Saturday, April 20, 2024

    Ennai Mattum Kaathal Panu

    காதல் – 6 “பெரியவங்க நீங்க இப்படியெல்லாம் பேசக்கூடாதுங்கம்மா..” என்ற பல்லவியின் பார்வையும் சரி அவள் கைகளை பிடித்திருந்த விதமும் சரி அத்தனை அழுத்தமாய் இருந்தது.. ஷ்யாமைப் பார்த்து பரிமளா அப்படியொரு வார்த்தைகளை சொல்லவும் அவளால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.. என்னமாதிரி பேச்சு இது என்று தான் தோன்ற, யோசிக்காமல் கேட்டேவிட்டாள். பரிமளா மட்டுமல்ல, வேறு யாருமே இதனை,...
    காதல் – 5 ‘நான் காதலிக்கிறேன்...’ என்று சொன்னதும் அதிர்ச்சியடைந்தவர்கள், எப்படியாவது இந்த நிச்சயதார்த்தம் நடந்துவிட வேண்டும், பின் ஷ்யாமை பேசி சரி செய்துவிடலாம் என்று நினைக்க, அவனோ வீட்டிற்கே வராது போக, மஞ்சுளாவிற்கும் சிவபாலனுக்கும் அங்கிருப்பவர்களை சமாளிப்பது ஒருபக்கம் என்றால், இவன் என்ன செய்வானோ என்பது வேறு ஒருபக்கமாய் இருந்தது. மகனது காதல் ஒருபுறம் அதிர்ச்சி...
    காதல் – 4 இரண்டு நாட்கள்.. முழுதாய் நாற்பத்தி எட்டு மணி நேரம் முடிந்திருக்க, ஷ்யாம்தேவிடம் இருந்து எவ்வித தகவலும் இல்லை.. பல்லவிக்கோ நெருப்பில் நடக்கும் தருணமாகவே இருந்தது ஒவ்வொரு நொடியும்.. ஒருப்பக்கம் அவளது வீட்டினர் அவனின் நம்பர் கொடு பேசுகிறோம் என, அவனோ ஃபோனை ஆன் செய்தானில்லை.. அதுதான் அப்படியென்றால் வேலைக்காவது வருவான் என்றால் அதுவுமில்லை.....
    காதல் – 3 இருவருக்கும் சுத்தமாய் உறக்கமில்லை... எப்படி உறங்க முடியும்???. மூன்று வருடக்காதல்.. ஒரேநாளில் இப்படித் தலைகீழாய் மாறும் என்று பல்லவியும் சரி, ஷ்யாம்தேவும் சரி எதிர்பார்க்கவில்லை.. இதனை மனதில் ஏற்றுக்கொள்ளவே சில நாள் பிடிக்கும் என்று இருக்க, ஷ்யாம்தேவோ பிடிவாதமாய் இங்கே வந்து அமர்ந்திருந்தான்.. பல்லவிக்கு அவனை நினைக்கையில் கஷ்டமாய் இருந்தது.. அவனும் தான்...
    காதல் – 2 ஷ்யாமிற்கு இவ்வளவு பிடிவாதம் இருக்குமென்பது பல்லவிக்கு இப்போது தான் தெரிய வந்தது.. இத்தனை நாளில் ஏதாவது சண்டை என்றால் உடனே விட்டுக்கொடுத்துப் போவது அவனாகத் தான் இருப்பான்.. அவனது தோரனைக்கும், பேசும் விதத்திற்கும் மொத்தமாய் மாறுபட்டு இருக்கும் அவனது செயல்கள்.  “தேவ் சண்டை போடலாம் பார்த்தா.. இப்படி விட்டுக்குடுத்துட்ட..” என்று பல்லவியே...
       காதல் – 1 “ஐ சே கெட்டவுட் தேவ்..” என்று அடிக்குரலில் பல்லவி கத்தினாலும் ஆடாமல் அசையாமல் அப்படியேத்தான் அமர்ந்திருந்தான் தேவ்.. ஷ்யாம் தேவ்.. முகத்தினில் ஒருவார தாடி.. கண்கள் வேறு சிவப்பேறி இருக்க, சும்மா பார்க்கவே கொஞ்சம் கடின தோற்றம் இருக்கும், இதில் இப்படி வேறு இருக்க,  புதிதாய் யாரும் அவனைப் பார்த்தால்,...
    error: Content is protected !!