Uyirthezhumo Kaathal
அத்தியாயம் 7
உனக்கு நிழலாக
வாழும் பொக்கிஷ
தருணம் என்
வாழ்வில் வருமானால்
மறுபடியும் உயிர்த்தெழுந்து
காதல் செய்வேன் அன்பே!!!!
ஒரு விதமான குழப்பத்துடனும் தயக்கத்துடனும் உள்ளே சென்றான் ரிஷி. அன்று அமர்ந்திருந்த இடத்திலே அந்த சித்தரை அவன் கண்கள் தேடின.
அங்கே யாரும் இல்லாமல் வெறுமையாக இருந்தது. மேலும் முன்னேறி நடந்தவன் எதிரே வந்த காவி உடை அணிந்திருந்தவரிடம்...
அத்தியாயம் 6
என் இதய கூட்டுக்குள்
உன் நினைவுகளை
பத்திர படுத்தும்
தருணத்துக்காகவே
மறுபடியும் உயிர்த்தெழுந்து
காதல் செய்வேன் அன்பே!!!!
வேதாவை தன்னை மறந்து முத்தத்தில் மூழ்கடித்து கொண்டிருந்த ரிஷி சிறிது நேரம் கழித்து அவளை விடுவித்துவிட்டு சிவந்திருந்த அவள் முகத்தையே பார்த்தான்.
"இந்த மென்மையான முகம் தீயில் வேகுற மாதிரி கனவு வந்து என்னை தவிக்க வைக்குது டி. எனக்கு இந்த...
அத்தியாயம் 5
இனிமை தரும்
உன்னை பற்றிய
அழகான கனவு
என் இரவில் வருமானால்
மறுபடியும் உயிர்த்தெழுந்து
காதல் செய்வேன் அன்பே!!!!
ரிஷி நெஞ்சில் சாய்ந்து சிறிது நேரம் பேசி கொண்டிருந்த வேதா அப்படியே தூங்கி விட்டாள். சிறு பிள்ளை போல் தூங்கும் அவளை ரசித்தவன் "இவளை போய் மூணு வருஷம் பிரிஞ்சு இருக்கணும்னு சொல்றாங்களே? எங்களுக்குள்ளே எப்படி பிரிவு வரும்? என்...
அத்தியாயம் 4
உனக்காக நான் எழுதிய
கவிதைகளை உன்
காலடியில் சமர்ப்பிக்கும்
நாள் வருமானால்
மறுபடியும் உயிர்த்தெழுந்து
காதல் செய்வேன் அன்பே!!!!
சித்தர் பார்வை சென்ற பக்கம் அங்கிருந்த மக்களும் திரும்பி பார்த்தார்கள். பின் சித்தரை பார்த்தார்கள். அவரோ ரிஷி மற்றும் வேதாவை தான் பார்த்து கொண்டிருந்தார்.
சித்தரின் அருகில் வந்தவர்கள் அவரை வணங்கினார்கள். "இதெல்லாம் சும்மா", என்ற எண்ணத்துடன் வந்த ரிஷி கூட...
அத்தியாயம் 3
எத்தனை ஜென்மமானாலும்
எனக்கு நீ
தந்த அழகான
நினைவுகளுக்காகவே
மறுபடியும் உயிர்த்தெழுந்து
காதல் செய்வேன் அன்பே!!!!
"இப்படி உன்னை காதலியா கட்டி புடிக்கணும்னு எத்தனை நாள் ஆசை பட்டிருக்கேன் தெரியுமா வேதா?", என்று கேட்டான் ரிஷி.
அவன் மார்பில் சாய்ந்த படியே முகத்தை மட்டும் தூக்கி அவனை பார்த்தவள் "நீ முன்னாடியே என்னை லவ் பண்ணியா ரிஷி?", என்று கேட்டாள்...
அத்தியாயம் 2
என் உள்ளத்தில்
இருக்கும் உன்னைப்பற்றிய
நினைவுகளை உன்னிடம்
சொல்லும் தருணத்துக்காக
மறுபடியும் உயிர்த்தெழுந்து
காதல் செய்வேன் அன்பே!!!!
அதன் பின்னர் இரண்டு குடும்பமும் ஒன்றாகி போனது. வேதாவை ரிஷி பொறுப்பாக பார்த்து கொண்டான். அவளை விட இரண்டு வயது பெரியவனான அவன் அவளை காப்பது தன்னுடைய பொறுப்பு என்று எண்ணி கொண்டான்.
அதனால் அவளை காலை பள்ளிக்கு எழுப்பி விடுவதில்...