Suvi tha
உறவுப் பூக்கள் 11
அத்தியாயம் 11.
"ஒரு கல்யாணத்தை பண்ணிட்டு எனக்கு சந்தோஷமா சுபா வழிவிடுவான்னு இத்தனை வருஷமா நான் காத்திருந்தேன். ஆனா அது மட்டும் முடியவே முடியாதுன்னு ஒத்தகால்ல பிடிவாதமா நிக்குறா."
"சரி, அவ வாழ்க்கை, அவ இஷ்டப்படி...
உறவுப் பூக்கள் 10
அத்தியாயம் 10.
கற்பகம் விலாஸில் ஒருநாள் காலை உணவை தாய் பரிமாற, தந்தையோடு உண்டு கொண்டிருந்த ரஞ்சித், தான் அமெரிக்கா போகப் போவதாகவும், அப்படி அங்கே போகும் பட்சத்தில் அதன் பிறகு இந்தியா பக்கமே...
உறவுப் பூக்கள் 9
அத்தியாயம் 09
"த்த்த... ஆது... ஆது..."
உற்சாகப் பந்தாய் தன் இடுப்பிலிருந்து குதித்த அண்ணன் மகள் வைஷ்ணவியிடம், "திடீர்னு ஆடச்சொன்னா, அத்த எப்டி ஆடுவேன் செல்லக்குட்டி? அத்தைக்கு டான்ஸ் வேற வராதே."
வீட்டு மொட்டைமாடியில், தான் வளர்த்து...
உறவுப் பூக்கள் 8
அத்தியாயம் 08
துளைக்கும் பார்வையோடு தங்களை நெருங்கி கொண்டிருந்த அண்ணனைக் கண்டு சர்வமும் நடுங்கிப்போன ப்ரபாவதி, தன்னியல்பாக ரஞ்சித்தின் பிடியிலிருந்து விலக முயல, அவனின் பிடியோ உடும்பென மாறியிருந்தது.
"அண்ணன் பக்கத்துல வந்துட்டாங்க, ப்ளீஸ்ஸ்... விடுங்கத்தான்..."...
உறவுப் பூக்கள் 7.2
"ம்ம்... இதோ வரேன் க்கா" என்றபடியே நகர்ந்தவர், "சாம்பார்ல காரத்தை அள்ளி தட்டிராத." போகிறபோக்கில் மருமகளிடம் சொல்லிக் கொண்டு, “பிள்ளை கவனம்" என்று எச்சரித்து விட்டே சென்றார்.
அவர் சென்றதும் கதவடைத்துக் கொண்டு உள்ளே...
உறவுப் பூக்கள் 7.1
அத்தியாயம் 07.
"என்னுடைய இப்போதைய நிலைமைக்கு உங்களுடைய கவனக்குறைவு தான் காரணம்" என்ற மகளின் நேரடிக் குற்றச்சாட்டில் உள்ளும், புறமும் அதிர்ந்து போயிருந்த இராஜசேகரன்,
"நான், நம்ம ப்ரபாவதியைத் தான் கல்யாணம் செய்யப் போறேன்" என்ற...
உறவுப் பூக்கள் 6
அத்தியாயம் 06
"இன்னைக்கு எந்த ஏரியாவுக்கு போறீங்க ப்ரபா?"
"எங்க காலேஜ்க்கு போறவழியில கொஞ்சம் பெருசா ஒரு கால்வாய் ஓடுதுல்ல ம்மா, அததான் சுத்தப்படுத்த போறோம்."
"உங்கூட யாரெல்லாம் வர்றாங்க?"
"கமலி, ரேஷ்மி, யுகேன், இந்தர்..."
தனத்தின் கேள்விகளுக்கு இயல்பாக...
உறவுப் பூக்கள் 5
அத்தியாயம் 05
"நேற்று மாமா அசத்திட்டாங்கல்ல ம்மா. அதுலயும் அந்த பட்டு சாரியோடக் கலர் எனக்கு அவ்ளோ பிடிச்சிருந்தது தெரியுமா?"
முகம் பூரிப்பில் மின்ன கற்பகம் சில்க்ஸ் உரிமையாளரின் மகள் மயூரா, தன் தாய்மாமன் கொண்டு...
உறவுப் பூக்கள் 4.2
"அத்தான்... என்னத்தான்... அவர் என்னைத் தான்...
எப்படி சொல்வேனடி?"
மதிய உணவு இடைவேளையில் வகுப்பறை டெஸ்கில் கவிழ்ந்து படுத்திருந்த ப்ரபாவின் காதுகளில் ராகத்தோடும், அதிகப்படியான குழைவோடும் பாடினாள் கமலி, பிரபாவின் ஆருயிர் தோழி கமலி.
காதருகே கேட்ட...
உறவுப் பூக்கள் 4.1
அத்தியாயம் 04
"அவ்வளவு பெரிய செயினை அத்தான் அந்த பிள்ளைக்கு போடச்சொல்லி மாமா கிட்ட குடுத்ததும், நான் அசந்தே போயிட்டேன் த்த... எப்படியும் ஒரு அஞ்சாறு பவுன் இருக்காது?"
"உங்க சின்ன மகன்கிட்ட கேட்டா அண்ணன்...
உறவுப் பூக்கள் 3.2
அங்கே பள்ளியிலிருந்து திரும்பி வந்திருந்த சுபத்ரா தன் தாய்மாமனிடம் நலம் விசாரித்துக் கொண்டு நின்றிருந்தாள்.
ஒருவினாடிக்கும் குறைவான நேரம் அவளை உறுத்துப் பார்த்தவன், தன் பார்வையை மாற்றிக்கொண்டு தன் வேலையில் மீண்டும் ஈடுபட,
அவளோ,"ப்ரபா வந்திருக்காளா...
உறவுப் பூக்கள் 3.1
அத்தியாயம் 03.
சரியாக ஐந்து மணியளவில் கற்பகம் விலாஸூக்கு முன்னால் வந்து நின்ற இரண்டு கார்களிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள் சண்முகம் குடும்பத்தினர்.
வீட்டில் உள்ளவர்கள் தவிர தவமணியும் அவரது கணவரும், முரளியின் மாமனார் மாமியாரும் வந்திருக்கவே...
உறவுப் பூக்கள்
அத்தியாயம் 02
பெரும் பணக்காரர்கள் மட்டுமே வசிக்கும் சென்னை போர்ட் க்ளப் பகுதியில் உள்ள முத்தையா நகர் காலைநேர சுறுசுறுப்பில் பரபரத்துக் கிடந்தது.
சீராக பராமரிக்கப்பட்டு நீண்டிருந்த தெருவில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த மனிதர்களின் தோற்றமே அங்கு...
உறவுப்பூக்கள்
அத்தியாயம் 01
"கும்மானிங்..."
"சத்யா ப்ப்பா... கும்மானிங்..."
தன் தங்கை ப்ரபாவதியின் கைகளிலிருந்தபடியே மழலை குரலில் மிழற்றிய இரண்டே வயதான குழந்தை வைஷ்ணவியைப் பார்த்து சிரித்தபடியே மாடிப்படியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தான் அந்த வீட்டின் மூத்த மகன் சத்யா...
உள்மனதில் உன் நினைவு 23.2
ஒட்டுமொத்த வீடும் ஆர்வமாக இளையவர்களையே பார்த்தது. தன் சில்வண்டு கண்களை அங்குமிங்கும் உருட்டிய அவர்களின் குட்டி இளவரசி, "ம்ம்... த்த்த..." என்று வாய்கொள்ளா சிரிப்போடு சொல்லியே விட்டாள்.
அவ்வளவு தான்... வானத்துக்கும் பூமிக்குமாக சந்தோஷத்தில்...
உள்மனதில் உன் நினைவு 23.1
அத்தியாயம் 23
"வாங்க... பட்டுக்குட்டி அப்பாகிட்ட வாங்க."
பைக்கிலிருந்து இறங்கியபடியே, மனைவியின் இடுப்பிலிருந்த தன் எட்டுமாத பெண்குழந்தை யாழினியை நோக்கி ஆவலாக சேனாதிபதி கைகளை நீட்ட, அதைவிட ஆவலாக அவனிடம் தாவியது குழந்தை.
"பட்டுக்குட்டி அப்பாவை தேடுனீங்களா?"...
உள்மனதில் உன் நினைவு 23
அத்தியாயம் 23
"வாங்க... பட்டுக்குட்டி அப்பாகிட்ட வாங்க."
பைக்கிலிருந்து இறங்கியபடியே, மனைவியின் இடுப்பிலிருந்த தன் எட்டுமாத பெண்குழந்தை யாழினியை நோக்கி ஆவலாக சேனாதிபதி கைகளை நீட்ட, அதைவிட ஆவலாக அவனிடம் தாவியது குழந்தை.
"பட்டுக்குட்டி அப்பாவை தேடுனீங்களா?"...
உள்மனதில் உன் நினைவு 22.2
அமைதியாக அடுத்த ஸ்பூன் கேசரியை எடுத்து அவன் வாயருகே சுபாஷிணி கொண்டு செல்ல, அவளது கையை தனது இடது கையால் பற்றி அவளுக்கே அந்த ஸ்பூன் கேசரியை ஊட்டிவிட்டான்.
கணவனின் செயலில் இனிப்போடு, அவள்...
உள்மனதில் உன் நினைவு 22.1
அத்தியாயம் 22
வார்த்தைகள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் வந்து விழுந்த பிறகு தான், தன் பேச்சிலிருந்த அபத்தம் புரிய, தன்னையே நொந்து கொண்டான் சேனாதிபதி.
ஆனால் திரும்ப அள்ளிக்கொள்ள, சிதறவிட்டவை சில்லறையா என்ன? வார்த்தைகளாயிற்றே.
எதுவும் செய்ய முடியாதவனாக,...
உள்மனதில் உன் நினைவு 21.2
ஒரு கண்டத்தை தாண்டி இப்போது தான் வெளியே வந்திருப்பவளிடம், "உன் கணவனுக்கு, கை, கால் முறிந்து, இதே மருத்துவமனையில் ரணசிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது" என்று சொல்ல மனமின்றி,
"முழிச்சிட்டீங்களா சுபா க்கா... தேங்க் காட்"...