Monday, June 16, 2025

    Tamil Novels

    VTM 18 1

    0
    வானம் – 18 வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும்... வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை... வாடி நின்றால் ஓடுவதில்லை... எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்... டீவியில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலைக் கேட்டதும் மனம் லேசாக, இதழில் புன்முறுவல் நெளிந்தது அனுவுக்கு. “தனு, சீக்கிரம் வா, ஸ்கூல் பஸ் வந்திடும்...” மகளை அவசரப்படுத்த யூனிபார்முடன்...
    அத்தியாயம் – 17   சென்ற முறை வீரா ஊருக்கு கிளம்பியவனுக்கு அவளிடம் சொல்லிச் செல்ல வேண்டும் என்று கூட தோன்றாமல் கடமையாய் சொல்லிச் சென்றது நினைவிற்கு வந்தது.   செவ்வந்தியும் அப்படியே!! நீ போனால் போ!! எனக்கென்ன என்ற பாவத்தில் அன்று இருந்தவளுக்கு இன்று அவன் கிளம்பிச் செல்வது பெரும் சுமையொன்று மனதிற்குள் கூடியதாய் இருந்தது.   இப்போதே செல்ல வேண்டுமா!!...
    நீ நான் 30 உன்னை காப்பாற்றி அழைத்து வரும் போது அவளுக்கு விபத்துன்னு அந்த பையன் பரணி தான் அழைச்சிட்டு வந்தான். அன்று நீ என்ன செஞ்ச சொல்லு? தாத்தா விகாஸிடம் கத்தினார். அவளுக்கு விபத்து அன்று நடக்கலை என சத்யா எழுந்தான். அவளுக்கு அன்று இதயத்தில் வலி வந்திருக்கு. பரணி தான் அவளை ஹாஸ்பிட்டலில் சேர்த்தான்....
    அத்தியாயம் 13 அருணாச்சலம் கூறிய உண்மைகளைக் கேட்டு யாழினி நம்ப முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து அமர்ந்திருந்தாள். "இல்ல இல்ல நீங்கப் பொய் சொல்லுறீங்க" கத்தினான் சஞ்ஜீவ். "பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல. இப்ப கூட எந்த அண்ணனும் செய்யக் கூட பாவத்தை நீங்க செஞ்சிடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக இந்த உண்மைய சொல்ல வேண்டிய...
    அத்தியாயம் 8: நடந்த எதையும் நம்ப முடியாமல் பார்த்திருந்தாள் அபி.ரிஷியின் முகம் பார்க்கவே அவளுக்கு பயமாய் இருந்தது.இந்த திடீர் திருமணத்திற்கான அவசியம் என்ன வந்தது...? காலையில் ஏன் என்னிடம் அவ்வாறு நடந்து கொண்டான்...? என்று யோசித்து யோசித்து அவளுக்கு தலைவலி வந்தது தான் மிச்சம்.எதுவும் புரியவில்லை. அவளின் மனதில் ஓடும் எண்ணங்கள் புரிந்தாலும்....எதுவும் தெரியாத மாதிரி காட்டிக்...

    Thalaiviyin Naayagan 7,8

    0
      அத்தியாயம் ஏழு: இன்றைய நிகழ்வுகள் உள்ளே நுழைந்தவன் அவன் நினைத்தது போல் வந்தவரை பார்த்தவன் “வணக்கம் அய்யா”, என்றான். “வணக்கம் தம்பி”, என்றார் பதிலுக்கு சிவசங்கரன். பத்திரிக்கைகளில் நியூஸ் சேனல்களில் அடிக்கடி அவரை, அவரின்  புகைப்படங்களை பார்க்க நேர்ந்தாலும் அவரை நேரில் பார்த்து வருடமாகிவிட்டது. அவன் அவரை பார்த்த பின்பும் அவரை அளவெடுத்தபடி இருந்தாலும் ஒன்றும் பேசாமல், பார்த்திருக்க.............. அவரை சுற்றி நிறைய...
    சாதாரண நண்பர்களாய் பேசி காதலர்களாய் உருமாறி கணவன் மனைவியாய் மாறிப்போய் இருந்தனர் மேசேஜிலேயே! படிக்க படிக்க எரிச்சல், கோபம், ஆத்திரம் ஏன் கொலையே செய்யும் அளவிற்கு கண்ணாபின்னாவென கனன்றது தீச்சுவாலையாய். வெகு நேரம் வரை உறக்கம் பிடிக்காமல் இருக்க, அடுத்து செய்ய வேண்டியவற்றை கடகடவென திட்டமிட்டான். அதன்பின் மறுநாளே ரிஜிஸ்டர் மேரேஜ்க்கு தேவையானவைகளை செய்து முடித்தான்.  ஆதார் கார்டில்...
    யாவும் - 6 திகழ்விழி அதிர்ச்சியாகப் பார்க்க, சரோஜா மீண்டும் அழுத்தம் திருத்தமாக, "உன்னை அந்த ரெண்டு பசங்களும் இங்க வித்திட்டு போய்ட்டாங்க.." என்க, திகழ்விழிக்கு பூமி காலுக்கு கீழே நழுவுவது  போன்ற உணர்வு. ஒரு நொடியில் வாழ்வு இருண்டு விட்டது. எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம்​! உள்ளுக்குள் ஏதோ உடைவது போன்ற உணர்வு! இந்த...

    Kanaavil Un Mugam 10

    0
    அத்தியாயம் பத்து: லலிதாவை விடுத்து கதிர் வேறு வேலை பார்க்க கிளம்பினாலும், அவள் ஏன் தன்னை அப்படி பார்த்தாள் என்ற யோசனை மூளைக்குள்  ஓடிகொண்டே இருந்தது. அங்கே சபரி சித்ராவிடம் கலந்து பேசி சம்மதமும் வாங்கி விட்டான். வீட்டில் பேச சந்தர்ப்பம் இருக்கிறதா என்று சபரி கேட்க. “முடியவே முடியாது”, என்று விட்டாள். “அவர்கள் திருமணத்தில் தீவிரமாக...

    kaathirupenadi kannammaa 5

    0
    அத்தியாயம் இரண்டு அன்றைய நினைவுகள் “அம்மா இன்னைக்கு அப்பா வந்துடுவாங்களா”, என்ற கேள்விக்கு, “வந்துடுவாங்க கண்ணு”, என்று பதிலளித்தாள் ராஜேஸ்வரி. கேள்வி கேட்டவள் ராஜேஸ்வரியின் பத்து வயது மகள், வரமஹாலக்ஷ்மி. பெயருக்கேற்றார் போலவே.......... ஐஸ்வர்யம்! சௌந்தர்யம்! கலைவாணியின் பரிபூரண அனுக்கரகம் என அனைத்தும் அமைய பெற்றவள்.  ராஜேஸ்வரியின் இளைய புதல்வி. மூத்தவன் ராம் பிரசாத். பிறந்து பன்னிரெண்டு...
    வல்லவன் 36 கதிரவன் விடைபெற்று சந்திரன் வருகை தந்தார். வந்தனர் அண்ணனும் தங்கையும். சுவேரா சற்று முன் தான் வந்திருந்தாள். கவினும் சித்திரனும் சாய் அறையில் தான் இருந்தனர். லாவண்யா ஹாஸ்பிட்டலிலே இருக்க, மனோகர் மனைவியை தேடி விண்ணரசியின் அண்ணன் வர, அவனை பார்த்த சுவேரா அவனிடம் செல்ல, அவன் யோசனையுடன் அவரை தேடுவதில் மும்பரமாக இருந்தான். “சார்”...
    தூறல் 5: சித்தார்த், இப்ப இந்த கல்யாணத்தை உண்மையான கல்யாணமா ஏற்காமல் போனாலும் என்றாவது ஒரு நாள் அவன் மனம் மாறும் வரை கண்மணியை பொறுத்து போகணும் என்று தினமும்  அவனுக்குள்ளே பல தடவை சொல்லிக்  கொண்டு தான இருக்கிறான். அப்படி இருக்கையில்  கண்மணியே இவனிடம் இப்படி பேசினதை கேட்டு  கோபத்தின் உச்சிக்கே சென்றான். கண்களில்  ரௌத்திரமாக...
    வானவில் கோலங்கள் -16 அத்தியாயம் 16 வீட்டிற்கு வந்த சக்தி தான் வனஜாவை மறுநாள் பார்க்க போவதை பற்றி மதுவிடம் கூறினான். “ஏதாவது தெரிய வருமா?” என மது கேட்க, “நம்பிக்கையோட இருப்போம். எதுவும் தெரிஞ்சா சரி. இல்லேன்னா வேற ஏதாவது முயற்சி செய்ய வேண்டியதுதான்” என்றான். “நீங்க இந்த விஷயத்துல இன்னும் கொஞ்சம் இன்ட்ரெஸ்ட் எடுக்கலாம்” என்றாள் மது. “பார்த்துகிட்டுதான்...
    அத்தியாயம் ஆறு : இதோ இரண்டாவது நாள் காலை வேலையில் நேரே இங்கே அத்வைத் வீட்டிற்குத் தான் வந்தனர் சம்யுக்தாவும் அவளின் தாத்தா பாட்டியும். அன்று ஞாயிறு, விஸ்வநாதன் தன் மற்ற இரண்டு மக்கள், பெரியவன் ஷாந்தனு, சிறியவன் அபிஜித்துடன் சென்று அவர்களை அழைத்து வந்தார். ஏர்போர்டில் அப்பாவைத் தம்பிகளை பார்த்ததும் அவ்வளவு உற்சாகம் மகிழ்ச்சி சம்யுக்தாவிற்கு......

    Nenjukkul Nuzhainthavanae 5

    0
    அத்தியாயம் இருபத்தி ரெண்டு: குழந்தைக்கு ஆறு மாதம் ஆகிவிட்டது இப்போது. ஆகாஷ் தொழிலையும் கவனித்துக் கொண்டான், அதே சமயம் அவனுடைய நண்பர்கள் மூலமாக ப்ரோக்ராம்மிங்கும் செய்துக் கொண்டிருந்தான். அதற்காக கனி அவனுக்கு நிறைய சமாதானம் சொல்ல வேண்டி இருந்தது. ஆகாஷ் அவன் அப்பாவின் தொழிலைப் பார்க்க தயாராகவே இல்லை. “நல்லா நடந்துட்டு இருக்குற தொழில், அதை நான்...
    முகூர்த்தம் 22   விடிவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. சீதாவும் ராஜேந்திரனும் வந்திருந்த நெருங்கிய உறவினர்களை வேனில் அமரவைத்துக் கொண்டிருந்தனர். அதில் ஒரு முதிய பெண்மணி, “யேப்பா ராஜேந்திரா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிளம்பிட்டாங்களா கேட்டியா..?” ”கேட்டேன் பெரியம்மா… அவங்களும் இன்னும் அஞ்சு நிமிஷத்தில கிளம்பிருவாங்களாம், நாமளும் புறப்பட வேண்டியது தான்…” என்றார். “அம்மாடி சீக்கிரம் அலங்காரத்தை முடிங்க,...
    அத்தியாயம் 24 கோபம், ஆத்திரம், விரோதம், வன்மம், பகை எல்லாமே ஒன்றா? ஒருவர் மீது ஏற்பட்டால் பழி தீர்க்க எந்த எல்லைக்கும் செல்லலாமா?   பகையாளியோடு நேருக்கு நேர் மோதுவது ஒரு ரகம் என்றால் உறவாடி கெடுப்பது இன்னொரு ரகம். அதை தான் மலர்விழி கையாளுகின்றாள். அவள் அன்னை தேன்மொழியை ஆதிசேஷன் எவ்வாறு ஏமாற்றினாரோ அந்த வழியிலையே அவரை ஏமாற்ற...
    “வதனாம்மா இவங்க ஏதோ பிளான் பண்ணுறாங்க. தம்பி பேசினதை நீ பார்த்த தானே. அவன் வேற ஏதோ பேசி இருக்கான், இவங்க அதை தனக்கு சாதகமா பயன்படுத்தறாங்க. அப்பா சொல்றேன் நம்புடா” என்றார் சந்திரசேகர் இப்போது. “என்ன நடக்குது என்னை வைச்சு என்ன நடக்குது இங்க... தூ... நீயெல்லாம் ஒரு அப்பனா, இனிமே அந்த வார்த்தையை...
    error: Content is protected !!