Friday, April 19, 2024

    Natchathira Vizhigalil Vanavil

    நட்சத்திர விழிகள் – 25 (1) பத்திரகாளியாக நின்றவளை எப்படி சமாளிக்க என்று பேந்த பேந்த விழித்தான் உதயா. சமாதனம் செய்ய வாயெடுத்தவனை, “என்னால ஊருக்கு வரவே முடியாது. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ. பெருமையா மறுவீட்டுக்கு அழைச்சிட்டு போய் அங்க உள்ளவங்களுக்கு நம்மை காமிக்கறதோட எல்லாம் முடிஞ்சதா?. என்ன நினச்சிட்டு இருக்க நீ?...” என்று பொரிந்து தள்ளினாள். “மறுவீடுன்னா...
    நட்சத்திர விழிகள் – 24 (2) ஏழுமலையை பார்த்து, “அப்பா நான் என்ன செய்யனும்?” என்று வினவ உதயா கோவமாக பார்த்தான் நந்தினியை. ஏழுமலைக்கு துக்கமும் சந்தோஷம் சேர்ந்து வாட்டியது. இத்தனை நாள் வெறுமையான பார்வையோடு தன்னை எட்டவே நிறுத்தியிருந்த தன் மகள் இன்றைக்கு அத்தனை அன்பையும் கண்களில் தேக்கி கேட்கும் போது தன்னால் அவளை போகாதே...
    நட்சத்திர விழிகள் – 24 (1) தனத்தின் தகவலில் நிலைகுலைந்து போயிருந்தான் உதயா. இப்படி ஒரு நிலை வரும் என்று எதிர்பார்க்காததால் அடுத்து தான் என்ன செய்யவேண்டும் என்று கூட யோசிக்கமுடியவில்லை. மீண்டும் தனம் சொன்னதை நினைவுக்கு கொண்டுவந்தான். “பிரபா அந்த மாப்பிள்ளையை அவன்தான் பார்த்திருக்கான் போல. உனக்கு தெரியாம இதை செய்யனும்னு பார்க்கிறான். அது எதுக்காக?..”...
    நட்சத்திர விழிகள் – 23 (2) “மகி, நீ நந்தினிக்கிட்ட பேசு, இவ்வளோ பிடிவாதம் நல்லதில்லை அவளுக்கு...” என கூற அதை ஏற்றுக்கொண்டு தான் பார்த்துகொள்வதாக உறுதியளித்தாள். அதன் படி நந்தினியிடம் மீண்டும் ஒருமுறை படிப்பை பற்றி பேசவேண்டுமென்று எண்ணிக்கொண்டாள். அன்று முழுவதும் வீட்டினுள்ளே அடைபட்டிருந்த ஏழுமலை மறுநாள் வெளியே சென்றுவிட்டு வரலாமென கிளம்பி போனவர் சிறிது நேரத்திலேயே...
    நட்சத்திர விழிகள் – 23 (1) தன்னை கோவமாக நோக்கிய கோசலையை துச்சமாக பார்த்தவர், “சந்திரா நாளைக்கு உன் அண்ணனை வர சொல்லணும், தாய்மாமா தானே வந்து நடத்திக்கொடுக்கணும்...” என்று இலகுவாக கூறினார் ஏழுமலை. அவ்வளவுதான் கோசலைக்கு வந்ததே கோவம். “உனக்கு கொஞ்சமாவது கூறு இருக்கா? ஏற்கனவே கல்யாணம் ஆனா பொண்ணுக்கு திரும்பவும் கல்யாணம் செய்யனும்னு சொல்றியே?...
    “நான் எப்படிடா சும்மா இருக்க முடியும். ஏதோ என் மனசுல ஏற்பட்ட நெருடலால அன்னைக்கு அவங்க போகும் போதே ஃபாலோ பண்ண ஆள் அனுப்பினது நல்லதா போனது. இல்லைனா நானும் அவளோட அட்ரெஸ் தெரியாம அலைய வேண்டியதா இருக்கும். சரி விடு வா நாம மகிமா வீட்டுக்கு கிளம்புவோம்...” என விஷ்ணுவை சமாதானம் செய்து...
    நட்சத்திர விழிகள் – 22 உதவியென்று உதயா கேட்டதுமே எதற்காக, என்னவாக இருக்கும் என விஷ்ணு குழம்பினான். மகிமா என்ன, ஏதென்று ஒரு நொடி கூட யோசிக்கவே இல்லை. “சொல்லுங்கண்ணா, என்னால முடியும்னா கண்டிப்பா உங்களுக்காக செய்வேன்...” என வாக்களித்தவளை நெகிழ்வாக பார்த்தவன், “உனக்கு இப்போ இங்க வேலை இருக்கா மகி?...” என்றான் உதயா. “இல்லைங்கண்ணா, என்னை நாளைக்கு வரசொல்லிட்டாங்க....
    நட்சத்திர விழிகள் – 21 (2) “எதுக்காக இப்போ இதை கொண்டு வந்தீங்க?...” என உறுத்து பார்த்தவாறு கேட்கவும் நேசமணிக்கும் சுர்ரென கோவம் ஏறியது. “எதுக்கு அப்ளிகேஷன் வாங்கிட்டு வருவாங்க?... மித்ராவை படிக்க வைக்கத்தான். அதுகூடவா உங்களுக்கு புரியலை?...” என திருப்பி கொடுத்தார் நேசமணி. “இவளுக்கு படிப்பு ஒண்ணுதான் குறைச்சல். ஒரு கருமமும் வேண்டாம். வீட்லயே கிடக்கட்டும். சொன்ன...
    நட்சத்திர விழிகள் – 21 (1)  ஏழுமலையின் மிரட்டலில் அதிர்ந்தது நந்தினி மட்டுமல்ல, அவளது குடும்பமும் தான். பெற்ற மகளின் இக்கட்டான நிலைமையை கண்டு சந்திரா மனதிற்குள்ளேயே அரற்றினார். கணவரது செயலில் அவருக்கு உடன்பாடில்லைதான். அதை அவரது முகத்தில் கூட காண்பிக்க முடியாத தன் துயரநிலையை வெளியே யாருக்கும் தெரியாமல் உள்ளுக்குள்ளேயே அமிழ்த்திக்கொண்டார். “அப்பா, ஏன்ப்பா இப்படியெல்லாம் பேசறீங்க?...
    நட்சத்திர விழிகள் -20 (2) “அப்போ வேற எந்த நோக்கமும் இல்லை. அப்படிதானே?...” என்று சந்தேகமாக கேட்டவரை பார்த்து எரிச்சலான உதயா, “சார், உங்க சந்தேகம் புரியுது. எனக்கும் இது அவசியமில்லைதான். அப்போ இருந்த சூழ்நிலையில் எனக்கு வேற வழி தெரியலை...” “நீங்க சொல்றது உண்மைனா, நீங்க அவளை காப்பாத்தனும்னு நினச்சா வேற வழியில் காப்பாத்திருக்கலாமே?...” என்று குறுக்கு...
    நட்சத்திர விழிகள் -20 (1) சிவாவின் போனில் கோசலைக்கு அழைத்து அனைவரையும் கூடிக்கொண்டு கோவிலின் வெளியே வருமாறு கூறினான் விஜி. கோசலையும், “நந்தினியோடு தான் விஜி வருகிறான், இனி தைரியமாக ஏழுமலையிடம் செல்லலாம், ஆனால் ஏன் வெளியே வர சொல்கிறான்...” என எண்ணிக்கொண்டு லேசான நிம்மதியாக பூரணியோடு கோவிலை அடைந்தார். ஏழுமலையிடம் விஷயத்தை கூறவும் நந்தினிக்கு அடியேதும் பட்டுவிட்டதோ...
    நட்சத்திர விழிகள் – 19(2) ஆனால் அவனின் வன்மம் நிறைந்த உள்ளம் அகோர பசியோடு அவளின் அழுகுரல் பத்தவில்லை என கேட்டது. “இவனை இங்கயே கட்டிவச்சிட்டு வாங்கடா. இனியும் இங்கயே இருந்தா யாராச்சும் இவங்களை காணலைன்னு தேடி வருவாங்க. நாம மாட்டிக்குவோம். இன்னைக்கு இவளோட திமிரை அடக்கலைனா நான் ஆம்பளை கிடையாது. நானும் பொறுமையா சின்ன பொண்ணுன்னு...
    நட்சத்திர விழிகள் – 19(1) அனைவரும் வந்து தங்களை அடித்ததுமே அவ்வளவு போதையிலும் தன்னை நிதானமாக நிறுத்திகொண்டான் பிரசாத். ஆனாலும் உள்ளே சென்ற மதுவின் தாக்கம் அரைகுறையாக இருந்து அவனது மூளையை தவறான பாதையில் வழி நடத்தியது. தான் உடன் அழைத்தும் வராமல் தங்களையும் செல்லவிடாமல் தடுக்கும் தலைவரை பார்த்த விஜி குழம்பினான். “ஏன் இவர் போகவிடாம தடுக்கிறார்?,...
    நட்சத்திர விழிகள் – 18 (2) “ஐயோ அத்தைங்களா, கொஞ்சம் மூச்சு வாங்கிட்டு பேசுங்க. உட்காருங்க இப்படி. ஜூஸ் வாங்கிட்டு இப்போ வந்திருவான். நான் தான் முன்னால ஓடி வந்துட்டேன்...” என பெரும் சாதனை செய்தது போல பேசியவளை பரிதாபமாக பார்த்தனர் இருவரும். “அறிவிருக்கா உனக்கு. எத்தனை தடவை சொல்றேன். நிதானமா இரு. மெதுவா நடன்னு. சொல்ற...
    நட்சத்திர விழிகள் – 18 (1)   நிலவின் பின்புறமாய் நீதான் இருந்தாயா... குயிலின் குரல்வளையில் ஒளிந்தே இருந்தாயா... கடலின் அடியில் படிந்தா இருந்தாய்... மலையின் மடியில் தவழ்ந்தா கிடந்தாய்... இந்த உலகின் அழகெங்கும் நீதானா வழிந்தோடினாய்...  எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது... எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது... எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய்... இன்று என் முன்னால் நீயாய் வந்தாய்... இதற்கென்ன அர்த்தம்...
    நிம்மதியாக அவளின் தோள் வளைவில் கைபோட்டு அணைத்தவன் தன் பைக்கை நோக்கி அவளோடு மெதுவாக நடந்தவாறே,  “ம்ம் புருஷனையே மரமண்டை சொல்றியா? சரியான வாலு. எனக்கு இப்போதாண்டா ரிலாக்ஸா இருக்கு குட்டிம்மா. தனம் சித்தி முதல்ல கொஞ்சம் கோவப்படுவாங்கதான். ஆனாலும் இதை சொல்லாம தள்ளிப்போட மனசு வரலை...” என கூறியவனை பார்த்து மெலிதாக முறுவலித்தாள். “உங்களுக்கு...
    நட்சத்திர விழிகள் – 17 உதயா சென்றவுடன் தனக்குள் எழும்பிய ஆயிரமாயிரம் கேள்விகளுக்கு விடையை தேடியவளின் தேடல் முடிவில்லாமல் தொடர்ந்துகொண்டே இருந்ததில் ஆயாசமடைந்தவள் இப்படியே யோசித்துகொண்டிருந்தால் பைத்தியமாகிவிடுவோம் என்று எண்ணி கீழே செல்ல ஆயத்தமானாள். குளித்து முடித்த பின் தான் உற்சாகமாக இருப்பது போல உணர்ந்தவள் வேகமாக கீழே சென்றாள். எத்தனை நாளாகிற்று கீழே வந்து என...
    நட்சத்திர விழிகள் – 16 ஒவ்வொரு நாளும் புலரும் பொழுதானது ஒருவருக்கு வரமாகவும், இன்னொருவருக்கு சாபமாகவும் அமையவல்லது. சிலருக்கு முந்தய நாளின் ஏக்கங்களுக்கும், ஏமாற்றங்களுக்குமான விடியலாகவும் இருக்கும். தனக்கான விடியல் எத்தகையது என்று அறிய முடியாமல் ஒரு விதமான தவிப்போடு கண் விழித்தவனது பார்வையில் ஆழ்ந்த உறக்கத்திலும் தன்னை விடாமல் பற்றிக்கொண்டு தூங்கும் தன்  மனைவியை...
    “எதற்கும், எதற்கும் முடிச்சு போட்டு பேசற நந்தினி? அவன் விஷயம் வேற நம்ம பிரச்சனை வேறடா. புரிஞ்சிக்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்கியே?...”என தன் மனம் நொந்து கேட்டான். “நான் என்ன சம்பந்தம் இல்லாமலா பேசறேன்? இத்தனைக்கும் நீ எனக்கு தாலிக்கட்டி விட்டுட்டு போய்ட்ட. அதை நான் கேட்க கூடாதா? என்னை கூட்டிட்டு வர சொல்லி உன்...
    Vanavil 15 (2) “ஏன்? உங்க அத்தைக்கு எங்க போச்சு புத்தி? நீங்களும் கௌரியும் எப்படி வளர்ந்தீங்கன்னு கண்கூடா பார்த்தவங்க தானே? அவங்கதானே உங்கக்கிட்ட வந்து கெளரியே பிறக்க போறான்னு சொல்லிருக்காங்க. அந்த பொம்பளைக்கு தான் அறிவில்லாம போச்சுனா உங்க அத்தைக்குமா இல்லை?...” என்று சற்று சூடாகவே கேட்டாள். அவளது ஆவேசத்தில் அதிர்ந்தவன், “என்னதான் இருந்தாலும் அவங்க...
    error: Content is protected !!