவளின் வயிற்றில் கண்ணன் பேசப் பேச உரச, அதை கண் மூடி அனுபவித்தவள் பதிலே சொல்லவில்லை. கண்ணன் மெதுவாய் முகம் விலக்கி பார்க்க, சுந்தரி கண்களை மூடி இருந்தது தெரிந்தது.  “என்னடி உன் பிரச்சனை?” என்றான் மீண்டும். “தெரியலை” என்றாள் கண்...
    அத்தியாயம் முப்பத்தி ஒன்பது : சாருவை பெண் பார்த்து சென்று திருமணமும் முடிவாகிவிட, இன்னும் பொறுப்புகள் கூடின கண்ணனுக்கு. இன்னும் ஒன்றிரண்டு மாதங்கள் இருந்தன படிப்பு முடிய, அதுவும் இன்னும் ஒரு வாரம் கல்லூரி சென்றால் போதும், பின் இறுதி பரீட்சைக்கு ப்ராஜக்ட் சப்மிட் செய்ய என்று சென்றால் போதும். ஆக இன்னும் ஒரு வாரத்தில் கோவையை...
    சாருவை பெண் பார்த்து சென்று திருமணமும் முடிவாகிவிட , இன்னும் பொறுப்புகள் கூடின கண்ணனுக்கு. இன்னும் ஒன்றிரண்டு மாதங்கள் இருந்தன படிப்பு முடிய , அதுவும் இன்னும் ஒரு வாரம் கல்லூரி சென்றால் போதும் , பின் இறுதி பரீட்சைக்கு ப்ராஜக்ட் சப்மிட் செய்ய என்று சென்றால் போதும் . ஆகா இன்னும் ஒரு வாரத்தில்...
    இதற்கு கணவன் என்று அவள் எதுவுமே செய்வதில்லை, ஆனால் இங்கே கண்ணன் வந்தான் என்றால் எல்லா வேலைகளும் அவனதே, சனி ஞாயிறில் அல்லது ஒரு விடுமுறையில், அவன் வருவதற்காக பல வேலைகள் காத்திருக்கும், சுந்தரி அன்றாட வேலைகள் செய்வதுடன் சரி. பாக்கி நேரம் நர்சரி பார்ப்பது போல வேறு வேலைகள் பார்க்க மாட்டாள். தென்னந் தோப்போ,...
    அத்தியாயம் முப்பத்தி எட்டு : இதோ அதோ என்று கண்ணன் அவனின் கல்லூரி படிப்பின் இறுதி கட்டத்தில் இருந்தான். வெள்ளி கல்லூரி முடிந்து கிளம்பினால் பின் திங்கள் காலை கல்லூரி வருவது போல பழக்கப் படுத்தி இருந்தான். நடுவிலும் எப்போது தோன்றினாலும் சென்று வருவான் என்று சொல்ல முடியாது, ஏனென்றால் தோன்றும் சூழ்நிலையே வராது. அது...
    இதோ அதோ என்று கண்ணன் அவனின் கல்லூரி படிப்பின் இறுதி கட்டத்தில் இருந்தான். வெள்ளி கல்லூரி முடிந்து கிளம்பினால் பின் திங்கள் காலை கல்லூரி வருவது போல பழக்கப் படுத்தி இருந்தான். நடுவிலும் எப்போது தோன்றினாலும் சென்று வருவான் என்று சொல்ல முடியாது ஏனென்றால் தோன்றும் சூழ்நிலையே வராது. அது தான் சுந்தரி அழைப்பாளே....
    “போடா உங்கப்பாவை நீயே வெச்சிக்கோ” என்று அரட்ட, அபியோ சற்றும் கண்டு கொள்ளாமல் அப்பாவின் கழுத்தை கட்டிக் கொண்டான். அதனை பார்த்தவள் முகத்தை தூக்கி வைத்து கொண்டு சமையலறை போக, மகனை தூக்கிக் மனைவியின் பின்னே வந்தவன் “ஹ, ஹ, என்ன இது? பையனோட சண்டை போடுவியா நீ” என்றான் பெரிதாய் சிரித்து. கண்ணனின் சிரிப்பில் கடுப்பானவள், இந்த சிரிப்புக்கு...
    அணைப்பிலேயே வெகு நேரம் நின்றிருந்தவள் அவனிடம் “சாரி” என்றாள். அணைப்பை விலக்காமலேயே “எதுக்கு” என்றான். அவனுக்கு உண்மையில் புரியவில்லை. “முதல் தடவை நீங்க போனதுக்கு நான் எந்த வகையிலும் காரணம் இல்லை. ஆனா இப்போ நீங்க என்னை விட்டு வந்ததுக்கு நான் மட்டும் தானே காரணம்”  ஒரு பெருமூச்சை வெளியிட்டவன், “அப்படி சொல்ல முடியாது சுந்தரி. ரெண்டு பேர்...
    சுணங்கிய முகத்தை சில நொடிகளில் மாற்றிக் கொண்ட கண்ணன், பிறகு அவனின் முகத்தில் எந்த பாவனையையும் காண்பிக்கவில்லை. காலேஜில் ப்ரொஃபசர் கிளாஸ் எடுக்கும் போது, புரிகிறதோ இல்லையோ கவனிக்கிறோமோ இல்லையோ, புரிவது போல கவனிப்பது போல முகத்தை வைத்திருப்போம் அல்லவா அப்படி வைத்திருந்தான்.    அமைதியை கலைத்தது சுந்தரி தான். “அது அப்படி கிடையாதுங்க அத்தை, அவருக்கு...
    அத்தியாயம் முப்பத்தி ஆறு : அவன் கீழே அதனை கொட்டித் திரும்பவும் சித்தி பிடித்துக் கொண்டார், “என்ன உன்ற பொண்டாட்டியை கண்ல காட்டுவியா மாட்டியா நீ, உன்ற  கல்யாணத்துல ஒரு தரம் பார்த்தேன் பின்ன வாணி கல்யாணத்துல ஒரு தரம்” என்றார். “விடுங்க சித்தி, நாங்க சாயந்தரம் காஃபி குடிக்க உங்க வீட்டுக்கு தான் வர்றேன்” என்றான். சித்தி...
    அவன் கீழே அதனை கொட்டி திரும்பவும் சித்தி பிடித்துக் கொண்டார் என்ன உன்ற பொண்டாட்டியை கண்ல காட்டுவியா மாட்டியா நீ , உன்ற  கல்யாணத்துல ஒரு தரம் பார்த்தேன் பின்ன வாணி கல்யாணத்துல ஒரு தரம் என விடுங்க சித்தி நாங்க சாயந்தரம் காபி குடிக்க உங்க வீட்டுக்கு தான் வர்றேன் என்றான் காபி மட்டும் தான்...
    அத்தியாயம் முப்பத்தி ஐந்து :                   குளித்து விட்டு வந்த சுந்தரியை இரவு உடையில் பார்த்த போது வித்தியாசமாய் தெரிந்தாள். எப்போதும் புடவையில் மட்டுமே தானே பார்த்திருக்கிறான். இன்னும் சிறிய பெண்ணாய் கண்களுக்கு தெரிந்தாள். அதுவும் தலைக்கு ஊற்றி இருக்க, “நைட் தலைக்கு ஊத்தினா உனக்கு ஒத்துக்கறது...
    குளித்து விட்டு வந்த சுந்தரியை இரவு உடையில் பார்த்த போது வித்தியாசமாய் தெரிந்தாள். எப்போதும் புடவையில் மட்டுமே தானே பார்த்திருக்கிறான். இன்னும் சிறிய பெண்ணாய். அதுவும் தலைக்கு ஊற்றி இருக்க, நைட் தலைக்கு ஊதினா உனக்கு ஒத்துக்கறது இல்லை தானே உன்னை யாரு ஊத்த சொன்னா, தலைய துவட்டு நல்லா என்று பேசியபடி மகனை தொட்டு...
    இப்படியாக இன்னுமே ஒரு மாதம் கடந்து விட, எப்போதும் சுந்தரி அழைக்கும் நேரமானது மாலை ஆறு, அது கடந்து விட, அவள் அழைக்கவில்லை எனும் போது அவனாய் அழைத்தான். அழைக்கவும் “நான் ஹாஸ்பிடல்ல இருக்கேன், அபிக்கு காய்ச்சல், சளி , இருமல்” என்றாள். “எப்போ இருந்து?” “நேத்து இருந்தே கொஞ்சம் இருந்தது. ஆனா காலையில இருந்து தான், அதிகமா...
    அத்தியாயம் முப்பத்தி நான்கு : முதலில் கண்ணன் சென்றது சிங்கார சென்னைக்கே, வேலை தேடி தான். ஆனால் அவன் எதிர்பார்த்தது போல வேலை அமையவில்லை, முன்பிருந்தது போல தேடினான். ஏதோ ஒரு வேலையில் அமரலாம் என்றால் மனதில்லை. கிட்ட தட்ட இரண்டு மாதங்கள் சோர்ந்து தான் போனான். அப்பாவின் கார்டை எத்தனை நாள் தான் தேய்ப்பது. முதல்...
    முதலில் கண்ணன் சென்றது சிங்கார சென்னைக்கே, வேலை தேடி தான். ஆனால் அவன் எதிர்பார்த்தது போல வேலை அமையவில்லை, முன்பிருந்தது போல தேடினான். ஏதோ ஒரு வேலையில் அமரலாம் என்றால் மனதில்லை. கிட்ட தட்ட இரண்டு மாதங்கள் சோர்ந்து தான் போனான். அப்பாவின் கார்டை எத்தனை நாள் தான் தேய்ப்பது. முதல் மாதம் முழுவதும் தேய்த்தான்....
    அத்தியாயம் முப்பத்தி மூன்று : கண்ணனின் வார்த்தைகளில் சுந்தரி தோய்ந்து அமர்ந்திருக்க, “முதல் தடவை உன்னை பிரியணும்னு டைவர்ஸ் கேட்டு பிரிஞ்சேன், இப்போ நாம சேரணும்னு பிரியறேன்” என்றான் தெளிவாய். “ஆனா அது நடக்குமான்னும் இருக்கு, உன்கிட்ட நான் எந்த விளக்கமும் சொல்ல இஷ்டப்படலை, சொன்னாலும் நீ அதை கிண்டலா பார்ப்ப இல்லை நக்கல் பண்ணுவ, இதெல்லாம்...
    கண்ணனின் வார்த்தைகளில் சுந்தரி தோய்ந்து அமர்ந்திருக்க, முதல் தடவை உன்னை பிரியணும்னு டைவர்ஸ் கேட்டு பிரிஞ்சேன், இப்போ நாம சேரணும்னு பிரியறேன் என்றான் தெளிவாய் ஆனா அது நடக்கும்மானு ன்னும் இருக்கு , உன்கிட்ட நான் எந்த விளக்கமும் சொல்ல இஷ்டப் படலை, சொன்னாலும் நீ அதை கிண்டலா பார்ப்ப இல்லை நக்கல் பண்ணுவ, இதெல்லாம்...
    அத்தியாயம் முப்பத்தி இரண்டு : விடியற் காலை மோட்டார் போட எப்போதும் விழித்து விடும் துரை கண்ணன் அன்று விழிக்கவே இல்லை. சுந்தரி அவனை ஒரு வழி செய்திருந்தாள். அவனும் ஒரு வழியாகியிருந்தான். என்ன அவளின் எதிர்பார்ப்பு என்று அவளிற்கே தெரியவில்லை? சுந்தரியின் முரட்டு முத்தத்திற்கு பிறகு சில பல தேடல்கள் ஆரம்பிக்கும் வேளையில் கண்ணனை விட்டு மகனோடு...
    error: Content is protected !!