Friday, April 26, 2024

Ashu Senthil

56 POSTS 0 COMMENTS

MK 6 3

" ஐ கேன் எக்ஸ்ப்ளெயின் யூ கிளியர்லி மாறா" என்றவள் அவனை சமாதான படுத்த முயன்றாள். "ஸ்டாப் காலிங் மாறா இசை.." " உன்னோட சமாதான வார்த்தைகள் எதுவும் எனக்கு இப்போ தேவையில்லை. எதுக்கு இப்படி...

Mk 6 2

அடுத்த நாள் அழகாகவும் பலத்திருப்பங்களையும் கொண்டும் சூரியன் அதன் உதயத்தை தொடுத்திருந்தது. விடியற்காலையில் விழித்த வெற்றிக்கு தன் காதலியை காணப் போகும் ஆவல் பெருகி இருந்தது. அதன் வெளிப்படையாக முகத்தில் அக்மார்க் புன்னகை குடிக்கொண்டிருந்தது. காலையில் எழுந்ததும்...

Mk 5 2

" உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையா தம்பி.?" என ஆராய்ச்சி செய்யும் பார்வை பார்க்க "ப்பா.." என்றவன் தலை கவிழ்ந்து நின்றான். " சொல்லு டா..?" " எனக்கு வேற ஒரு பெண்ணை பிடிச்சிருக்கு பா‌..."என்ற...

Mk 5 1

மயங்கினேன்.! கிறங்கினேன்.!  அத்தியாயம் 05 இனியா , அவன் ஏதாவது தன்னிடம் அவனின் காதல் கதையை பற்றி சொல்லுவானா மாட்டானா என்பது போல் ஓரப்பார்வையால் அவனை பார்ப்பதும் முகத்தை திருப்புவதுமாக இருக்க , பார்த்து பார்த்தே...

VV 7 2

மருத்துவர்களும் கார்த்திகேயேனை பரிசோதித்து தேவையான டெஸ்ட்களை எடுத்து அவருக்கான சிகிச்சையை தொடங்கினர். தந்தையின் நிலையை எண்ணி நிலைகுலைந்து போனான் மைந்தன். அவனால் தந்தையை இப்படி ஒரு நிலையில் காண முடியவில்லை. விடிந்ததும் எழுந்த சகுந்தலா ,...

VV 7 1

வரமென வந்தவளே... அத்தியாயம் 07 கோபமே... கோபமாய்... அவனுள் கொழுந்துவிட்டு எறிய அதனை அடக்க வழி அறியாமல் நிலவினை வெறித்து நோக்கினான்...! தனது அறையின் பால்கனியில் இருந்து ,அந்த மதியையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்ய வரதன். அவனால் அவனுடைய அம்மா பேசியதை...

Mk 3 2

ஆறு மாதங்களுக்கு முன்பு.., திருச்சி - வயலூர் வயலூர் பெயருக்கு ஏற்றவாறு சுற்றிலும் வயல்களாகவே அமைந்திருக்கும். ஒரு பகுதியில் ஆறு ஓடிட ,மற்றொரு பகுதியில் வயல்கள் இடம்பெற்றிருக்கும். அவ்வூரை பார்க்கவே பச்சை பசேல் என்று ரம்மியாக...

Mk 3 1

மயங்கினேன்.!கிறங்கினேன்.! அத்தியாயம் 03 காலமும் விதியும் இருவரின் பயணத்தை ஒருங்கிணைக்க  இவர்களோ ஏதும்  அறியா சண்டை  கோழிகளாக பயணத்தை தொடர்ந்தனர்...!!!! இருவரின் பயணமும் அமைதியாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் செல்ல , இனியாவால் அமைதியாக வாயை மூடிக்கொண்டு வர முடியவில்லை. அனைவரிடத்தும் அன்போடும் கனிவோடும் பேசும் வெற்றியால் ,ஒரு...

NN 25

நினைவினில் நிறைந்தவளே... அத்தியாயம் 25 மகியை தனியாக அழைத்த ஹர்ஷ வர்தனா..,,அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்... "அண்ணா உனக்கு புதுசா வந்த அத்தைய முன்னாதியே தெதியுமா..??" என்று அவளது சிறு மூலையில் உதிர்த்த கேள்வியை தொடுக்க... " எனக்கு...

Varamena Vandhavalae 06

வரமென வந்தவளே... அத்தியாயம் 06 கல்லூரியில் சேர்ந்த இந்த ஒரு மாதத்தில் ,அவளால் அங்கிருந்த பாடத்திட்டங்களை பார்த்து விழி பிதுங்கி போனாள் வாசவி. அவள் ஏதோ பன்னிரெண்டாம் வகுப்பு போல் சுலபமாக இருக்கும் என்று நினைத்தவளுக்கு இது...

Ninaivinil Niraindhavalae 24

நினைவினில் நிறைந்தவளே அத்தியாயம் 24 மீனுவும் சுபாவும் லதாவிற்கு சமைப்பதற்கு உதவுகிறேன் என்ற பெயரில் ஒன்றுக்கு இரண்டாக வேலை வைத்துக்கொண்டு இருந்தனர். " ஏய்.! இரண்டு பேரும் இடத்தை காலி பண்ணுங்க. உதவுறேன்ற பேருல எனக்கு வேல...

Mayanginen kiranginen 02

மயங்கினேன்.!கிறங்கினேன்.!  Love is the most dangerous thing in the world.( காதல் என்பது உலகின் மிக ஆபத்தான விஷயம்) - வெற்றிமாறன். அத்தியாயம் 02 "ச்ச ,எந்த நேரத்துல அந்த டீ எல் கிட்ட திட்டு...

Mayanginen.!kiranginen.! 01

மயங்கினேன்.!கிறங்கினேன்.! அத்தியாயம் ‌01 சென்னை - திருச்சி செல்லும் ஹைவேசில் அந்த நான்கு சக்கரம் வாகனம சீறி பாய்ந்து கொண்டிருந்தது. அவனின் மனதிற்கு ஏற்ப அந்த வண்டியும் வேகமெடுத்து செல்ல ,ஒரு கையில் ஸ்டேரிங்கை பிடித்து ஓட்டியவன்...

Ninaivinil Niraindhavalae 23

நினைவினில் நிறைந்தவளே அத்தியாயம் 23 மீனு செல்வாவிடம் தன்னை சமன் படுத்தி கொண்டு , "யாரையாவது காதலிக்கிறீங்களா...??? "என்று கேட்டு அவனது பதிலுக்காக காத்திருக்க ,, அவன் ஆமாம் என்று சொன்னதுமே அவள் இதயம் நொறுங்கியது...

Ninaivinil Niraindhavalae 21

நினைவினில் நிறைந்தவளே... அத்தியாயம் 21 சக்கரபாணியூம் சாந்தாயும் சாமியின் பதிலுக்காக காத்திருக்க.., அவர் மெதுவாக தன் கண்களை திறந்து ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்துவிட்டு " நாம நினைக்கிற மாதிரி அவ இப்போ சாதாரண இடத்துல...

Ninaivinil Niraindhavalae 20

நினைவினில் நிறைந்தவளே அத்தியாயம் 20 உறக்கம் வராமல் நெடுநேரம் படுக்கையில் இருந்த பவி ,,அந்த அறையில் இருக்கும் பால்கனிக்கு சென்று நிலவை ரசித்துக் கொண்டே காலை நடந்த நிகழ்வுகளை கண் முன் கொண்டு வந்து  இருந்தாள்...

Varamena vandhavalae precap 4

வரமென வந்தவளே...precap 4 அடிவாங்கிய வாசவிற்கு ஒன்றும் புரியவில்லை. என்ன நடக்கிறது.? ஏது நடக்கிறது.? என்று புரிவதற்குள் அனைத்துமே நடந்து முடிந்து கைகளை கொண்டு கண்ணத்தை தாங்கி நின்றாள் நித்ய வாசவி.. "என்ன நினைச்சிட்டு இருக்க...

Ninaivinil Niraindhavalae 19

நினைவினில் நிறைந்தவளே அத்தியாயம் 19 அர்ஜுன் அபியை காண்பதற்காக மாடிக்கு வந்திருந்தான். சிறிது நேரம் காற்று வாங்கலாம் என்று அங்கு சுபாவும் மேலே மாடிக்கு வர,,, அர்ஜுன் அந்த நிலவை கண்டு ரசித்து கொண்டு இருப்பதை பார்த்து...

Ninaivinil Niraindhavalae 18

நினைவினில் நிறைந்தவளே அத்தியாயம் 18 உனக்கும் எனக்கும் விழுந்த முடிச்சு தானாய் விழுந்ததில்லை உலக உருண்டை உடையும் போதும் காதல் உடைவதில்லை.....???? மீனுவின் வீட்டிற்கு புதுமண தம்பதிகளை அழைத்துச் வந்தனர். அவர்களுக்கு செய்ய வேண்டிய சடங்குகள் அனைத்தையும் பெரியோர்கள் செய்ய ஆரம்பிக்க ,,அதை கடமைக்கே...

Ninaivinil Niraindhavalae 17

நினைவினில் நிறைந்தவளே அத்தியாயம் 17 ராஜனுக்கு மட்டும் ஏதோ மனம் உறுத்தலாகவே இருந்தது.. தன் மகளிற்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையோ..?? என்ற எண்ணம் அவர் மனதில் தோன்ற ,,அதை தன் மனைவியிடம் சொல்ல அதற்கு...
error: Content is protected !!