Tamil Novels
அத்தியாயம் -9.3
மாமனின் கையை பிடித்துக்கொண்ட ஷஷ்டி, “ஸாரி மாமா” என்றாள்.
“போடி!”என வீம்பு பாராட்டினான் ரவி.
ஷஷ்டி முகத்தை சுருக்க, “மாமா!” என அதட்டினாள் தண்மதி.
‘சவுண்ட் பார்டா!’ என மனதில் வியந்து கொண்டே , தலையை கையில் தாங்கி மதியின் பக்கமாக ஒருக்கலித்து படுத்தான்.
“சின்ன புள்ளகிட்ட போய் வம்பு செய்வீங்களா? அவகிட்ட நல்லா பேசுங்க” என்றாள் தண்மதி.
“அவ...
அத்தியாயம் -9.2
கைப்பேசி பார்த்துக் கொண்டிருந்த ரவி, தண்மதியை கண்டதும் இரண்டு கண்களையும் சிமிட்டி புன்னகைத்தான். அவள் கூச்சமும் சங்கடமுமாக இருக்க, அவனது புன்னகை நன்றாக விரிந்தது.
சற்று பதட்டத்துடனே அவனிடம் டம்ளரை நீட்டினாள்.
“எக்ஸாம்ஸ் எப்போ மதி?” என விசாரித்துக் கொண்டே தேநீர் பருக ஆரம்பித்தான்.
அவள் பதில் சொல்ல, “உட்கார்” என்றான். அருகில் கிடந்த இருக்கையின் நுனியில்...
சிந்தை நிறை தண்மதியே -9
அத்தியாயம் -9. 1
திருச்சிக்கு பக்கத்தில் உள்ள ஒரு ஊருக்கு பணி மாற்றம் பெற்றுக் கொண்டு சென்று விட்டார் கணேசன். பாரதியின் அலுவலகம், ஷஷ்டியின் பள்ளி இரண்டும் இருந்த ஊரில் தனியாக வீடு எடுத்துக் கொண்டனர். கணேசன் பத்து கிலோ மீட்டர் பயணம் செய்து வங்கிக்கு செல்ல வேண்டும்.
பாரதியின் அப்பா உயிருடன்...
ஒட்டுமொத்த வீடும் ஆர்வமாக இளையவர்களையே பார்த்தது. தன் சில்வண்டு கண்களை அங்குமிங்கும் உருட்டிய அவர்களின் குட்டி இளவரசி, "ம்ம்... த்த்த..." என்று வாய்கொள்ளா சிரிப்போடு சொல்லியே விட்டாள்.
அவ்வளவு தான்... வானத்துக்கும் பூமிக்குமாக சந்தோஷத்தில் குதித்த மங்கை, ராகுலின் மடியிலிருந்த குழந்தையை தூக்கிக் கொண்டு முத்தமாரி பொழிய, ராகுல், "க்ரேட் இன்சல்ட் பட்டூ... ஆனாலும் நாங்க...
அத்தியாயம் 23
"வாங்க... பட்டுக்குட்டி அப்பாகிட்ட வாங்க."
பைக்கிலிருந்து இறங்கியபடியே, மனைவியின் இடுப்பிலிருந்த தன் எட்டுமாத பெண்குழந்தை யாழினியை நோக்கி ஆவலாக சேனாதிபதி கைகளை நீட்ட, அதைவிட ஆவலாக அவனிடம் தாவியது குழந்தை.
"பட்டுக்குட்டி அப்பாவை தேடுனீங்களா?" மகளின் பட்டுக்கன்னத்தில் அழுந்த முத்தமிட்டபடியே கேட்டவன், தன் முகத்துக்கு நேராக குழந்தையை உயர்த்திப் பிடித்து, அதன் வயிற்றில் தன் வாயை...
அத்தியாயம் 23
"வாங்க... பட்டுக்குட்டி அப்பாகிட்ட வாங்க."
பைக்கிலிருந்து இறங்கியபடியே, மனைவியின் இடுப்பிலிருந்த தன் எட்டுமாத பெண்குழந்தை யாழினியை நோக்கி ஆவலாக சேனாதிபதி கைகளை நீட்ட, அதைவிட ஆவலாக அவனிடம் தாவியது குழந்தை.
"பட்டுக்குட்டி அப்பாவை தேடுனீங்களா?" மகளின் பட்டுக்கன்னத்தில் அழுந்த முத்தமிட்டபடியே கேட்டவன், தன் முகத்துக்கு நேராக குழந்தையை உயர்த்திப் பிடித்து, அதன் வயிற்றில் தன் வாயை...
அமைதியாக அடுத்த ஸ்பூன் கேசரியை எடுத்து அவன் வாயருகே சுபாஷிணி கொண்டு செல்ல, அவளது கையை தனது இடது கையால் பற்றி அவளுக்கே அந்த ஸ்பூன் கேசரியை ஊட்டிவிட்டான்.
கணவனின் செயலில் இனிப்போடு, அவள் விழிநீரின் உவர்ப்பையும் சேர்த்து உண்டாள் சுபாஷிணி.
அடுத்த வாய் உணவை எடுத்து சுபாஷிணி கணவனுக்கு ஊட்ட, அவள் விழிநீரை தன் இடது...
அத்தியாயம் 22
வார்த்தைகள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் வந்து விழுந்த பிறகு தான், தன் பேச்சிலிருந்த அபத்தம் புரிய, தன்னையே நொந்து கொண்டான் சேனாதிபதி.
ஆனால் திரும்ப அள்ளிக்கொள்ள, சிதறவிட்டவை சில்லறையா என்ன? வார்த்தைகளாயிற்றே.
எதுவும் செய்ய முடியாதவனாக, எல்லாவற்றுக்கும் காரணம் நீதான் என்பது போல, அதிர்ந்து போய் நின்றிருந்த சுபாஷிணியை உறுத்து விழித்தான் சேனாதிபதி.
அவளோ, கணவனின் வார்த்தைகளில் தளர்ந்து...
அவனும் அவளை சேர்த்து பிடித்த படி, அவனின் தோளின் மேல் சாய்ந்திருந்த அவள் தலையில் தன் கன்னத்தை சாய்த்து கொண்டு, "மது ஏதாவது சாப்பிடுறியா, பசிக்குதா, ஜூஸ் ஏதாவது வேணுமா", என்று கேட்டான்.
"அதெல்லாம் ஒன்னும் இல்ல, வேண்டாம்" என்று சொல்லும் போதும்,
அவன் "டாக்டர் டேப்லெட் கொடுக்கணும்னு சொன்னாங்க, அதுக்காகவாது ஏதாவது புட் எடுத்துக்கோ,...
ஆனால் அவளுக்கு கால் பிசகி இருப்பதும் காலில் கட்டுப் போட்டு இருப்பதையும் அவள் மயக்கத்தில் இருப்பதையும் பார்த்தவர்கள் தான்.
"ஏன் இப்படி இருக்கா", என்று கேட்டனர்.
"அது தான் தெரியல கிட்டத்தட்ட ரொம்ப நேரமா இதே நிலை தான், அதிர்ச்சி மயக்கம் ன்னு சொல்றாங்க, ஆனா ஏன் இவ்வளவு நேரம் மயக்கம் இருக்கு அப்படின்னு...
ஒரு கண்டத்தை தாண்டி இப்போது தான் வெளியே வந்திருப்பவளிடம், "உன் கணவனுக்கு, கை, கால் முறிந்து, இதே மருத்துவமனையில் ரணசிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது" என்று சொல்ல மனமின்றி,
"முழிச்சிட்டீங்களா சுபா க்கா... தேங்க் காட்" என்று பரபரத்த அனு, "ம்மா... சுபா க்கா முழிச்சிட்டாங்க" என்று லேசாக கத்த, அந்த அறையிலிருந்த இன்னொரு நாற்காலியில் இருந்து...
அத்தியாயம் 21
சிகிச்சை முடிந்து வெளியே வந்த சேனாதிபதியிடம் சுபாஷிணி அழைத்ததை ராஜ் சொல்ல, அவர் போனிலிருந்தே மனைவிக்கு அழைத்தான் சேனாதிபதி.
ஆனால், சுபாஷிணியின் போனை ரோட்டில் எறிந்து, அதுவும் எப்போதோ ஒரு வாகனத்தின் டயரில் சிக்கி சின்னாபின்னமாகி போன பிறகு, சேனாதிபதியின் அழைப்பு அவள் போனை எட்டுமா என்ன?
அது தெரியாமல் மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்து...
அன்று மாலையே எப்போதும் போல சாதாரணமாக வந்தவன் அவளிடம் எப்போதும் போல வம்பு வளர்கங தொடங்கியிருந்தாலும்,
இன்று அவனது அணைப்பிலும் முத்தத்திலும் சில மாற்றங்கள் தெரிய தொடங்கியிருந்தது, அவன் கைகள் அவ்வப்போது எல்லை மீற, அவன் முத்தமும் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது போல தோன்றியது.
மனதிற்குள் 'நம்ம கிஸ் பண்ணது தப்பு' என்று தோன்றினாலும்...
அத்தியாயம் 20
"கமாண்டர் இருக்காங்களா சுபா க்கா?" காலை ஏழு மணிக்கே தன் வீட்டுக்கு வந்ததும் அல்லாமல் தன் கணவனையும் தேடும் அனுவை யோசனையோடு பார்த்த சுபாஷிணி, "என்ன விஷயம்?" என்று கேட்க,
"அது கொஞ்சம் சீக்ரெட்டான விஷயம். அப்பா வெளியூருக்கு போயிருக்காங்க... இல்லைன்னா அப்பாகிட்டவே சொல்லியிருப்பேன்" என்றாள் அனு.
விளையாட்டுதனம் சுத்தமாக தொலைந்து போயிருந்த அனுவின் முகத்திலிருந்து...
காதல் சூழ் உலகு – 7
தன்னை அனுராதா அவமதித்ததால் அவளுக்கும் தம்பிக்குமிடையே சிறிய அளவிலாவது சண்டையை மூட்டி விடவேண்டும் என்று நினைத்திருந்த சுரேகாவின் எண்ணம் நிறைவேறாமல் போனபோதும், அவள் எதிர்பார்த்து வந்த பள்ளிக்கட்டணம் நந்தாவின் தயவில் தாராளமாகவே கிடைத்திருந்தது.
“ஸ்கூலில் அப்ளை பண்ணுக்கா. பீஸ் எல்லாம் விசாரி. பார்த்துக்கலாம்” என்று நந்தகுமார் சொல்லிவிட, சுரேகா லக்ஷனாவிற்கு...
"அப்போ, இந்த மாதிரி கேடுகெட்ட மனுஷங்க செய்யுறதை எல்லாம், கையைக் கட்டி வேடிக்கை பார்க்க சொல்லுறியா நீ?" சேனாதிபதியின் வார்த்தைகளில் இப்போது லேசாக சூடு ஏறியிருந்தது.
"சட்டப்படி தண்டனை வாங்கிக் குடுங்க. யாரு வேண்டாம்னு சொன்னது?"
"சில தப்புகளுக்கு உடனடியா தண்டனை குடுத்தே ஆகணும் சுபா."
"சட்டத்துல அப்பிடி எதுவும் சொல்லியிருக்கா என்ன?"
"சில விதிவிலக்குகளும் இங்க உண்டு சுபா."
"அந்த...
அத்தியாயம் 19
"ஹேய்... கமாண்டர்... கையைக் குடுங்க மொதல்ல." தன் பெற்றோரோடு ஆர்ப்பரித்தபடி சேனாதிபதியின் வீட்டுக்குள் நுழைந்த அனு, ஹால் சோஃபாவில் அமர்ந்திருந்த சேனாதிபதியின் வலது கையைப் பற்றி குலுக்கியபடியே,
"அப்பிடியே நான் ஒரு நேம்லிஸ்ட் போட்டுத் தரேன், அவனுங்களையும் என்கவுண்டர் பண்ணித் தூக்கிடுங்க. அப்போ தான் இந்த சென்னைக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும்" என்று கண்...
மனைவி விஷயத்தில் இராஜபூபதியின் பார்வையை, அலட்சியமாக ஒதுக்க முடியாமல், யோசனையோடு உள்ளே வந்தவனிடம், "என்ன த்தான் இது? அந்த ஆளு என்னென்னவோ சொல்லுறாரு?" என்று பயத்தோடு சுபாஷிணி கேட்க,
"குலைக்கிற நாய் கடிக்காது சுபா" என்றான் மனைவியின் பயத்தை போக்கிவிடும் முயற்சியில்.
வீட்டுக்கு வந்து வில்லன் மிரட்டிவிட்டு போகும் காட்சியை வாழ்வில் முதன்முறையாக நேரிடையாக கண்டவள், மேலும்...
அத்தியாயம் 18
இரவோடு இரவாக, அந்த வீடியோவில் இருந்த நபரை தனது கஸ்டடிக்கு கொண்டு வந்திருந்தான் சேனாதிபதி.
அந்த நபர் 'தாஸ்'.
ஆம்... முன்னாள் எம்எல்ஏ இராஜபூபதியின் வலது கையான தாஸ் தான்.
அந்த வீடியோவை அனுப்பியிருந்தது, அன்று குடியிருப்பு பகுதியில் சேனாதிபதியிடம் வாங்கிகட்டிக் கொண்ட மூன்று இளைஞர்களில் ஒருவன்.
வாட்ஸ் அப் குரூப் ஒன்றில் அந்த வீடியோ வலம்வர, ஒருநபரோடு...
அதிலும், கட்டிட வேலை செய்து கொண்டிருந்த அனைத்து தொழிலாளர்களின் பார்வையும் தங்கள் கட்டிடத்திற்கு முன்னே வந்து நின்ற போலீஸாரிடம் தான்.
சேனாதிபதியும் கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்த மொத்த நபர்களையும் அழைத்து ஜெகன்நாதனையும் தன்னோடு வந்திருந்த போலீஸாரையும் விசாரணை மேற்கொள்ள சொல்லிவிட்டு, ஒவ்வொரு நபர்களின் முகத்தையும் கூர்மையாக அளவிட ஆரம்பித்தான்.
எல்லோருமே, அன்று கட்டிட வேலை நடைபெறாததால்...