Friday, April 26, 2024

    Manam Ondru Mayanguthadi

    மனம் – 16 தாஜ்மஹால்... காதலின் சின்னமாய், கட்டிட கலையின் மகுடமாய் தன்னுள்ளே பல ரகசியங்களை இன்றளவும் புதைத்து வைத்து, மக்களை தன்பால் ஈர்க்கும் அழகிய அன்பு சிம்மாசனம்.. டெல்லி என்றதுமே அனைவருக்கும் தாஜ்மஹால் பற்றிய நினைப்பு வராமல் இருக்காது. அதிலும் காதலர்களுக்கு கேட்கவேண்டியதே இல்லை. யாராகினும் அங்கே ஒருமுறை சென்றிட வேண்டும் என்றுதான் தோன்றும். அதில் யதுவீரும் லக்க்ஷனாவும்...
    மனம் – 15 லக்க்ஷனா அன்று அலுவலகத்திற்கு சென்று தனது கேபினுள் நுழையும் போதே, “ஹே லக்க்ஷி வா வா...” என்று அவளை தனியே  இழுத்துக்கொண்டு சென்றாள் அவளது டீம் மேட்  ரூப்பா.. “ரூப்ஸ்.. என்ன இது....” என்று அவளை நிறுத்த முயற்சிக்க, “வா வா.. செம நீயுஸ் ஒண்ணு வச்சிருக்கேன்...” என்று சொல்லியபடி எப்போதும் மீட்டிங் நடக்கும்...
    மனம் – 14 லக்க்ஷனாவிற்கு ஒருவித மனநிலை என்றால், யதுவீருக்கு  வேறொரு விதமான மனநிலை.. இருவரது வாழ்வுமே முற்றிலும் வேறானவை.. வாழ்வு மட்டுமில்லை அவர்களின் அனைத்துமே வேறானவை... ஆக காதல் என்று ஒன்று வந்தாலும், கல்யாணம் என்ற முடிவில் இருந்தாலும் இடையில் நடக்கும் விசயங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் இடர்களும் தருவதாய் இருந்தது.. அதிலும் அவர்களின் திருமண...
    மனம் – 13 யதுவீர் அப்போது தான் உடற்பயிற்சி எல்லாம் முடித்து அவனுக்குக் கொடுக்கப்பட்ட அறைக்கு திரும்பியிருந்தான்.. தினசரி வழக்கம் என்றாலும், ஒவ்வொரு புது சூழலும்.. ஒவ்வொரு புது இடமும்.. ஒவ்வொரு புது புது மேட்ச்களும் அவனுக்கும் ஒவ்வொரு பாடத்தை கற்றுகொடுப்பதாவே அவன் நினைத்துகொள்வான்.. புதிய வீர்களுடன் விளையாட நேர்கையில், புதியவர்கள்தானே என்று அலட்சியமாய் இருக்காமல், அவர்களை...
     மனம் – 12 நாட்கள் ஜெட் வேகத்தில் பறந்திருந்தது.. யதுவீர் லக்க்ஷனா நிச்சயதார்த்தம் முடிந்து, இரண்டு மாதங்கள் கண் மூடி கண் திறப்பதற்குள் சென்றிருந்தது.. நிச்சயம் முடிந்து யதுவீர் மூன்று நாளில் மும்பை கிளம்பிட, அவனது குடும்பமோ மேலும் ஒருவாரம் இருந்துவிட்டே கிளம்பினர்.. லக்க்ஷனா தான் யதுவீர் கிளம்புகையில் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டே இருந்தாள். என்னவோ எல்லாமே...
    மனம் – 11 ஈசிஆர் சாலையில் யதுவீரின் கார் பறந்து கொண்டு இருந்தது.. உள்ளத்தில் இருக்கும் சந்தோசமும், அவன் முகத்திலும் தெரிய, எதோ ஒரு ஹிந்தி பாடலை ஹம் செய்தபடி காரை செலுத்திக்கொண்டு இருந்தான். அவனருகே லக்க்ஷனா.. அவன் முகத்தில் இருந்த மகிழ்விற்கு சற்றும் குறைச்சல் இல்லாமல் அவள் முகமும் சந்தோஷத்தில் ஜொலித்துக்கொண்டு இருந்தது. சற்று நேரத்திற்கு...
    மனம் – 10 நிச்சயதார்த்த தேதி முடிவாகி, நெருங்கிய உறவுகள் ஒருசிலருக்கும் கூட அழைப்பு வைத்தாகி விட்டது.. லக்க்ஷனாவின் வீட்டிலேயே சிம்பிளாய் நிச்சயமும், பின் மூன்றோ இல்லை நான்கு மாதம் கழித்து நவநீதன் இந்தியா திரும்பியதும் திருமணத் தேதி குறித்து, சென்னையில் திருமணமும், மும்பையில் ரிசப்சனும் நடத்துவதாக முடிவு செய்யப் பட்டிருந்தது.. நெருங்கிய வட்டத்தில் அழைக்கையில் கொஞ்சம்...
    மனம் – 9 ஒரு வாரம் வேகமாய் கடந்திருந்தது.. லக்க்ஷனா வழக்கம் போல அவளது வேலைக்கு சென்றுகொண்டு இருந்தாள்.. அலுவலகம் சென்றதுமே, ‘ஹே சொல்லவே இல்ல பாத்தியா...’ ‘நீங்க ரொம்ப வருஷம் சௌக்கார்பேட்ல இருந்தீங்கள்ள...’ ‘ட்ரீட் எப்போ...’ ‘கல்யாணம் எப்போ...’ ‘மேட்ச் பார்க்க ப்ரீ டிக்கெட் வாங்கி கொடு...’ என்று எக்கச்சக்க பேச்சுக்கள்.. அனைத்தையும் ஒரு புன்னகையோடு கடந்து வந்தாள் லக்க்ஷனா. ஆனால்...
    மனம் – 8 ஷீலுவின் திருமணம் நல்ல படியாய் நடந்து முடிந்திருந்தது... யார் பக்கம் இருந்தும் எந்த சலசலப்பும் இல்லாமல் அமைதியாய் நல்ல முறையில் நடந்தேறியது. லக்க்ஷனா மீராவோடு தான் இருந்தாள். அமைதியாய் நடப்பதை பார்த்து கொண்டு இருந்தாள்.. நிர்மலும் கூட லக்க்ஷனாவோடு இருக்க, மீரா மகளை விட்டு நகரவேயில்லை. யதுவீரும் இவர்கள் பக்கம் வரவில்லை.. அவனுக்கு வேலைகள்...
    மனம் – 7 நவநீதன் மீராவிடம் காட்டு கத்தலாய் கத்திவிட்டார். “என்ன நினைச்சுட்டு இருக்கீங்க எல்லாம்.. நான் அங்க இல்லைன்னா என்னவேணா செய்யலாம்னு இருக்கீங்களா.. இங்க எல்லாரும் கேட்கிறாங்க... அப்படியான்னு.. பதில் சொல்ல முடியல.. இத்தனை போட்டோஸ் வெளிய வந்திருக்கு.. உனக்கு அறிவு வேணாமா?? ஏன் அனுப்புற நீ?? இப்போ என்ன பண்றது..” என்றவரின் கோபம் மகளது...
    மனம் – 6 டோயோட்டோ பார்ச்சுனர்.. மிதமான வேகத்தில் சாலையில் சென்று கொண்டு இருக்க, லக்க்ஷனாவிற்கோ இதயம் தாறுமாறாய் துடித்துக்கொண்டு இருந்தது. யாரிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என்று முதல் நாள் முடிவெடுத்தாளோ அவனோடு இப்போது காரில் சென்றுகொண்டு இருக்கிறாள். ‘யதுவீர்.... இருக்கானே...’ என்று பல்லைக் கடித்தாலும்.. இருக்கிறான் இருக்கிறான்  இதோ அருகே தான் இருக்கிறான்.. அவனுக்கென்ன...
    மனம் – 5 “என்ன யது இதெல்லாம்.. லீவ் மீ...” என்று அவனிடம் இருந்து விலகப் பார்க்க, அவனோ அவளை இறுக பிடித்திருந்தான். “யது.....” என்று லக்க்ஷனா பல்லைக் கடிக்க, “எஸ் யது தான்... அதுக்கென்ன???” என்றான் கூலாய். “ஏன் இப்படி பண்ற?? நீ இப்படி பீகேவ் பண்ண மாட்டதானே...” என்றாள் அவனிடம் இருந்து விலகும் முயற்சியில், “பீகேவ் பண்ண மாட்டேனா??...
      மனம் – 4 லக்க்ஷனா நடப்பது என்ன என்று உணர்வதற்குள் அந்த ஹாலில் இருந்த முக்கால்வாசி பேர் யதுவீரை நெருங்கியிருந்தனர். அவள் நிமிர்ந்து நேராய் நிற்கையில் கூட்டம் சுற்றி வளைக்க, தன்னப்போல் லக்க்ஷனா பின்னே நகர, “யது...” “யது பய்யா...” “பேட்டா...” என்று பலவிதமான குரல்கள் ஒலிக்க, அனைவருக்கும் இடையில் நின்றிருந்த யதுவீரின் பார்வையோ ஒருமுறை லக்க்ஷனா எங்கே...
    மனம் – 3 யதுவீரும் அவன் அம்மாவும் கிளம்பியிருப்பார்கள் என்று ஒருவழியாய் தன்னைத் தானே சமாதானம் செய்துகொண்டு, கண்ணீர் வடித்த கண்களை துடைத்துக்கொண்டு நிமிர்ந்தவளுக்கு திக்கென்று தான் இருந்தது. யாரை பிடிக்காது என்றெண்ணி ஒதுக்கினாளோ, யாரை பிடித்துவிடுமோ என்று பயந்து ஒதுங்கினாளோ, யாரை இன்று பிடித்திருக்கிறது என்று உணர்ந்து, அவன் செல்கிறானே என்று அழுது கரைந்தாளோ அவனே...
    மனம் – 2 ஐந்தாண்டுகளுக்கு முன்பு.... “அரே லக்க்ஷி.. கம் பாஸ்ட்...” என்று நூறாவது முறையாய் ஷீலு அழைத்துவிட்டாள். ஆனால் லக்க்ஷனாவோ கிளம்ப மனமில்லாமல் நின்றிருந்தாள். “ஹே இப்போ கிளம்புறியா இல்லையாடி..” என்று மீண்டும் ஷீலு கத்த, “ம்ம்ச் இப்போ ஏன் டி படுத்துற.. போலாம்... இப்போ என்ன அவசரம்..” என்றவள், அருகில் இருந்த மற்றொரு தோழியிடம் பேச்சைத்...
    மனம் – 1 ஆழ்ந்த நல்லுறக்கம்... உறக்கம் தவிர எனக்கு இப்போது எதுவும் முக்கியமில்லை என்பதைப் போல், அறையின் கதவையும், ஜன்னல்களையும் இறுக மூடி, ஏசி ஓடுவது போதாதென்று, காற்றாடியும் உச்சபட்ச வேகத்தில் சுற்றிக்கொண்டு இருக்க, கையில் ஒரு தலையனையை இறுக கட்டிக்கொண்டு படுத்திருந்தாள் லக்க்ஷனா யாரும் எழுப்ப மாட்டார்கள் என்ற எண்ணமே அவளுக்கு இன்னும் நித்திரையின்...
    error: Content is protected !!