Friday, April 26, 2024

    Pakkam Vanthu Konjam

    அத்தியாயம் இருபத்தி மூன்று: ப்ரீத்தியைப் பார்த்து கெஞ்சினான் ஜான், “நான் பண்ணினது தப்பு தான். ப்ளீஸ் என்னை மன்னிச்சு என் அப்பா அம்மாவோட சேர்த்து வைங்க ப்ளீஸ்”, என்று கெஞ்சினான். ப்ரீத்தி, “என்ன விஷயம்”, என்று புரியாமல் பார்க்கவும், பக்கத்தில் இருந்து ரகுவைப் பார்த்து, அவன் யார் என்று தெரியாமல் மேலே ஜான் பேசத் தயங்க, “என் தம்பி பேசலாம்!”,...
    அத்தியாயம் இருபத்தி ரெண்டு: மனம் முழுவதும் ஒரு மகிழ்ச்சி, உற்சாகம் ப்ரீத்தியின் முகம் மலர்ந்து இருக்க....... சாதனா போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் அண்ணனுக்கு அனுப்பிய  வண்ணம் இருந்தாள். அதனால் சாதனா நின்றபடி இருக்க, சாதனா இயற்கையிலேயே அழகான பெண் என்பதால் எல்லோர் கவனத்தையும் கவர்ந்தாள். நிதினின் அண்ணன், பெரியப்பா மகன், அவனும் மருத்துவனே, அவனுடைய கவனத்தை சாதனா...
    அத்தியாயம் இருபத்தி ஒன்று: ப்ரீத்தி தன்னை முறைப்பதை பார்த்த மாலினி, அங்கே பார் என்பது போல  அவளுக்குக் கண்ஜாடை காட்டினார். “வாங்க, வாங்க”, என்று நெடு நாள் தெரிந்தவர் போல ராஜசேகர் ஹரியின் தந்தையை வரவேற்று இவர்கள் இருந்த இடத்திற்கு அழைத்து வந்தார். “யார் இவர்? நமக்கு தெரியாதே!”, என்று யோசித்தபடி, மகளை கண்களால் தேடியபடி அந்த பெற்றோர்...
    அத்தியாயம் இருபது: நாட்கள் வேகமாக ஓடின, ப்ரீத்தி நிறைய சமூக விழிப்புணர்வு முகாம்கள் அல்லது நிகழ்ச்சிகள் என்று நிறைய விஷயங்களில் பங்கெடுத்துக் கொண்டாள், அவளுடைய பயிற்சி மற்றும் போட்டி அல்லாத நேரங்களில். அதனால் மனம் அமைதியாகத் தான் இருந்தது. நிறையப் பேரை பார்ப்பது அவர்களின் கஷ்டங்களை கேட்பது என்றிருக்க, அவளது விஷயமெல்லாம் ஒன்றுமேயில்லாத மாதிரி தான் அவளுக்கு. நல்ல...
    அத்தியாயம் பத்தொன்பது: ஹரியிடம் பேசிக்கொண்டிருந்த ப்ரீத்தி, அவன் நிஜம் என்று சொன்ன நொடிப் போனைத் துண்டித்தவள், நேராக அவளுடைய தந்தையிடம் தான் சென்றாள். அவர் தான் திரும்ப ஏதாவது ஹரியிடம் பேசி அவன் அந்த மாதிரி ஒரு முடிவு எடுத்து விட்டானோ என்று ராஜசேகரனிடம் சென்றவள், “ஹரிகிட்ட என்னப்பா பேசினீங்க?”, என்றாள் கோபமாக, “நான் இப்போ எதுவும் பேசலையே, ஏன்...
    அத்தியாயம் பதினெட்டு: இங்கிலாந்தில் இருந்து வந்தவுடனே ப்ரீத்தி தன்னிடம் ஏதாவது ஹரியைப் பற்றி, அவர்களின் பழக்கம் பற்றி ஏதாவது விளக்கம் சொல்லுவாளா என்பதுப் போல ராஜசேகரன் பார்க்க, அவளின் முகத்தில் மிகவும் தீவிர பாவனை, அந்த பையனைப் பற்றி நினைக்கிறாள் என்று ராஜசேகரன் நினைக்க, ப்ரீத்தியின் நினைவு முழுவதும் அவளுடைய ஸ்குவாஷ் கேம் மட்டுமே.   ப்ரீத்தி அவளாக எதுவும்...
    அத்தியாயம் பதினேழு: மிகவும் மகத்தான தருணம் ப்ரீத்தியின் வாழ்வில், வெற்றிக் கோப்பையை கையில் வாங்கியவள், நியூஸ் சேனல் ஒன்றிற்கு அந்தக் கோப்பையை வைத்துக் கொண்டு பேட்டி கொடுத்தாள். பத்திரிக்கை ஒன்று ஸ்னேப் எடுக்கக் கேட்ட போது, அப்பாவின் அருகில் நின்றவள், கண்ணிமைக்கும் நேரத்தில் ஹரியே எதிர்ப்பார்க்காத போது இழுத்துக் கொண்டாள். “இப்போ தான் என் பிக்சர் கம்ப்ளீட்”, என்று...
    அத்தியாயம் பதினாறு: என்னவோ மகள் தன் கைக்குள் இல்லாதது போல ராஜசேகரனுக்கு ஒரு தோற்றம் தோன்ற ஆரம்பித்தது. அது மாயத் தோற்றமா இல்லை நிஜமா? பாம்பேயில் இருந்து வந்த உடனே நான்கே நாட்களில் இங்கிலாந்து பயணம், அதனால் ப்ரீத்தி கடுமையான பயிற்சியில் இருந்தாள். ராஜசேகரனுக்கு மகளிடம் அந்த மேனேஜர் யார் என்று எப்போது கேட்பது என்றே தெரியவில்லை. ப்ரீத்தியிடம் நேரமே...
    அத்தியாயம் பதினைந்து: ஹரி அந்த  விளம்பரக் கம்பனியிடம் பேசி, டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் முடிவு செய்து, அந்த காப்பியை அவனுக்கு அனுப்பச் செய்து, ப்ரீத்தியின் சார்பாக அவன் தான் கையெழுத்தே போட்டான். என்னவோ ப்ரீத்தி சின்ன பெண், அவளுக்கு இதைப் பற்றி தெரியாது அவள் எந்த சிக்கலிலும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தான். ஏனென்றால் இந்த...
    அத்தியாயம் பதினான்கு: ப்ரீத்தியின் பயம் புரியாதவனாக ஹரி, “ஹேய் ஹனி, ரொம்ப நாளாச்சு வேற பேசுடா”, என்றான். “போ, உன்கூட நான் பேச மாட்டேன்”, என்று குழந்தைத் தனமாக அவனுடன் ப்ரீத்தி சண்டையிட,   “இதை சொல்லத் தான் போன் பண்ணுனியா”, “நீ போன் பண்ண பெர்மிஷன் குடுக்க எடுத்துகிட்ட டைம்ல நான் என்ன சொல்ல வந்தேன்றது மறந்தே போயிடுச்சு”, “அப்போ...
    அத்தியாயம் பதிமூன்று: ஹரிக்கு விசா கிடைத்து உடனே கிளம்பவும் ஆயத்தமாக, அவன் சென்னைக்கு லண்டன் ஃபிளைட் ஏறுவதற்காக வரும் நாளுக்கு அடுத்த நாள் ஹைதராபாத்தில் ப்ரீத்திக்கு மேட்ச் ஆரம்பிக்க இருந்தது, ப்ரீத்தி அதனால் இரண்டு நாட்களுக்கு முன் கிளம்ப வேண்டி இருந்தது, கிளம்பியும் விட்டாள். “பார்க்கணும், பார்க்கணும்”, என்று அவள் ஜெபிக்க, “ப்ரீத்தி, நீ மேட்ச் கவனி”, என்று ஹரிக்கு...
    அத்தியாயம் பன்னிரெண்டு: ஹரி இவளிடம் எப்படி சொல்லி புரியவைப்பது என்பது போல பார்த்தான். ப்ரீத்தியின் முகத்தில் மிகுந்த பிடிவாதம் தெரிந்தது. இவளிடம் அதட்டல் செல்லாது என்று புரிந்தவன், “ப்ளீஸ், ப்ரீத்தி புரிஞ்சிக்கோ, நான் உன்னை பார்க்க மாட்டேன், பேச மாட்டேன்னு சொல்லியிருக்கேன்..... அதை நான் கீப் அப் பண்ணனும்”, “உன் பேரன்ட்ஸ்க்கு என் மேல நம்பிக்கை வரணும்”, என்றான்...
    அத்தியாயம் பதினொன்று: மலங்க, மலங்க விழித்துக் கொண்டு சிறிது நேரம் நின்றாள். ஒன்றுமே புரியவில்லை எங்கே போகிறான். சில நிமிஷங்களில் வந்த மாளவிகா, “ப்ரீத்தி என்ன பண்ற, ஹரி சர் போயிட்டார்”, என்றபடி வந்தாள். ப்ரீத்தி எங்கோ வெறித்தபடி நிற்கவும், “என்ன? என்ன ப்ரீத்தி?”, என்று வந்து உலுக்க..... அப்போது தான் மாளவிகா பக்கம் நிற்பதை பார்த்தவள், “என்ன?”, என்றாள். “ஏன்...
    அத்தியாயம் பத்து: ஹரி மாலினியின் பார்வை மாற்றத்தை உணர்ந்தான், கண்டிப்பாக எந்த அன்னையும் இதை விரும்ப மாட்டார் என்று அவனுக்கு தெரியும் தான். ஆனால் இதில் தவறென்று எதுவும் இல்லையே........ அவர்கள் விஷயம் தெரிவதற்கு முன் தன்னை புரிந்து கொண்டால் பிறகு இந்த மாதிரி பிரச்சனைகள் எதிர்கொள்வது அவனுக்கு சுலபமாக இருக்கும். ஓரளவிற்கு தன்னை பற்றி அவர்கள் தெரிந்து...
    அத்தியாயம் ஒன்பது: காலையில் ரகுவை ஹாஸ்பிடல் கொண்டு போய் விட்டு ப்ரீத்தியை வீட்டுக்கு அழைத்து வந்தான். மாலினிக்கு அவ்வளவு நிம்மதி, பொதுவாக ப்ரீத்தி ஏதாவது இந்த மாதிரி பிரச்சனைகள் வந்தால் உடனே அவளுக்கு அப்பா வேண்டும், “நை, நை”, என்று உயிரை எடுத்து விடுவாள். இந்த முறை ஹரி சொன்ன பிறகு சற்று அமைதியாக தான் இருந்தாள். ஆனாலும்...
    அத்தியாயம் எட்டு: ப்ரீத்திக்கு மனம் பட படவென்று அடித்துக் கொண்டது..... ஹரி அவளின் இதழ்களைத் தொட்டு அதை மூடி விட்ட போது, “ஐ டோன்ட் லைக் திஸ்”, என்று அவளின் கண்கள் ஹரியை பார்த்து சொல்ல, அதை கவனியாதவன் போல நிதினை அனுப்ப முனைந்துக் கொண்டிருந்தான். ஹரியின் முன் சென்று நின்றவள், கையை நீட்டினாள் சாவிக்காக, வாய்...
    அத்தியாயம் ஏழு: இரவு முழுக்க ஹரியை பற்றிய யோசனை தான், “அவன் சொன்னான் என்று இத்தனை நாட்கள் மாற்றாத ஹேர் ஸ்டைலை கூட நான் மாற்றி இருக்கிறேன். ஆனால் அவனுக்கு என்னை தெரியக் கூட இல்லை”, மிகவும் கோபமாக வந்தது, ஒரு வகையில் அவளின் ஈகோ ஹர்ட் ஆக “நாளை போய் முதலில் ஹேர் கட் செய்ய...
    அத்தியாயம் ஆறு: ஹரியும் நிதினும் பால் காய்ச்சுவதற்கு ஏதுவாக ஒரு எலெக்ட்ரிக் ஸ்டவ், பாத்திரம், பால் என்று சில பொருட்களை வாங்கி வைத்திருந்தனர். அதிகாலையில் ஐந்து மணி நல்ல நேரம் என்று நிதினின் பெற்றோர்கள் கூறியிருக்க, அந்த நேரத்தில் எழுந்து குளித்து, இருவரும் பாலைக் காய்ச்ச முற்பட்டு, அதை வெற்றிகரமாக முடித்து பாலை தம்ளரில் ஊற்றிக் கொண்டு...
    அத்தியாயம் ஐந்து: ப்ரீத்தியின் கோவை வாசத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தார் ராஜசேகரன். ஓரிரு நாட்களிலேயே ப்ரீத்தியை பழைய கல்லூரிக்கே மாற்றி விட்டார். ப்ரீத்தியிடம், ஹாஸ்டல் அவளின் தம்பிக்கு ஒத்துக் கொள்ளவில்லை, அம்மா இனிமேல் இங்கு தான் இருப்பார்கள், “அதனால் உன்னையும் மாற்றி விட்டேன்”, என்று முடித்து விட்டார். மிகவும் தோழமை தான் ராஜசேகரனுக்கு பிள்ளைகளோடு. ஆனால் சில...
    அத்தியாயம் நான்கு: அன்று மாலையே ஜானிற்கு அவனின் நண்பர்கள், ப்ரீத்தியின் பிரச்னையை ஹரி தலையிட்டு ப்ரின்சிபலிடமும் ஹெச் சோ டி யிடமும் சுமுகமாக முடித்து வைத்ததை கூறினர். “ஹரிக்கு என்னடா? அவன் ஏன் இந்த பிரச்னையில தலையிடறான்”, என்று நெற்றியிலும் மூக்கிலும் அடிப்பட்டு பிளாஸ்டர் ஒட்டப்பட்டு   இருந்த ஜான் கேட்டான். “தெரியலைடா காலையில இருந்து அந்த பொண்ணு இவன்...
    error: Content is protected !!