Tamil Novels
நெஞ்சுகுள்ளே ஒரு சுகவேதனை
அத்தியாயம் 3
சென்னை நீலாங்கரையில் பணம் படைத்தவர்கள் வசிக்கும் தெரு.
பண செழுமையால் அந்த மாளிகை மிகவும் பிரமாண்டமாகவும் அழகாகவும் காட்சியளிக்கிறது.
பத்து வருடத்திற்கு முன்பு சென்னையில் குற்றங்களை குறைத்து அவரைக் கண்டாலே பயந்து நடுங்கும் தாதாக்கள். ரவுடிகள் கட்ட பஞ்சாயத்து காரர்கள். அனைவரையும் அடித்து வெளுத்து சென்னை மாநகரத்தில் சிம்ம சொப்பனமாக இருந்த கமிஷ்னர்...
அத்தியாயம் -17(2)
“எனக்கு மூணு வருஷம் டைம் கொடுங்க” என்றாள்.
“எனக்கு அப்பா ஆகுற வயசு வந்திடுச்சு மலர். குழந்தை உன்னை எந்த வகையில ஸ்டாப் பண்ணும், பத்து கேர் டேக்கர்ஸ் போட்டு பார்த்துப்பேன் என் பேபிய. நோ மோர் டெம்பரரி ஃபேமிலி பிளானிங் மெத்தட்ஸ், ஐ வாண்ட் டு ஸ்டார்ட் அவர் ஃபேமிலி!” என்றான்.
“உங்ககிட்ட சொன்னது...
ஸ்மிரிதியின் மனு - 54_2
விசாரணைலே ப்ரதீக் ரொம்ப பொய் பேசினான் பீஜி..நாந்தான் அவனைக் கட்டாயப்படுத்தி கார்லே ஏத்திகிட்டதாகவும், குடிக்க வற்புறுத்தினதாகவும் சொன்னான் பீஜி..அவன் சொன்னதைதான் எல்லாரும் நம்பினாங்க....குடிச்சிட்டு கார் ஓட்டினேன்னு நான் சொன்ன உண்மையை ஏத்துக்கலே.. குடிக்காம அவன் சொன்ன பொய்தான் உண்மை ஆயிடுச்சு.” என்று விபத்து ஏற்பட்ட சூழ் நிலையை, விபரங்களை பீஜியுடன்...
அத்தியாயம்- 10
அரம்பை தேசவில்லும் விரும்பி யாசைசொல்லும்
புருவத்தாள் – பிறர்
அறிவை மயக்குமொரு கருவ மிருக்குமங்கைப்
பருவத்தாள்
கரும்பு போலினித்து மருந்துபோல் வடித்த
சொல்லினாள் – கடல்
கத்துந் திரைகொழித்த முத்து நிரை பதித்த
பல்லினாள்
திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)
இருவருக்கும் திருமணம் முடிந்து ஐந்து நாட்கள் ஓடிவிட்டது, ஆதியால் அதை நம்பவே முடியவில்லை... இந்த ஐந்து நாட்களில் இருவரும் அதிகமாக பேசிக்...
*4*
ஒற்றை அறைக் கொண்ட அந்த சிறிய வீட்டில் ஆளுக்கு ஒரு மூலையில் நின்றனர். கமலத்தின் பார்வை தன் அண்ணனின் மீதிருக்க, கீர்த்தி தாய்மாமனையும் அன்னையையும் மாறி மாறி பார்த்தாள்.
“அண்ணா?” அங்கு நிலவிய அமைதியை கலைத்த வண்ணம் கமலம் அண்ணனை ஏறிட, அவர் கீர்த்தி புறம் பார்வையை திருப்பி,
“அம்மாடி கீர்த்தி உன் அம்மா எல்லாத்தையும் சொன்னா…...
மாயவனோ !! தூயவனோ - 23
மித்ராவிற்கு தான் எடுத்த முடிவை எப்படி செயல்படுத்துவது என்று ஒரு யோசனையும் தோன்றவில்லை.. மூளையை போட்டு கசங்கி பிழிந்தாலும் “என்ன செய்வது??” என்ற கேள்வியே அவளிடம் தொக்கி நின்றது.
அப்பொழுது தான் அவளுக்கு நினைவு வந்தது நாளைதான் ரீனா வீட்டிற்கு விருந்துக்கு வருவதாக மனோகரன் கூறி இருந்தான்.. இந்த...
ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 115.
ஹாஸ்பிட்டலில் தீனா புவனாவை பார்க்க உள்ளே நுழைந்தான். அவன் அப்பா அங்கிருக்க அனைவர் முகமும் மாறி இருந்தது. பக்கத்தில் பணக்கட்டுகளை பார்த்து கோபமாக அவரை பார்த்து விட்டு புவனாவை பார்த்தான்.அவள் முகம் வாட்டமாக இருக்க அவளிடம் வந்தான்.
காவேரி அந்த பணத்தை எடுத்து அவரது கையில்...
அத்தியாயம் 7
அக்கா, இறை வழிபாடு செய்யலாமா? என்று யுவன் கேட்க, சாப்பிட ஆர்டர் பண்ணிக்கலாமா சார்? அவள் கேட்டாள்.
நோ...என்றான்.
அப்புறம் எப்படி சாப்பிடுறது?
"யாராவது ஒருத்தர் மட்டும் போய் வாங்கிட்டு வாங்க" என்றான் அதிரதன்.
எல்லாரும் நிதினை பார்த்தனர்.
“சாரோட செக்கரட்டரி தான வாங்கிட்டு வர்றீகளா சார்?” என்று நேத்ரா கேட்க,
வினு நீ.. என்று சொல்ல வந்த நிதினை பார்த்து...
அத்தியாயம்
-
11
“ம்ம்"
என்ற
போதும் உடனே அவந்திகா பேசவில்லை.
சிறிது
நேரம் கழித்து,
“7 வருடத்திற்கு
முன்பு அந்தக் காட்டு வழி
பாதையில் நீங்கச் சென்று
கொண்டிருக்கும்போது காட்டு
யானைகளால் நீங்கச் சென்றுகொண்டிருந்த
தானூர்தி தூக்கி வீசப்பட்டது.
உங்களுக்கு
அந்த நிகழ்வு மறக்க
வாய்ப்பில்லைதானே?!'
என்றுவிட்டு
செல்வத்தைப் பார்த்தாள்.
ஆமாம்
என்பதுப் போல் 'இதுகுறித்து
அதிகம் அவந்திகாவிடம் தாங்கள்
பேசவில்லையே எப்படி சிறுபிள்ளையான
இவளுக்கு...
"பிரதாப் நீங்களா!!!" என்று இன்ப அதிர்ச்சியில், சனாயா புன்னகைக்க.
"நானேதான்... ", என்றவன், "டேய் ஆதி, எழுந்து வாடா", என்றான், உரிமையாக.
ஆதியோ அசையாமல் அமர்ந்திருந்தான்….
பொறுமை இழந்த சனாயா, "நீங்களாவது, என்னன்னு சொல்லுங்க பிரதாப்", என்றாள், கலவரமான...
அத்தியாயம் இருபத்தி நான்கு:
வீடு வந்து சேர்ந்த போது இருவருக்குமே மிகவும் சந்தோஷமான மனநிலைமை......
சந்தியாவின் மனம் மிக அமைதியாக இருந்தது..... ஏதோ ஒன்று குறைவது போல, தான் வெற்றியை இந்த திருமணத்தை நோக்கி அவனால் விலக முடியாத படி தள்ளி விட்டு விட்டோமோ என்று இருந்த மனநிலைமை இப்போது இல்லை......
அகத்தின் சந்தோசம் முகத்திற்கு இன்னும் ஜொளிப்பை...
ஹர்ஷாவின் உக்கிரமான பார்வையை பார்க்க முடியாது தலையை உயர்த்தி பார்ப்பதும் தலை குனிவதுமாய் இருந்தது அந்த வீட்டின் கடைக்குட்டி ஆதிரா தான். அவனிடம் மாட்டியதும் அவளே.
'போச்சு போச்சு. ஆதி உனக்கு இது தேவையா! இன்னைக்கு ஒரு நாள் இவளுங்க கூப்டாளுங்கன்னு போன உனக்கு இது தேவை தான். சே!! சைலண்ட்டா யாரும்...
அத்தியாயம் இருபத்து மூன்று :
அவனின் இறுக்கத்தில் தவித்தவளாக அரசி வெகுவாக முயன்று விட்டு விலகிய போது, “தேங்க் யு, தேங்க் யு வெரி மச். நான் பர்த்டே எல்லாம் செலப்ரேட் பண்றது இல்லை...” என்றான் நெகிழ்ந்த உணர்ச்சிமயமான குரலில்.
“அ மு க்கு முன்னாடி உங்க வாழ்க்கை வேற, அ பி க்கு...
அத்தியாயம்- 13
வாகனைக்கண் டுருகுதையோ - ஒரு
மயக்கமதாய் வருகுதையோ
மோகம்என்பது இதுதானோ - இதை
முன்னமே நான் அறியேன்! ஓ!
ஆகம் எல்லாம் பசந்தேனே - பெற்ற
அன்னைசொல்லும் கசந்தேனே
தாகம் அன்றிப் பூணேனே - கையில்
சரிவளையும் காணேனே.
- திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)
அன்று குந்தவையின் உறவினர் பெண்ணொருத்தியின் திருமண வரவேற்பு விழா ஆதிக்கும் குந்தவைக்கும் தனியே அழைப்பு விடுத்திருந்தனர்.
குந்தவையின்...
அதிசயத்திலும், அதிசயமாக பேருந்தில்
சாளரம் ஓரம் இருக்கை கிடைத்திருக்க, அதில் அமர்ந்திருந்த நங்கையின் முகம், இரகசிய சிரிப்பில் முகிழ்ந்திருந்தது.
தான் "நீங்க எனக்கு கட்டுபடியாக மாட்டீங்க" என்ற போது, செழியனின் முகம் காட்டிய பாவனையை நினைக்க, நினைக்க, அவளின் முகம் விகசிப்பதை அவளால் தவிர்க்கவே முடியவில்லை.
கணபதியே அருள்வாய்
ஒரு வானவில் போலே....
அத்தியாயம் ஒன்று :
கைவீசும் தாமரை... கல்யாண தேவதை... பொன் வாழ்வு கண்டால்... கண்மூடி நின்றாள்... காதல் கொண்டாள்!!!
பாடல் ஓடிக் கொண்டிருந்தது எப் எம் ரேடியோவில்... அது மட்டுமே அவளின் வலி தீர்க்கும் மருந்து... பாடல்கள்.. அந்த இரவின் நிஷப்தத்தில் மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்குமாறு வைத்து...
தோற்றம் – 36
“ஏன்ம்மா அமுதா அதான் பொன்னி அவ்வளோ சொல்லிட்டு போறாளே.. ஒருவார்த்தை வாய் திறந்து எனக்கு சம்மதம்னு சொல்ல வேண்டியதுதானே.. என்ன புள்ளைகளோ நீங்க.. உங்களுக்கு ஒரு வாழ்க்கை அமைச்சு கொடுக்கிறதுக்குள்ள பெத்தவங்க நாங்கதான் திணறிப் போயிடுறோம்....” என்று மங்கை கேட்டேவிட்டார்..
பின்னே அவரும் தான் எத்தனை நேரத்திற்கு பொறுமையாய் இருக்க முடியும்.. விஷயம்...
மயங்கினேன்.! கிறங்கினேன்.!
அத்தியாயம் 05
இனியா , அவன் ஏதாவது தன்னிடம் அவனின் காதல் கதையை பற்றி சொல்லுவானா மாட்டானா என்பது போல் ஓரப்பார்வையால் அவனை பார்ப்பதும் முகத்தை திருப்புவதுமாக இருக்க , பார்த்து பார்த்தே சோர்ந்து போய் விட்டாள் பெண்ணவள்.
" மிஸ்டர் .தடியன் சார் "
"தடியன் சார்ர்ர்ர்.."
" சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... "
" நான் பாவம் சார் ,...
"என்ன கதிர் சொல்றீங்க?" என்ற விக்ரமிற்கே பேச்சு வரவில்லை என்றால் மற்றவர்கள் நிலையை சொல்லவும் வேண்டுமா.
"இருங்க விக்ரம். நான் இங்க சொல்ல ஒன்னுமே இல்ல. சம்மந்தப்பட்ட எல்லாரையும் எதுக்கு இங்க வரவச்சிருக்கோம். அவங்கள அவங்க வாயாலேயே சொல்ல வைக்க தானே" என்று விக்ரமிடம் பேசியவன்
"நீங்க சொல்லுங்க கணபதி சார்....
அத்தியாயம் நாற்பத்தி ஏழு :
மௌனம் எல்லா நேரமும் சிறந்தது அல்ல!!!
காரில் போகும் போது ஒரு ஆழ்ந்த மௌனம், வெகு சில நிமிடங்கள் கழித்து “நீ பேசினது தப்பு! அட் தி சேம் டைம், நான் அடிச்சதும் தப்பு” என்று சொல்ல,
ரஞ்சனிக்கு என்ன சொல்வதும் என்றும் தெரியவில்லை, சொல்வதில் விருப்பமும் இல்லை.
“இனிமே இந்த...