Thursday, May 1, 2025

    Tamil Novels

    அனுவின் கைகளை பிடித்த கிருஷ், பிடியை இருக்கி… " மனசுல இருக்கறது எல்லாத்தையும் அப்படியே  கொட்டிடு அனு… இதுக்கப்புரம் இத நினச்சு நீ கலங்வே கூடாது", என்றான். லேசாக தலையசைத்துவிட்டு, "எவ்வளவோ உயிர காக்க முடிந்ததும், என் குழந்தைய என்னால காப்பாத்த முடியல… ஜாக்கிரதையா இருந்திருக்கனும் நான்… அண்ணன் வர வரைக்கும் கனந்தன பத்தி யார்...
    மழை-9 மிதமான வேகத்தில் காரை செலுத்திக்கொண்டிருந்தான் சத்யா .. கார் எங்கும்  வர்ஷியின் சுகந்த நறுமணம் வீசியது,அவளது வாசத்தை  ஆழ்ந்து நுகர்ந்து  ஒரு மோனநிலையில் சத்யா லயித்திருந்தான்.. அவன் இதழில் வசீகர புன்னகை பூத்திருந்தது.. இந்த நொடி சத்யாவின் எண்ணமயாவிலும் வர்ஷியே வியாபித்து இருந்தாள்... நான் எப்படி அவளிடம் திருமண பேச்சு எடுத்தேன்.. என் பெற்றோரிடம்  இந்த ஜென்மத்தில்...

    NNVN-7

    0
    NNVN-7 அத்தியாயம் 7 இரவில் தாமதமாக உறங்கினாலும், காலையில் சீக்கிரமாகவே விழிப்பு வந்துவிட்டது நந்தகுமாருக்கு. தன் மகனை பார்க்க வேண்டும் போல இருக்க, விரைவாக தயாராகி காலை உணவு கூட உண்ணாமல், வேலை இருப்பதாக வீட்டில் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டான். ஏழு மணிக்கெல்லாம் அழைப்பு மணி அடிக்க யாராக இருக்கும் என்று எண்ணிக்கொண்டே காமாட்சி கதவைத் திறந்தார். நந்தாவை...
    அத்தியாயம் – 9   “என்ன பாவை என் முகத்தை என்ன பாக்குற... மாப்பிள்ளைக்கு அந்த ஸ்வீட் எடுத்து ஊட்டு” என்று அவளின் உறவு பெண்மணி சொல்ல வேண்டா வெறுப்பாய் அவள் இலையில் இருந்த குலோப்ஜாமூனை எடுத்து அவன் வாயில் திணித்தாள்.   பதிலுக்குஅவனும் ஊட்டி முடிக்க அதை கஷ்டப்பட்டு விழுங்கி வைத்தாள். அதோ இதொவென்று எல்லாம் முடிந்து அவர்கள்...
    அத்தியாயம் 41 பவதாரணி..உன்னுடைய இசைக்கான தீவிர ரசிகை. இல்ல..அவள நான் காதலிக்கல என்று குரல் அடைக்க பேசினான் அகில். இல்லைன்னு சொல்லிட்டு, இப்படி தடுமாறுறியே? சரி..பார்க்கலாம். நீ காதலிக்கிறியா? இல்லையான்னு? இப்ப தெரிஞ்சிடும். விளையாண்டு ரொம்ப நாளாச்சு. விளையாடலாமா? என்று அவன் நக்கலாக கேட்க, அர்ஜூன் கோபமாக, அவள எங்க வைச்சிருக்க? கேட்டான். அகில் அர்ஜூனை பார்க்க, அர்ஜூன் அகில் கையை...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய மதிய வணக்கம். இன்றைய உங்களுக்கான எபிசோடு 111 துகிரா என்ன சொல்லப் போகிறாளோ? என்று பிரதீப் வருத்தப்பட, அட, என் ராசாவுக்கு என்ன குறைச்சல்? எப்படி வேண்டான்னு சொல்லும் அந்த புள்ள? அப்பத்தா பேச, கதவை தட்டும் ஓசை கேட்டு, அனைவரும் திரும்பினர். ஜானு கதவை திறந்தாள். ஆதேஷ் வியர்த்து விறுவிறுக்க பதட்டமுடன் அழுகையோடு தன்...
    அத்தியாயம் – 5 அகிலனுக்கு உறக்கமே வரவில்லை. வரவில்லை என்பதை விட முடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். பூர்வியையும் புவனாவையும் தன் பொறுப்பென அழைத்து வந்துவிட்டான். வந்தும் வாரம் ஆகிவிட்டது. இன்னும் மிஞ்சி போனால் ஒருவாரம் வேண்டுமானால் ஷூட்டிங் என்ற பெயரில் அவர்களை இங்கே தங்க வைக்க முடியும்.   பூர்வி நடிக்கவேண்டியவை கூட முக்கால்வாசி முடிந்துவிட்டது. அகிலன் தான்...
    அன்று முரளிக்கும், பூஜாவுக்கும், விடுமுறை அளித்திருந்தாள் அனு. காலை அவள் கிளம்பி வெளியே வர, கிருஷின் கார் வந்து நின்றது. "ஹாய் கிருஷ்ணா... நீங்க எப்போ வந்தீங்க", என ஆச்சரியமாய் அவள் வினவ. "காரில் ஏறு அனு. இன்று முரளிக்கு லீவாச்சே, அதனால இன்னிக்கு நான்தான் உன் டிரைவர்", என்றான். "ஆக இந்த அனுவின் தேரோட்டியாக, கிருஷ்ணரே வந்துவிட்டீர்களா", என்று...
    தூரிகை 17:   அன்று இரவு தேவா... கீர்த்தனா இருந்த அறை பக்கம் வரவேயில்லை.அவன் வரவில்லை என்பது ஒரு புறம் மகிழ்வைக் கொடுத்தாலும்,மறுபுறம் சற்று வேதனையையும் கொடுத்தது அவளுக்கு. கீர்த்தனாவிற்கு யாரையும் எடுத்தெறிந்து பேசும் பழக்கம் சிறுவயது முதலே இருந்ததில்லை.ஆனால் இன்று ஏன் அவனை அவ்வாறு பேசினாள் என்பது அவளுக்கு விளங்கவில்லை. “யாரு.... நீ....? அவன் உன்னைப் பொண்ணுப் பார்க்க...
    காதல் வானவில் 12 பூர்ணிமாவின் பிறந்த நாள் கொண்டாத்திற்கு வருணும்,விஜயும் வண்டியில் சென்று கொண்டிருந்தனர்.விஜய் ஏதோ யோசனையில் வர அதைக் கண்ட வருண், “டேய் கீதூவை பத்தி யோசிக்கிறியா...தனியா பக்கத்துவீட்டுக்கு போனு சொன்னா கூட போகமாட்ட....இவளாவது தனியா மிருணா வீட்டுக்கு போகுறதாவது....”என்று கூறிக் கொண்டுவர,விஜயோ அமைதியாக இருந்தான்.அவனது முகம் முழுவதும் சிந்தனை ரேகைகள் பரவியிருந்தது. “டேய்..மச்சான்....டேய்....”என்று வருண் கத்த,அதில்...
    வானம் – 14 இந்த முறை அமிர்தவள்ளியின் மௌன யுத்தம் ஒரு மாதம் தொடர்ந்தது. நந்தினி ஒரு நாள் முழுதும் முகத்தைத் தூக்கி வைத்தாலும் அடுத்த நாளே அனு கேட்டதற்கு மட்டும் பதில் சொன்னாள். மகனிடம், அதை வாங்கி வா... இதை வாங்கி  வா... என்று சொல்ல வேண்டியே ஒரு வாரத்தில் மௌனத்தை முடித்துக் கொண்டவர்,...
    ஷ்ரத்தாவை அவளிடம் இருந்து பிரித்து தூக்கிக் கொண்டவன், “இனிமே நிக் வேண்டாம்! அப்பா கூப்பிடு!” என, ஷ்ரத்தா அவனின் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமொன்று பதிக்க, பார்த்திருந்த அக்ஷராவிற்கு கண்கள் கலங்கியது. கூடவே அதுவரை ஷ்ரத்தாவிடம் எப்படி சொல்வது என்ற டென்ஷன் இருக்க, வேறு எதுவும் தெரியவில்லை. இப்போது நிகில் போகிறான் என்பது மனதில்...
    அத்தியாயம் 7 அக்கா, இறை வழிபாடு செய்யலாமா? என்று யுவன் கேட்க, சாப்பிட ஆர்டர் பண்ணிக்கலாமா சார்? அவள் கேட்டாள். நோ...என்றான். அப்புறம் எப்படி சாப்பிடுறது? "யாராவது ஒருத்தர் மட்டும் போய் வாங்கிட்டு வாங்க" என்றான் அதிரதன். எல்லாரும் நிதினை பார்த்தனர். “சாரோட செக்கரட்டரி தான வாங்கிட்டு வர்றீகளா சார்?” என்று நேத்ரா கேட்க, வினு நீ.. என்று சொல்ல வந்த நிதினை பார்த்து...
    அத்தியாயம் 3 மாடிப்படியில் தாவி இறங்கிக் கொண்டிருந்தான் மணிமாறன். சிரைக்கப்பட்ட தலை முடி ஓரளவுக்கு வளர்ந்திருக்க, அவன் அணிந்திருந்த காக்கிச் சட்டைக்கு இந்த சிகை அலங்காரம் சற்றும் பொருந்தவில்லை. ஆம் நம் நாயகன் மணிமாறன் ACP என்ற பெயரை நெஞ்சில் குத்தி இருந்தான். "அம்மா சாப்பாடு எடுத்து வைங்க... கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு அப்பொறம் டியூட்டில ஜோஇன் பண்ண...
    அத்தியாயம் - 17 அவந்திகா எதுவும் பேசுமுன்னே அவள் கைப்பற்றிப் பவளன் இடம்மாற்றும் சக்கரத்திற்குள் நுழைந்தான். அவர்கள் உள் நுழைந்ததும் குளுமையாக உணர்ந்த அவந்திகா விழிகளால் அவர்கள் இருந்த இடத்தை அலசினாள். நீல நிற உருளை வடிவ வெளிச்ச குழலின் அடியில் வட்ட வடிவ சமதளம் போல இருக்க அதன் மீது இருவரும் எதிர் எதிரே நின்றிருந்தனர்....
     கரை காண காதலே – 6 “வாங்க வாங்க புது மாப்பிளை சார், வாங்க..” என்று சிறு சந்தோசமும், கிண்டலுமாய் கலந்து தன் அறைக்குள் நுழைந்த ரமேஷை வம்பிழுத்து கொண்டிருந்தான் வேதாந்த்.. அவன் கிண்டலில் சிறிது வெட்கம் வர பெற்றவனாய், மெலிதாய் இதழை சுளித்தான் ரமேஷ்.. யார் சொன்னது பெண்களுக்கு மட்டும் தான் வெட்கம் வரும் என்று.....
    அத்தியாயம் 107  "ஹே மை ஏஞ்சல்... ஹே மை ஏஞ்சல்            ஹே......மை ஏஞ்சல்      வாகை சூடிய என் கொடியே         நித்தம் நித்தம்  உனை       நினைத்து வாழ்வேனோ?     மெழுகுசிலை காரிகையோ     நீ என் உறவாக வாரோயோ?        ...
    அத்தியாயம் 53 ஜானு என்ன பண்ற? அபியும் அர்ஜூனும் அவளை தடுக்க, ஆதேஷ் பெற்றோர்கள் அவன் பக்கம் வந்தனர். அவள விடுங்க அண்ணா. அவள் என்னை அடிக்கட்டும். என் மீது எவ்வளவு பெரிய தவறு உள்ளது. அதற்கு தண்டனையாக இருக்கட்டும். என் ஜானுவை என் கண் முன்னே ஒருவன்.. சொல்ல முடியாமல் திக்கி ஆனால் நான் அதை...
    அத்தியாயம் பத்தொன்பது: திருமணம் முடிந்ததும் மதியத்திற்கு முன் மணமக்கள் வெற்றியின் வீட்டிற்கு வந்துவிட்டனர். சந்தியா வீட்டினருக்கு வெற்றியுடனான சந்தியாவின் திருமணத்தில் அவ்வளவு சந்தோசம் இருப்பதாக தெரியவில்லை. நண்பர்கள் என்ற முறையில் பழகுவது வேறு.... உதவி பெற்றுக் கொள்வது வேறு.... வீட்டில் குடியிருப்பது வேறு. ஆனால் உறவு முறை ஏற்படுத்திக் கொள்வது வேறு அல்லவா..... எல்லோரும் ஒரு இறுக்கமான சூழ்நிலையில்...
    அத்தியாயம் 10 புதிய சூழலுக்கும், காலநிலைக்கு தன்னை பொருத்திக்கொள்வது பராவுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இலங்கையில் இருக்கும் பொழுது சுடுநீரில் குளித்ததே இல்லை. அந்த பழக்கத்தில் வந்த அன்று குழாயை திறந்து நீருக்கு அடியில் நின்றவள் "ஐயோ அம்மா" என்று கத்த அவளுக்கு என்ன ஆச்சோ என்று பயந்த ஜெராட் குளியலறை கதவை திறந்து கொண்டு சற்றும் யோசிக்காமல்...
    error: Content is protected !!