Friday, March 29, 2024

    Kaathal Unarum Tharunam

    அத்தியாயம் 15   நரேனுடைய அசைவுகளை ஓர  கண்ணால் அவளும் கவனித்து கொண்டு தான் இருந்தாள்.   "இப்ப எதுக்கு பக்கத்துல வாரான்? வர வழியில எதாவது வாசனையை மோந்து பாத்துட்டுனா? அதனால மோப்பம் பிடிக்க கிட்ட வாறானோ? மவனே பக்கத்துல வந்து தொடட்டும். இருக்குற விளக்க மாத்தாலே வெளுத்து விடுறேன்", என்று மனதுக்குள் முடிவு எடுத்தாள் அபர்ணா.   கிட்ட வந்தவனோ...
        அத்தியாயம் 14   பஸ்ஸில் இருந்து இறங்கி பாட்டியும், பேத்தியும் ஊருக்குள் நடந்து சென்றார்கள். கல்யாணம் முடிந்த போது இங்கே ஒரு நாள் வந்திருக்கிறாள் அபர்ணா. ஆனால் அன்று மணமகளுக்கான கூச்சத்துடன் இருந்தவள் சரியாக அந்த ஊரை கவனிக்க வில்லை.   இன்று கண்களை சுழற்றி ஒவ்வொரு வீட்டையும், அங்கு இருக்கும் மனிதர்களையும் பார்த்து கொண்டே நடந்தாள். வர வழி...
    அத்தியாயம் 13   வீட்டு வாசலில் இறங்கிய நரேனின் கண்களுக்கு தெரிந்தது சிவகாமி தலையில் அடித்து கொண்ட காட்சி தான்.   ஆட்டோக்காரருக்கு பணத்தை கொடுத்தவன் பேகை எடுத்து கொண்டு வீட்டுக்குள் நடந்தான்.   "அம்மா வா நீ?  பையன் வீட்டுக்கு வாரானே. வாப்பா, எப்படி இருக்கன்னு பாசமா விசாரிக்கிறதை விட்டுட்டு ஏண்டா வந்தான்னு நினைச்சு தலையில் அடிக்கிற?", என்று முறைத்த படி...
    அத்தியாயம் 12   "என்ன நரேன் அதிர்ச்சியாகுற? நீ அவளை விரும்புறது உனக்கே தெரியலையா?", என்று கேட்டான் ராகுல்.   "என்ன டா இப்படி கேக்குற? எனக்கு எப்பவுமே அப்புவை பிடிக்கும் தான? பிடிச்சா அது காதலா?", என்று கேட்டான் நரேன்.   "ஒருத்தரை பிடிச்சாலே அது காதல் தான்னு சொல்ல மாட்டேன். ஆனா உனக்கு அப்பு மேல இருக்குறது காதல் தான்னு...
    அத்தியாயம் 11 நரேனோ  ராகுல் அருகில் வந்தது கூட தெரியாமல் பிரம்மை பிடித்து நின்றிருந்தான். "அபர்ணா மனதில் இவ்வளவு உள்ளதா? என்று யோசித்தவனுக்கு தன்னை நினைத்தே கோபம் வந்தது. நரேன் மனநிலை அறியமால் "டேய் மச்சான்", என்று அழைத்தான் ராகுல். ஆனால் நரேனோ அவனை கவனிக்கவே இல்லை. "டேய் நரேன் உன்னை தான் கூப்பிடுறேன்.  காது கேக்குதா? இல்லையா??" .... "பரதேசி", என்று...
    அத்தியாயம் 10 அடுத்து அவனும் கிளம்பி ராகுலுடன் ஆஃபீஸ் சென்றான். அவனிடம் ஓடி வந்து பேச வந்தாள் மாயா. "வந்துட்டா, இப்ப இவனை கூட்டிட்டு போனுமே", என்று நினைத்து கொண்டு "எங்க கூப்பிடலாம்?", என்று ராகுல்  யோசிக்கும் போதே "வா மச்சான் கேன்டீன் போகலாம்", என்று அழைத்தான் நரேன். ஆச்சரியமாக நரேனை பார்த்தான் ராகுல். முகம் சுண்டி...
    அத்தியாயம் 9 "என்னடி முண்ட கண்ணை வச்சு இப்படி முழிக்கிற? ப்ளீஸ் அப்பு புரிஞ்சிக்கோ. என்னால முடியவே இல்லை. அன்னைக்கு ராகுல் சொன்னான்ல? அந்த மோகினி தான். மேல வந்து விழுந்து கட்டி பிடிக்கிறா. ச்சின்னு சொல்லி தள்ளி விட்டுட்டேன். ஆனா அவ ஸ்மெல் மேலயே இருக்குற மாதிரி இருக்கு. உனக்கு தான் தெரியுமே. எனக்கு...
    அத்தியாயம் 8 மெதுவாக கண்களை திறந்தாள் அபர்ணா. அறையின் வெளிச்சமே விடிந்து அதிக நேரம் ஆகி விட்டதை உணர்த்தியது. "இவன் ஆபிஸ் கிளம்பணுமே. என்ன செஞ்சான்? கிளம்பிட்டானா?", என்று நினைத்து கொண்டே எழுந்து அமர்ந்தாள். சேலை விலகி இருந்தது. "நேத்து என்ன எல்லாம் செஞ்சிட்டான்? பண்ணி. நான் தான் தவிச்சு போய்ட்டேன்", என்று நினைத்து அவள் உதடுகளில் புன்னகை மலர்ந்தது. சேலையை...
    அத்தியாயம்  6 "என்ன டா முறைக்கிற? அங்க போய் வேற என்ன செய்வ சொல்லு?", என்று சிரித்தான் ராகுல். "வேற என்ன டா செய்ய? படுத்து தூங்க வேண்டியது தான்" "ஏண்டா நரேன் எனக்கு ஒரு சந்தேகம்" "என்ன?" "இல்லை உனக்கு எதாவது ஹார்மோன் பிரச்சனை இருக்குமோன்னு" "லூசு ராகுல், நான் நல்லா தானே இருக்கேன்? எதுக்கு அப்படி கேக்குற?" "பின்ன பர்ஸ்ட் நைட்ல...
        Tamil Novel Episode 5   அத்தியாயம்  5   "டேய் இப்ப தான மச்சான் படுத்தேன். அப்புறம் ஏன் டா எழுப்புற? நான் உன் கல்யாணத்துக்கு முந்துன நாளே வந்து உங்கிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறேன். நைட்டும் படுத்தி எடுத்த. இப்பவும் எழுப்புற. எல்லாரும் வர மாதிரி நாளைக்கே வந்துருக்கணும் டா பரதேசி", என்று புலம்பிய படியே தலையணையை இறுக்கி...
    error: Content is protected !!