Malligai Manam
மனம் – 12
“ விபா என்ன இது ?? அங்க எல்லாரும் இருக்கும் பொழுது என்னைய மட்டும் எங்க கூட்டிட்டு போறீங்க ?? இது கொஞ்சம் கூட சரியே இல்லை.. என்ன நினைப்பாங்க நம்மல பத்தி “ என்று புலம்பியது நித்யமல்லிகா தான்..
ஆனால் அதை எல்லாம் சிறிதும் சட்டை செய்யாமல் சந்தோசமாக விசில் அடித்தபடி...
சிறு சிறு குன்றுகளும் அதை சுற்றி புள் வெளிகளும் அங்கங்கே சிறு சிறு நீர் தேகங்களும் பார்க்கவே மிக ரம்யமாக இருந்தது.. அமர்ந்து பேச என்று அங்கங்கே கல் இருக்கைகளும், வட்ட வட்ட கல் மேசைகளும் போடபட்டு இருந்தன.. ஆனால் எதுவோ அங்கு வேலை நடந்து கொண்டு இருப்பது புரிந்தது நித்யாவிற்கு..
ஆனாலும் அந்த...
மனம்- 11
“நித்யா மா நீ பண்ணுறது ரொம்ப தப்பு டா “ என்று அமைதியாக அதே நேரம் அழுத்தமாக பேசிக்கொண்டு இருந்தார் பூபதி..
அவர் கூறுவதற்கு பதில் எதுவும் கூறாமல் தலை குனிந்து அமர்ந்து இருந்தாள் நித்யமல்லிகா. “ நல்லா சொல்லுங்க அண்ணா.. நாலு நாளா இப்படி தான் இருக்கா.. பழசை எதுவும் நினைக்காதன்னு...
மனம் – 10
“ டேய் உனக்கு அறிவு கொஞ்சம் கூட இல்லையா ?? ஏன் டா நித்யா கிட்ட போய் பழசை எல்லாம் நியாபகப்படுத்துன ?? அவளை நாங்க இந்த அளவுக்கு மாத்துனதே பெரிய விஷயம் டா.. ஆனா நீ ஏன்டா ?? “ என்று தலையில் அடித்து கொள்ளாதா குறையாக பேசியது அசோக்...
மனம் – 9
“ஏன் மல்லி என் பொறுமையை சோதிக்கிற ?? உனக்கு என்ன இவ்வளோ பிடிவாதம் “ என்று கோவமாக கத்தி கொண்டு இருந்தான் விபுவரதன்..
பின்னே அவனுக்கு கோவம் வரதா..?? ஒரு மாதமாக அவனை நன்றாக அலைய வைத்தால் அவனுக்கு எப்படி இருக்கும்.. ஆனால் நித்யா ஒன்றும் வேண்டும் என்றே...
மனம் – 8
வானில் பௌர்ணமி நிலா ஜொலித்து கொண்டு இருந்தது.. இரவு நேரத்தில் காற்று சிலு சிலுவென்று தீண்டி சென்றது.. சுற்றிலும் ஆங்காங்கே மின் விளக்குகளின் ஒளி கரிய வானில் மின்னும் நட்சத்திரங்களை போல மின்னி கொண்டு இருந்தன..
அவள் முகத்தில் அப்பட்டமாக வேதனை தெரிந்தது.. கண்களில் கண்ணீர் வடிந்து காய்ந்த தடம் அப்படியே...
மனம் – 7
கண் மூடி கண் திறப்பதற்குள் ஒரு மாதம் ஓடி விட்டது. விபுவின் கெஸ்ட் ஹௌஸ் வேலை ஏறக்குறைய முழுதாக முடியும் தருவாயில் வந்து விட்டது. வேலை நடக்கும் நாட்களில் நடுவில் ஒரு முறை தேவசேனா, சிந்து, இருவரும் வந்து வீட்டை பார்த்துவிட்டு வேறு சென்றனர்..
இதற்க்கு நடுவில் ஒரு...
மனம் – 6
“ பார்த்து பார்த்து இறக்கி வையுங்க. ஹ்ம்ம் மெதுவா.எல்லாம் சூடா இருக்கு…” என்று சொல்லி கொண்டு இருந்தவள் வேறு யாரும் இல்லை நித்யமல்லிகா தான்..
விபுவின் கெஸ்ட் ஹவுஸ் வேலை அன்றிலிருந்து ஆரம்பிப்பதால் அவள் ஏற்றுக்கொண்ட ஆர்டறுக்காக காலை உணவை டெலிவரி செய்ய நேரே நித்யாவே வேலை நடக்கும் இடத்திற்கு...
மனம் – 5
“ ஹலோ... டேய் அசோக் இப்ப நீ எங்க இருக்க ?? ” என்று மிகவும் கோவமாகவும் முகத்தில் கடுகு போட்டால் பொரிந்து விடும் அளவு சூடாகவும் கேட்டது விபு தான்..
....
“ ம்ம்ச்.. எங்க இருந்தாலும் சரி.. என்ன பன்னிட்டு இருந்தாலும் சரி உடனே வா..” என்று...
மனம் – 4
அன்று ஞாயிற்று கிழமை என்பதால் அன்னை மெஸ் விடுமுறை. நித்யமல்லிகா ஓய்வாக தன் வீட்டில் இருந்தாள்.. கண்டிப்பாக வேலை செய்பவருக்கு ஓய்வு வேண்டும் என்று வாரம் கடைசி என்றால் தன் வேலை ஆட்களுக்கு விடுமுறை கொடுத்து கடையை மூடி விடுவாள்..
அடுத்து வரும் நாட்களுக்கு உழைக்க இந்த ஒரு நாள்...
மனம் – 3
“அப்பா அப்பா... அம்மா அப்பா எங்க ??” என்று வேகமாக கேட்டபடி வீட்டினுள் நுழைந்தான் விபுவரதன்..
“ என்ன ராஜா?? வீட்டுக்குள்ள நுழையுறதுக்கு முன்னாடியே அப்பாவ கேட்டுட்டு வர ?? ஏன் டா விபு ஏதும் பிரச்சனையா ?? ” என்று சற்றே பதற்றமாக கேட்டார் வேதவிநாயகி...
அதற்கு விபு...
மனம் – 2
“எப்பையும் எனக்கு மன தைரியத்தையும், எந்த பிரச்னை வந்தாலும் அதை எதிர்க்கொல்லுற மனத்திடத்தையும், எந்த சூழ்நிலையிலும் தளர்ந்து போகாத மனசையும் எனக்கு குடுங்க“
“எனக்கு பக்கபலமாவும், உருதுனையாவும் நீங்க தான் இருக்கனும்…” என்று தெய்வமாகி போய்விட்ட தன் தாய் தந்தையின் படத்திற்கு முன் கரம் குவித்து கண்கள் மூடி வேண்டி கொண்டு...
மனம் – 1
“ விபு... விபு... போதும் இன்னும் எவ்வளோ நேரம் தான் பைல் பாத்துகிட்டே இருப்ப??? கீழ எல்லாம் உனக்காக தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க.. சீக்கிரம் சாப்பிட வா... விபு “ என்று அழைத்தது வேறு யாரும் இல்லை விபு என்று அழைக்கப்படும் விபுவரதனின் அன்னை வேதவிநாயகி.....