Friday, April 26, 2024

    Aathangarai Maramae 22

    Aathangarai Maramae 21

    Aathangarai Maramae 20

    Aathangarai Maramae 19

    Aathangarai Maramae 18

    Aathangarai Maramae

    Aathangarai Maramae 17

    அத்தியாயம் –17     சுஜய் வீட்டிற்குள் நுழைந்தவன் நேரே அவர்கள் அறைக்கு சென்று அவன் உடமைகளை மேசை மேல் வைத்துவிட்டு துண்டை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் விரைந்தான்.     ஏற்கனவே அவன் பல குழப்பத்தில் இருந்ததால் மீனாவை அவன் கவனிக்கவில்லை. அவன் கவனிக்காமல் சென்றதில் மீனாவுக்கு மேலும் எரிச்சல் தோன்ற அவனுடன் மல்லுக்கட்ட தயாரானாள்.     சுஜய் குளித்து உடைமாற்றிக் கொண்டவன் மடிகணினியை...

    Aathangarai Maramae 16

    அத்தியாயம் –16     திருமணம் முடிந்து சுஜய்யும் மீனுவும் சென்னைக்கு திரும்பி ஒரு வாரம் கடந்திருந்தது. மீனு அவளாகவே கல்லூரி சென்று வர ஆரம்பித்தாள்.     நாட்கள் விரைந்து கடக்க ஊரில் இருந்து கதிரும் தேனுவும் சென்னை வந்திருந்தனர். அவர்களின் வீட்டில் இருந்து சற்று தொலைவில் அவர்களுக்கு வீடு பார்த்திருந்தான் சுஜய்.     வந்தவர்களை அங்கேயே குடியமர்த்த ஊரில் இருந்து எல்லோருமே...

    Aathangarai Maramae 15

    அத்தியாயம் –15     மீனாவை அழைத்துக் கொண்டு கடற்கரைக்கு சென்றான் அவன். கடற்கரையை பார்த்ததும் மீனாவுக்கு உற்சாகம் வந்துவிட அலைகளில் கால் நனைத்து விளையாடினாள்.     சுஜய்யை வேறு உள்ளே இழுத்துவிட்டு அவனையும் நனைத்தாள். சற்று நேரம் அங்கு அமர்ந்து பேசிக் கொண்டிருந்துவிட்டு அவளை அழைத்துக் கொண்டு துணிக்கடைக்கு சென்றான்.     கல்லூரிக்கு செல்லவென அவளுக்கு சுடிதார் செட்கள் எடுத்துக் கொடுக்க...

    Aathangarai Maramae 14

    அத்தியாயம் –14     சுஜய் குளித்துவிட்டு ஈரத்துண்டுடன் அங்கிருந்த பாறை ஒன்றின் மீது அமர்ந்திருந்தான். “இங்க உட்கார்ந்திட்டு என்ன பண்ணுறீங்க”     “தவம் பண்ணிட்டு இருக்கேன்”     “எதுக்கு தவம்”     “சாமியாரா போகறதுக்கு தான் தவம்”     “அதுக்கென்ன இப்ப அவசியம்”     “அவசியம் தான் புரியாதவங்களோட என்ன பண்ண முடியும். அதான் அப்படி ஒரு யோசனை”     “போதும் போதும் இப்போ என்ன புரியாம போயிடுச்சாம் எங்களுக்கு. இப்படி குளிச்சுட்டு வந்து...

    Aathangarai Maramae 13

    அத்தியாயம் –13     “மீனு எங்க இருக்க” என்று சுஜய் அழைக்க சமையலறையில் வேலையில் இருந்தவள் “என்ன மாமா எதுக்கு கூப்பிட்டீங்க” என்று வந்து நின்றாள்.     “என் போனை எங்க வச்சேன்னு தெரியலை உன் போன்ல இருந்து எனக்கு போன் போடேன்”     “இம் இதோ போடறேன்” என்றவள் அவள் கைபேசியில் இருந்து அவனுக்கு அழைத்தாள்.     அங்கிருந்த சோபாவில் அவன் கைபேசி சிணுங்க...

    Aathangarai Maramae 12

    அத்தியாயம் –12     சுஜய், மீனா, தேனு ராமு அண்ணா மற்றும் லட்சுமியும் டெல்லியில் இருந்து கிளம்பி சென்னை வந்தடைந்தனர். தேனு கதிரிடம் பிரியாவிடை பெற்று அனுப்ப, கதிருக்கு அவளை சமாதானப்படுத்துவது பெரும்பாடாக இருந்தது.     அவர்கள் வந்து சேரும் முன் ஊரில் இருந்து மீனாவின் பெற்றோரும், தேனுவின் பெற்றோரும் வந்து சேர்ந்திருந்தனர். சுஜய் ஏற்கனவே அவர்களுக்கு அவன் வீட்டு...

    Aathangarai Maramae 11

    அத்தியாயம் –11     காலையில் கண் விழித்தவள் எழுந்து தலைக்கு குளித்துவிட்டு சரிகை கரையிட்ட புடவையை எடுத்து உடுத்திக் கொண்டு எங்கோ வெளியில் செல்வது போல் கிளம்பி தயாரானாள்.     லட்சுமி காலையிலேயே வந்துவிட அவரிடம் சென்று “அக்கா இங்க பக்கத்துல கோவில் எங்க இருக்கு, போயிட்டு வரணுமே. என்கூட வர்றீங்களா, இன்னைக்கு வெள்ளிகிழமை இல்லையா அதான்”     “அம்மா இங்க நம்ம...

    Aathangarai Maramae 10

    அத்தியாயம் –10     அவன் அப்படி சொன்னதும் அப்போ பொய் தான் சொன்னாரா என்று மனதிற்குள் ஒரு இதம் பரவ ஆரம்பித்தது அவளுக்கு.ஆனாலும் இவருக்கு ரொம்ப தான் இது என்று மனதிற்குள் அவனை திட்டிக் கொண்டாள்.     “உன்னை குத்திக்காட்ட நான் இதை சொல்லலை. அன்னைக்கு நீ அப்படி சொன்னதும் எனக்கு எவ்வளவு வருத்தமா இருந்துச்சு தெரியுமா. அதை...

    Aathangarai Maramae 9

    அத்தியாயம் –9     விடிந்ததும் எல்லோரும் குளித்துவிட்டு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து மதுராவிற்கு கிளம்பினர். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த மதுரா, வளர்ந்த பிருந்தாவன் இரண்டும் விரஜபூமி என்று அழைக்கப்படுகிறது.     ராதாவும், கிருஷ்ணனும் காதல் மயக்கத்தில் கிறங்கியிருப்பது போன்ற பரவசம் தரும் எழில்கோலம்! காதல் தான் அன்பு, அந்த அன்பின் தீவிரத்தன்மையை உணர்த்துவது தான் எங்களின் இந்த ஆனந்த கோலம்...

    Aathangarai Maramae 8

    அத்தியாயம் –8     சுஜய்க்கு காலை தூக்கம் கலைய ஆரம்பித்த வேளையில் ஆவென்ற சத்தம் கேட்டு எழுந்தவன் அருகில் மீனாவை தேட அவளை கட்டிலில் காணவில்லை. என்னாயிற்று என்று பதறியவனாக எழுந்து கட்டிலை சுற்றிக் கொண்டு மறுபுறம் வந்தான்.     அங்கு மீனா கட்டிலில் இருந்து கிழே விழுந்திருக்க அவளை பார்த்து அவனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. ரஜாய்யை மொத்தமாக...

    Aathangarai Maramae 7

    அத்தியாயம் –7     சுஜய் அலுவலகம் கிளம்பியதும் ‘இவர் என்ன சொல்ல வர்றார், இவரை நான் நினைக்கணும்ன்னு சொல்றாரா, நினைக்கக் கூடாதுன்னு சொல்ல வர்றாரா. எதுக்கு இப்படி குழப்பிட்டு போறார்’     ‘இவர் என்னை பழி வாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டாரா, இல்லை சும்மா சீண்டுறாரா ஒண்ணுமே புரியலை. அய்யோ மீனா இவர் எதுக்கு இப்படி நடந்துக்கறார், ஏன் மீனா நீ...

    Aathangarai Maramae 6

    அத்தியாயம் –6     மீனா திடிரென்று அப்படி நடந்து கொண்டதில் குழப்பம் கொண்ட சுஜய்க்கு அதற்கான காரணம் எதிரில் வந்ததும் தான் புரிந்தது. பசும்பொன்னும் கார்த்திகேயனும் முன்னால் சென்றுவிட மீனாவும் சுஜய் பின்னே வந்தனர்.     மீனா தூரத்திலேயே அய்யாசாமியை கண்டுவிட அவனை வெறுப்பேத்தும் பொருட்டே அவள் சுஜய்யின் கையை பிடித்துக் கொண்டும் தோளை உரசிக் கொண்டும் அவனை...

    Aathangarai Maramae 5

    அத்தியாயம் –5     திருமண வேலைகள் வேகமாக நடக்க ஆரம்பித்தது, ஊரில் இருக்கும் அவன் மாமன்மார் இருவருக்கும் தகவல் தெரிவித்து அவர்களை உடனே வருமாறு அழைப்பு விடுத்திருந்தான். அவர்கள் அனைவருக்கும் விமானத்தில் பதிவு செய்து அதன் விவரங்களை ஈமெயிலில் தகவல் அனுப்பிவிட்டான்.     அவன் நண்பன் கௌதமுக்கும் அழைத்து விபரம் சொல்லி அவனையும் அவன் குடும்பத்தையும் திருமணத்திற்கு அழைத்தவன் அவர்களுக்கும்...

    Aathanagarai Maramae 4

    அத்தியாயம் –4     சபையில் எல்லோரும் அமர்ந்திருக்க நடுவில் அமர்ந்திருந்த பெரியவர் தொடர்ந்தார். “பொண்ணோட தாய்மாமாவை சம்மதம் கேட்கணும், ஆனா இங்க அவரே அவர் மகனுக்கு பொண்ணு கேட்க உட்கார்ந்திருக்காரு” என்று அவர் சொல்ல “மன்னிக்கணுங்க நான் கொஞ்சம் பேசணும்” என்றார் ராஜேந்திரன்.     “இப்போ நான் தாய்மாமனா பேசறேங்க, என் மருமகளுக்கு என் பிள்ளையவே கட்டிக் கொடுக்கணும் விரும்பறேங்க....

    Aathanagarai Maramae 3

    அத்தியாயம் –3     “ஹலோ எங்கயா வேடிக்கை பார்க்குற, உன்னை கூப்பிட்டா வேற எங்கயோ பார்க்குற, லூசா நீ” என்றாள் அந்த பெண். “இல்லை நீங்க யாரையோ பேரு சொல்லி கூப்பிட்ட மாதிரி இருந்தது, அதான் பார்த்தேன்” என்றான் சுஜய்.     “உன்னை தான் சொட்டை மண்டைன்னு கூப்பிட்டேன் வேற யாரையும் இல்லை. இப்படி நடக்குற வழியில வண்டியை நிறுத்தி...

    Aathangarai Maramae 2

      அத்தியாயம் –2     ஒரு வருடம் கடந்த நிலையில் ஊருக்கு போய்விட்டு சோகமாக திரும்பி வந்தான்கதிரேசன். அன்று விடுமுறை தினம் என்பதால் சுஜய் வீட்டிலிருக்க, கதிரேசன் வருத்தமாக இருப்பது போல் தோன்ற “என்ன கதிர், ஊருக்கு கல்யாணத்துக்கு தானே போனேகல்யாணம் எப்படி நடந்துச்சு” என்று விசாரித்தான்.     “என்னனே தெரியலைண்ணே இந்த கல்யாணமும் நின்னு போச்சு. அதுனால என்னென்னமோ நடந்து...

    Aathangarai Maramae 1

      அத்தியாயம் –1     தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய கிராமம் வயல்பட்டி. சாலையின் இருபுறமும் பச்சை பசேலென்ற புல்வெளி கண்களுக்கு மட்டுமல்ல உடலுக்கும் குளிர்ச்சியாகவே இருந்தது. வானம் கருத்து இருள் போர்வையை போர்த்திக் கொண்டிருக்க அந்த வீடு வாழை மரம் கட்டி கல்யாண கோலம் பூண்டிருந்தது.     அந்த ஊரில் பெரிய மனிதரான ஈஸ்வரன், மீனாட்சியின் மகள் வழி பேத்தி...
    error: Content is protected !!