Friday, April 19, 2024

    Sangeetha Jaathi Mullai

    அத்தியாயம் தொண்ணூற்றி ஐந்து : ஆழ் மனதின் அடித்தளங்கள் ஆழமானவை! என்னவென்று தெரியாத போதும், இருவரின் முகங்களை பார்த்த அஸ்வினின் முகமும் வெகுவாக மலர... அவர்களுக்கான நேரத்தில் தலையிட விரும்பாதவனாக “நான் கிளம்பட்டுமா” எனக் கேட்டான். “சரி” என்பது போல தலையசைத்தார்கள் இருவருமே.. கூடவே வர்ஷினி “எப்படி நடந்தது உங்க தங்கை கல்யாணம்” என, “ரொம்ப நல்லா நடந்தது....
    அத்தியாயம் தொண்ணூற்றி நான்கு : ஏழை காதல் வாழுமோ இருளும் ஒளியும் சேருமோ நீயோர் ஓரம் நான் ஓர் ஓரம் கானல் நீரால் தாகம் தீராது.. தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி.. அந்த கடினமான நாளை தான் ஈஸ்வரும் நினைத்திருந்தான். சிங்கப்பூரில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தான், ஃப்ளைட்டில் அமர்ந்திருந்தவனை அந்த நினைவுகள் தான் ஆக்கிரமித்தன. வர்ஷினி காணாமல் போய் திரும்பவும்...
    அத்தியாயம் தொண்ணூற்றி மூன்று : ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல் முகவரி சொல்லாமல் முகம் தனை மறைக்கும்                           ஒரு தலையாகவும் சுகம் தனை அனுபவிக்கும் சுவாரசியமானது காதல் மிக மிக சுவாரசியமானது காதல்  அதன் பின்னும் கால் மணி நேரம் கழித்து தான் வந்தான் பத்து.. “ஏன் லேட்? நான் தனியா பயந்துட்டேன்!”...
    அத்தியாயம் தொண்ணூற்றிரண்டு : கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்..                     கண்ணில் என்ன சோகம் என்றான் காதல் சொன்னான்.. காற்றில் குழலோசை.. பேசும் பூமேடை மேலே..   ஐஸ்வர்யாவின் திருமணம் கோவிலில் எளிமையாய் நடக்க.. ரிசப்ஷன் மிகவும் கிராண்டாக நடந்தது.. அஸ்வின் அண்ணனாக சிறப்பாக எல்லாம் செய்தான்.. ரூபாவும் ஜெகனும் தான் முன்னின்று எல்லாம் நடத்தினர்.. ரஞ்சனி மிகவும் நிறைவாக...
    அத்தியாயம் தொண்ணூற்றி ஒன்னு : பாட வந்ததோ கானம்... பாவை கண்ணிலோ நாணம்... வர்ஷினியின் மனம் ஆழ் கடலின் அமைதியோடு இருந்தது. ஈஸ்வரின் பேச்சுக்களின் சாராம்சத்தை அணுஅணுவாக மனதினில் ஓட்டிக் கொண்டிருந்தாள். வாழ்க்கையே வண்ண மயமாக ஆகிவிட்டது. காரில் வரும் போதும், உணவு வெளியில் முடித்த போதும், திரும்ப வரும் போதும், எதுவும் பேசவில்லை. ஈஸ்வரையும் பேச விடவில்லை.....
    அத்தியாயம் தொண்ணூறு : கல்லுக்குள்ளே சிற்பம் தூங்கிக் கிடக்கும் சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும் அது கல்லின் தோல்வியா இல்லை உளியின் வெற்றியா யார் சொல்வதோ யார் சொல்வதோ பதில் யார் சொல்வதோ   ஈஸ்வர் வீட்டின் வேலையை மீண்டும் ஆரம்பித்து இருந்தான்.. வர்ஷினி கேட்டது போல எல்லாம் உள்ளடக்கி அவளின் ஸ்டுடியோவும் வைக்க தோதாக....
    அத்தியாயம் எண்பத்தி ஒன்பது : கீதம் சங்கீதம் நீ தானே என் காதல் வேதம் பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே போதும் எப்போதும்..     மனதளவில் முன்பை விட இப்போது இன்னும் நெருக்கம் தான். ஆனால் தயக்கங்கள் அப்படியே தான் இருக்க.. வேறு நெருக்கங்களுக்கு ஈஸ்வர் முயலவில்லை.. வர்ஷினிக்குமே அப்படி தான்.. அந்த ஒரு நிலைகள் தங்களை...
    அத்தியாயம் எண்பத்தி எட்டு : மறந்தாலும்.. நான் உன்னை.. நினைக்காத நாளில்லையே! அமைதி! அமைதி! இருவர் மனதிலுமே அப்படி ஒரு அமைதி! ஈஸ்வர் மனதில் சொல்லவே வேண்டாம்.. ஆழ் மனதின் அலைபுருதல்கள் எல்லாம் அடங்கி விட்டன.. அந்த கண்களை ரசித்துப் பார்த்தான்.. அதில் மூழ்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை.. முதல் முறையாக அது தன்னிடம் என்ன...
    அத்தியாயம் எண்பத்தி ஏழு : சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம் கொள்ளாமல் பூவே உன் வாழ்க்கை தான் என்ன.. சொல்…… அவளின் கண்களை துடைத்து விட்ட ஈஸ்வர்..  வாயினில் உணவை துருத்திக் கொண்டே.. “நீதான் எப்பவும் டைவர்ஸ் அது இதுன்னு பேசற?” என்று சொல்ல “வேற என்ன பண்ண? எப்படி உங்களை டென்ஷன் பண்ண? உங்களை டார்ச்சர் பண்ண என்கிட்டே அந்த...
    அத்தியாயம் எண்பத்தி ஆறு : பூபாளமே.. கூடாதெனும் வானம் உண்டோ சொல்… வீட்டிற்கு வந்துமே ஐஸ்வர்யாவிற்கு மனதே சமன்படவில்லை.. தன்னைச் சுற்றி என்ன என்னவோ நடந்திருக்கின்றது, தனக்கு எதுவுமே தெரியவில்லை என்ற ஆதங்கம் அதிகமாக இருந்தது.. காதல் என்று ஒருவன் தன் பின்னால் சுற்றியதும் தெரியவில்லை.. அண்ணனையும் தெரியவில்லை.. அவன் செய்த செயல்களும் தெரியவில்லை.. தோழியையும் தெரியவில்லை.. அவளுடைய கடினமான...
    அத்தியாயம் எண்பத்தி ஐந்து : யார் எவர் என்று தெரியாமல் க்ஷணத்தில் தோன்றுவது காதல் மட்டுமல்ல நட்பும் தான்! வர்ஷினி பேசப் பேச சஞ்சய் அப்படியே நிற்க.. திடீரென்று திரும்பியவள் “வேலையை ரிசைன் பண்ற அளவுக்கு இங்க என்ன பிரச்சனை தெரியணும் எனக்கு.. ஒரு வேளை இவங்க ஹெல்ப் பண்ற அளவுக்கு டிசர்வ் பண்ணலையோ என்னவோ”...
    அத்தியாயம் எண்பத்தி நான்கு : வலிகளும் வாதனைகளும் உடலுக்கு இருக்கும் போது மருந்து கொடுக்கலாம்! மனதிற்கு என்ன மருந்து கொடுக்க? அடுத்த நாள் பொறுமையாக அவளுக்கு விளக்கினான்.. “இது என்னோட வேண்டுதல் வர்ஷினி.. குடும்ப தொழில் சம்மந்தப்பட்டது தான்.. இந்த ஒரு முறை எல்லோர் கூடவும் போய்டுவோம்.. அம்மா அப்பா கூப்பிடும் போது.. என்னால பெரியம்மா பாட்டி...
    அத்தியாயம் எண்பத்தி மூன்று : நில் என்று சொன்னால் மனம் நின்றா போகும்! சூழ்நிலை பத்துவிற்கு ஈஸ்வரோடு எப்படி என்று தெரியாமலேயே இலகுவாகி விட்டது.  ரஞ்சனிக்கு அழுகையே வந்து விட்டது.. கண்களில் நீரோடு நிற்க.. அப்போதுதான் அவளை கவனித்த ஈஸ்வர் அவளிடம் சென்றவன்.. “அம்மா, நீ அழுதா சகிக்கவே மாட்ட, அழுதுடாத”   வேகமாக அருகில் வந்த வர்ஷினி ரிஷிக்காக...
    அத்தியாயம் எண்பத்திரண்டு : சொல்லுக்கும் தெரியாமல் சொல்லத் தான் வந்தேனே சொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே!   அஸ்வின் வீடு என்றாலும் அங்கு ரூபாவும் ஐஸ்வர்யாவும் இருந்ததினால் ரஞ்சனிக்கு சென்றே ஆக வேண்டிய கட்டாயம் இருக்க.. ரஞ்சனி வரவும்.. அங்கே தான் விதார்தையும் சஞ்சயையும் பார்த்தாள்.. விதார்திடம் பேசிக் கொண்டிருந்த போது தான் சஞ்ஜய் வரவும்... “லூசு...
    அத்தியாயம் எண்பத்தி ஒன்று: நான் நானாகத் தான் இருப்பேன்! அந்த “நான்” ஐ  “நீ” யில் தேடப் போகிறேன்! “அந்த மாதிரி ஸ்டுடியோ வா உனக்கு வேணும்” என்று ஈஸ்வர் கேட்க...   “இல்லையில்லை, அதை விட இன்னும் பெட்டரா.. இது வேற.. எனக்கு வேலை ஃபுல்லா கம்ப்யுடர்ல தான்.. அது தெரியற மாதிரி பிக் ஸ்க்ரீன்,...
    அத்தியாயம் எண்பது: நிஜம் சில சமயம் ஜீரணிப்பது கடினம்.. அந்த நிஜங்கள் சில சமயம் மனிதரின் இயல்புகளை மாற்றிவிடுகிறது! ஏன் எதற்கு என்ற காரணம் வகுக்க யாராலும் முடியாது!    ரஞ்சனி காலையில் குழந்தையை பால் குடிக்க வைத்துக் கொண்டிருக்க..  “எங்கயோ போயிட்டார் உங்க அண்ணன்” என்றபடி நாளிதழை ரஞ்சனியிடம் காட்ட... அங்கே  ஜகனும் ஈஸ்வரும் அவளின்...
    அத்தியாயம் எழுபத்தி ஒன்பது : கண்ணில் வலியிருந்தால்.. கனவுகள் வருவதில்லை!  ஷாம்பெயின் பாட்டிலில் இருந்த திரவம் பீச்சியடிக்க...  அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பார்ட்டி ஹால் களை கட்டியது. The Conquerors’ என்று கூடவே அந்த மாநிலத்தில் பெயரோடு சேர்த்து புதிய பெயர் இடப்பட்டு ஈஸ்வர் உரிமையாளர் ஆகியிருந்த கிரிக்கெட் அணியினை பற்றிய அறிவிப்பு... அதன்...
    அத்தியாயம் எழுபத்தி எட்டு : உன்னை காணாதுருகும்  நொடி நேரம்  பல மாதம் வருடம் என மாறும்  நீங்காத ரீங்காரம் நான்தானே  நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே...  சீரியசாக இருந்த அவளிடம் பேசவே ஒரு தயக்கம் வந்தது ஈஸ்வருக்கு. அமைதியாக அமர்ந்து வந்தான். ஆனால் அவளின் முகம் பார்த்து பார்த்து வர, வர்ஷினி உணர்ந்தாலும் எதுவும் பேசவில்லை. மனதில் அவளை நினைத்து அவளிற்கே எரிமலை...
    அத்தியாயம் எழுபத்தி ஏழு : பூவுக்குள் பூகம்பம்... எங்கு வரும் ஆனந்தம்.. நிழலாக நீ வந்தால்... இது போதும் பேரின்பம்.. “டாக்டர் பார்க்கணும்” என்றவனிடம்,   “உட்காருங்க” என்று முன்னே இருந்த சிஸ்டர் பேர் குறித்துக் கொண்டவர், “அப்பாயின்ட்மென்ட்ஸ் இருக்கு அது பார்த்து தான் அனுப்ப முடியும்” என, “ரொம்ப நேரம் ஆகுமா?” என்றாள் வர்ஷினி கவலையாக, “கொஞ்சம் நேரம் ஆகும்”...
    அத்தியாயம் எழுபத்தி ஆறு : நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ, ஏன் கண்ணிரண்டைக் கேட்கிறாய்... சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தரப் போகிறாய்!  “வீடு பத்தி ஒன்னுமே சொல்லலை வர்ஷ்” எனக் கேட்க, “என்ன சொல்லணும்? ரொம்ப நல்லா இருக்கு இப்போவே, இன்னும் ஃபினிஷ் பண்ணினா இன்னும் நல்லா இருக்கும்” என இருவரும் பேசிக் கொண்டது...
    error: Content is protected !!