Sunday, June 7, 2026

    Tamil Novels

    Senthoora Pantham 5

    0
    பந்தம் – 5 “டி சுசி.. தைரியமா இரு.. நான் எல்லாம் தெளிவா சொல்லியிருக்கேன்.. கோ... இல்லை அந்த மாப்பிள்ளை கண்டிப்பா நமக்கு சாதகமா தான் சொல்வார்..” என்று சுசிக்கு தைரியம் சொல்லியவளுக்கும் மனதில் நடுக்கம் இருக்கத்தான் செய்தது. ‘கடவுளே இந்த கோடீஸ்வரன் வேறெதுவும் பிரச்சனை செய்ய கூடாதே...’ என்று வேண்டிக்கொண்டாள். வெளியே அவள் வீட்டாட்களும், கோடீஸ்வரனும்,...

    sruthibetham 33 2 2

    0
    final 2 2 ஸ்ருதி மேலே தனது வீட்டினர் புறப்பட்டுக்கொண்டு இருக்க, பாமா சொன்னபடி அவரது மகன் அவருக்கு பெங்களூர் வருவதற்கு ரயில் டிக்கெட் புக் செய்திருந்தான். அவரை சென்ட்ரல் வரை கொண்டு விட சென்னையில் இருந்த அவனது நண்பனை அனுப்பி இருந்தான். எனவே, இவர்களுக்கு முன்பாகவே அவர் கிளம்ப வேண்டி இருந்தது. “இவ்வளவு சீக்கிரம்...
    முகிழ் -  27   "ஆஷிக்" என்ற பெயரை கேட்டவுடன் அடுக்க அடுக்காய் கேள்வியை அகிலன் ஆதித்யனிடம் அடுக்க, ஒரு மென் முறுவலுடன் ஆதித்யன் சொல்ல எத்தனித்த வேலை சரியாக சினேகன் அழைத்தான் ஆதித்யனை.   அந்த அழைப்பை ஏற்று தனது கைபேசியின் ஒலிபெருக்கியை அழுத்தியவன் அகிலனும் சினேகனின் உரையாடலை கேட்க்கும் படி செய்தான்.   "ஆதி சார், நான் சொன்னேன்லா… மதி...
    அனுராகா, தன்னிடம் வரவில்லை. ஆனால் தன் இடத்தில் இருக்கிறாள் என்பது அறிந்த தீபனோ என்னவிதமாய் தான் உணர்கிறோம் என்பதனைக் கூட உணர மறந்தான். நிஜமாய் வார்த்தைகள் இல்லை.. ஒரே ஒரு நொடியில் மனம் நிறைவதாய் இருந்தது அந்தத் தருணம். அவளைக் காணவில்லை. அவளை ஸ்பரிசிக்கவில்லை.. இன்னும் எதுவுமே அவர்களுள் சரியாகிடவில்லை.. ஆனாலும்...!!!!!! அவள் அங்கே இருப்பதே, அவள் தன்னோடு இருப்பதாய் எண்ணினான். மனது அத்துனை நெருக்கம் கொண்டது. முகத்தினில் வந்து...
    அத்தியாயம் 8 ரகுராம் பாரதியோடு பேசிடக் கூடாதென்று அவனிடம் வண்டிச் சாவியை கொடுத்த விக்ரம் நேராக சென்றது பாரதியை காணத்தான். "குட் மார்னிங் பாரதி..." தன் முன்னால் இன்முகமாக வந்து நின்றவனை கண்கள் மின்னப் பார்த்தவள் "குட் மார்னிங்...." என்று புன்னகைத்தாள். விக்ரமை பிடிக்கவில்லை. வெறுக்கிறேன் என்று பாரதி சொல்லிக் கொண்டாலும், அவளால் வெறுப்பை முகத்தில் காட்டவும் முடியவில்லை. வார்த்தைகளாக...

    Maayavano Thooyavano 12

    0
    மாயவனோ !! தூயவனோ !! - 12 மித்ராவிற்கு இன்னும் தான் கேட்டது எல்லாம் நிஜம் தானா என்றே நம்ப முடியவில்லை.. “ நாம தான் ஒருவேளை தப்பா நினைச்சிட்டோமோ ??” என்று மீண்டும் மீண்டும் யோசனை செய்து பார்த்தாள்.. என்ன யோசித்து பார்த்தாலும் அவளுக்கு முழு விசயமும் புரிவதாய் இல்லை.. “ ஆஆ !!! என்ன...
    அத்தியாயம் 24 உயிரே உயிரே உடம்பில் சிறந்தது எதுவென்று தவித்திருந்தேன் அதை இன்றுதான் கண்டு பிடித்தேன் கண்ணே உன்னை காட்டியதால் என் கண்ணே சிறந்ததடி உன் கண்களைக் கண்டதும் இன்னொரு கிரகம் கண்முன் பிறந்ததடி காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் கொடுக்கின்றது.. ஆ.. காதல் என்ற ஒற்றை நூல்தான் கனவுகள் கொடுக்கின்றது அது காலத்தை கட்டுகின்றது என் மனம் என்னும் கோப்பையில் இன்று உன் உயிர் நிறைகின்றது என் மனம் என்னும் கோப்பையில் இன்று உன் உயிர் நிறைகின்றது எனக்கென...
    அத்தியாயம் 20 ஷக்தி தயாராகி கௌஷியின் வீட்டுக்கு வர, கௌஷியும் ஒரு அனார்கலி சுடிதாடரை அணிந்துகொண்டு நிறைமாத கர்ப்பிணி போல் தயாராகி நிற்க பர்வதம் அத்த குழந்தைக்கு தேவையான பையோடு வந்து சேர்ந்தாள். மூவரும் மின்தூக்கியில் ஏறியதிலிருந்து அவர்களின் இதயம் படபடக்க ஆரம்பித்து வியர்வையும் பூக்க ஆரம்பித்திருக்க, "முருகா... எல்லாம் நல்லபடியா நடக்கணும். போற காரியம் கைகூடனும்"...
    12.1: திடீர் என்று அவன் மீது சரிந்த ஷிவானியை கண்டு “ஹே வனி ! என்ன ஆச்சு !வனி  இங்க பாரு !” அங்கு போடப்பட்டு இருந்த  சோபாவிற்கு  தூக்கி சென்றான் .சிவா குரலை கேட்டு நித்யா , சரண்யா  அனைவரும் விரைந்தனர் . பதட்டமான சிவா முகத்தைக் கண்டு சரண்யா “கொஞ்சம் டயர்டா இருக்கா நினைக்கிறேன் .டென்ஷன் ஆகாத...
    அத்தியாயம் -6(2) ‘செண்பகம் கணக்கரோடு உறவு வைத்திருந்தது உண்மைதான், குட்டு வெளிப்பட்டு விட்டதால் இங்கிருந்து ஓடிப் போய் விட்டாள்’ என சமஸ்தானத்தில் பேசிக் கொள்வதாக அவளது ஆட்கள் பேசிக் கொண்டதை காதில் வாங்கியவள் விரக்தியாக சிரித்தாள். திடீரென வெடித்துச் சிதறி அழுதாள். மாளிகையிலிருந்து தான் கொண்டு வந்திருந்த சாமுண்டீஸ்வரி தேவியின் விக்கிரஹத்தை பார்த்து பொங்கி...
    UD:27 வீட்டினுள் நுழைந்தவர்களை அனைவரும் வரவேற்க... நந்தனிடம் உரிமை காட்டியவர்கள் தன்னை  சற்று விலக்கியே வைத்தது போல் இருந்தது மஹாவிற்கு....   அப்பொழுது உள்ளரையில் இருந்து வந்தார் அந்த வீட்டின் மூத்தவர் நீலுஅம்மாள் நந்தனின் தந்தை வழி பாட்டி..... வந்தவர் மஹாவையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருக்க.... அவரது பார்வையை தாங்கிக் கொள்ள முடியாமல் தலையை தாழ்த்தி கொண்டாள் மஹா......

    Ush.. Pesadhe.. Kol.. 6

    0
    அத்தியாயம் 6 "சொல்லுங்க, என்ன விஷயம்? மொபைல் காணாம போனது பத்தி ஏற்கனவே வந்து விசாரிச்சிட்டு போயிட்டாங்க. இப்போ நீங்க வந்திருக்கீங்க?", கேட்டார் சோனு. "ஜஸ்ட் ஒரு சில டீடெயில்ஸ் அவங்க மிஸ் பண்ணிட்டாங்க. அதான் மறுபடியும் வரவேண்டியதா போச்சு." "சரி கேளுங்க." "மொபைல் காணாம போனது உங்களுக்கு எப்போ தெரிஞ்சது?" "அன்னிக்கு நா ECR-ல இருக்கிற ஒரு மால் க்கு...
    மது – 10 மனித வாழ்வு மிக மிக விசித்திரமானது.. அடுத்தநொடி என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.. ஆனால் ஒருவித நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் தான் நம்மை நம் வாழ்வில் அடுத்த நொடி பயணம் செய்ய காரணியாய் இருக்கிறது.. மதுபாலாவிற்கு, அவள் மீதும் அவள் வாழ்வின் மீதும் நம்பிக்கை மலை அளவு இருந்தாலும், எதிர்பார்ப்பு என்பது இத்தனை...
    நீ நான் 32 “அம்மா” விக்ரம் அழைக்க, வேகமாக எழுந்து வெளியே தலையை நீட்டி பார்த்தாள் கீர்த்தனா. "எங்க போற? சாப்பிட தான..நாங்க செஞ்சிட்டோம்..வழிய விட்டு நில்லுடா" வாம்மா என நட்சத்திராவையும் அழைத்தார். சிம்மாவும் அவன் பிள்ளைகளுடன் வந்தான். சங்கடமாக பார்த்துக் கொண்டிருந்தாள் கீர்த்தனா. “கீர்த்து எங்க?” சாதாரணமாக நட்சத்திரா கேட்க, “உங்களுக்கு எங்க மேல கோபம் இல்லையா?” இல்லவே இல்லை....
    அத்தியாயம் 4 "ஆத்தா மகமாயி... யேன் வேண்டுதல் வீண் போகல. நல்ல சேதி சொல்லி இருக்க, பல வருஷமா ஒட்டும் இல்லாம உறவும் இல்லாம இருந்த யேன் பொண்ணு அவளே! கோபதாபத்தை விட்டு புட்டு பொண்ணு கேட்டு வராலாம்" பேச்சியம்மாளுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. "ஏலே பொன்னுத்தாயி... என்னடி பண்ணிக்கிட்டு இருக்குறிய? இனிப்பு, காரம் எல்லாம்...
    அத்தியாயம் 4 யாரோ கதவை பலமாக தட்ட சிரமப்பட்டு கண்விழித்தாள் அனுபமா. கட்டிலிலிருந்து கதவை திறக்க செல்லும் அந்த கணங்கள் நேற்றிரவு நடந்த அனைத்தும் கண்முன் வந்து நிற்க, அடுத்து என்ன நடக்கும்? என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனையில் கதவை திறந்தால், அங்கே அன்னம் ஆராய்ச்சிப் பார்வையோடு நின்றிருந்தாள். "இனியன் எழுந்துட்டான். நான்தான் காபி போட்டுக்...
    அன்று தாரா வருவதாய் இருக்க, அனுராகா அம்மாவிடம் தீபனுக்கும் அவளுக்குமான காதல் பற்றி பேசிடலாம் என்றிருக்க, அதனை தீபனிடம் சொல்லவே இத்தனை அழைப்பு. கோபங்கள் இருந்தாலும் அதை எதில் காட்ட வேண்டும் என்று அவளுக்கு நன்கு தெரியும் என்பதால், மற்றதை விடுத்தது அவனுக்கு அழைத்து அழைத்துப் பார்த்தாள். அவனோ எடுப்பேனா என்க, இதுபோக அவளுக்கு அலுவலகத்திலும் வேலைகள் நிறைய நிறைய.. இன்னும் நான்கு...
     அத்தியாயம் இருபத்தி ஐந்து: “நீ ஹீரோவா? வில்லனா?”, என்று அவனை பார்த்து கேட்டவள், அவனையே பார்த்திருக்க..........   “நிஜமா எனக்கே தெரியலை”, “இதுல நான் வேண்டாம்னு நீ முடிவு பண்ணியிருக்க”, “அது......... நீ என்னை அப்படித் திட்டுன உடனே ரொம்பக் கோபம்! என்னால அப்படி கேவலமா பேச்சு வாங்கி உன் பின்னால சுத்த முடியலை....... அப்படி என் தன்மானத்தை விட்டு...
    அத்தியாயம் 9 ரகுவும் மித்துவும் தங்கள் குழந்தைக்கு ரியா என பெயரிட்டனர். ரியா பிறந்து ஒரு வருடமானது. அவளுடைய பிறந்த நாளை சிறப்பாக    கொண்டாடினர். அவளுடைய மழலை பேச்சால் அனைவரையும்    கவர்ந்தாள். தினமும் பாட்டு பாடினால் தான் தூங்குவாள். மித்து தான்   பாட்டை பாடுவாள். இரவு எட்டு மணியானதும் ம்மா...பாட்டு என   ஆர்வமாக மழலை பேச்சில் கேட்க,...
    error: Content is protected !!