Saturday, April 27, 2024

laxmi

157 POSTS 0 COMMENTS

விஸ்வ ஜாஃப்ரி தீக்ஷித்

விஸ்வ ஜாஃப்ரி தீக்ஷித் "ஹாய், அயம் சன்தீப் தீக்ஷித், ஃப்ரம் இந்தியா", அழகான ஆங்கிலத்தில் மொழிந்தவனைப் பார்த்த ஜாஃப்ரி-க்கு இவன் முகம் பரிச்சயமானது போல இருக்கிறதே என்ற யோசனை வந்தது. ‘சரி, இந்தியனல்லவா? அதுதான்...

NTS 19

நீயொரு திருமொழி சொல்லாய் அத்தியாயம் 19 ஆஷுதோஷ் குடும்பத்தினர் மறுநாள் அதிகாலை இரண்டு மணிக்கு அனந்தபூர் சென்றதும் ஆரத்தி எடுத்து மணமக்களை உள்ளே அழைத்த சாம்பவி, முதல் வேலையாக “மஹதி, நீ முதல்ல ப்ரெஷ் அப்...

Ayodhyaakandam 14

ஸ்ரீ குருப்யோ நம: ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர: கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்; ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம் ; வால்மீகேர் முனி சிம்ஹச்ய கவிதா வன சாரிண: ;...

Ayodhyaakandam 16

உ ஸ்ரீ குருப்யோ நம: ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர: ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே; வாயு புத்ராய தீமஹி தந்நோ ஹனுமத் ப்ரசோதயத். தசரதர் இறை நிலை எய்துதல்  அசதியில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த தசரதர், நடு நிசியில் விழித்தெழுந்தார். ...

Ayodhyaakandam 15

ஸ்ரீ குருப்யோ நம: ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர: கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம்; ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம். ஶ்ரீ ஆஞ்சனேயம் ப்ரஸன்னாஞ்சனேயம் ப்ரபாதிவ்யகாயம் ப்ரகீர்தி ப்ரதாயம் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்யா காண்டம்  15. சுமந்திரர்...

nts 18 2

அத்தியாயம் 18 2 மறுநாள் காலை எட்டு மணி வாக்கில் நாகர்கோவில் சென்றடைந்தவர்கள், முன்பே பதிவு செய்யப்பட்டிருந்த அறைகளில் குளித்து முடித்து, தங்களை சுத்தம் செய்து கொண்டார்கள். அப்போது சுந்தர்ராஜனும் வந்து சேர்ந்து கொள்ள,...

nts 18

அத்தியாயம் 18 1 மஹதியும் ஆஷுவும் காதலிக்கிறார்கள் என்று முரளிக்குத் தெரிய வந்தபோது, ‘அப்பாடா, தப்பிச்சோம்’ என்ற எண்ணமே அவனுக்கு பிரதானமாக வந்தது.  தப்பித்தவறி மஹதியோடு திருமணமானால்.. அவளோடு ஒரு மேலதிகாரி என்ற மனோபாவத்தோடுதான் பழக...

Ayodhyaakandam 13

ஸ்ரீ குருப்யோ நம: ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர: கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம் | ஆருஹ்ய கவிதா ஷாகாம் வந்தே வால்மீகி கோகிலம்|| ஸ்ரீ ராமதூதாய நம: ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்யாகாண்டம் 13. குகன் சந்திப்பு. அயோத்தியில் இருந்து புறப்பட்ட...

nts 17

நீயொரு திருமொழி சொல்லாய்.. அத்தியாயம் 17 மதி & ஏட்டி திருமணத்திற்கு மஹதி வீட்டில் அனைவரும் ஒப்புதல் அளிக்க, ஆஷுதோஷ் வீட்டில் நிலைமை நேர்மாறாக இருந்தது. அவனது தந்தை நீலகண்டன் அமைதியாக தனது மறுப்பை தெரிவிக்க...

nts 16

அத்தியாயம் 16 “ஓகே மதி, நீ போய் தூங்கு….ஹா….வ்”, என்று கொட்டாவி விட்ட ஏட்டிக்கும் தூக்கம் கண்களை சொக்கியது. “இன்னும் எங்க தூங்கறது? இட்ஸ் ஆல்ரெடி ஃபைவ்”, என்று மஹதி சிரித்தாள். கடிகாரம் பார்த்தவன் சோபையாக சிரித்து,...

nts 15 3

"ஆனாலும் அப்பப்போ 'அம்மா இல்லாத பொண்ணுக்கு செல்லம் அதிகம் குடுக்காதீங்கன்னு பாட்டிமா சொல்லுவாங்க. அந்த பேச்சு எப்படியும் காதுல விழுந்துடும். 'அம்மா இல்லாத பொண்ணு'ன்னு . " "ஒருநாள் அப்பாகிட்ட கேட்டேன். ஏம்ப்பா அம்மா...

nts 15 2

சுந்தரோ, அங்கே மறுகோடியில் சினிமா பிரபலங்களோடு பேசிகொண்டிருக்க, அவன் கையிலும் மதுக்கோப்பை. வீட்டில் பார்ட்டி என்று வந்துவிட்டால் இது ஒன்றும் புதிதல்லதான், ஏன் மாமனார் வரதராஜனே கூட குடிப்பார்தான். ஆனால், இரண்டு கால்...

nts 15 1

அத்தியாயம் 15 1 ரேவா குழுமத்தின் ஜெர்மனி பயணம் முடித்து ஒரு மாதம் கடந்திருந்த நிலையில், இன்னும் சில வர்த்தகங்கள் உறுதி செய்யப்பட்டன. எனவே, ரேவாவின் இந்த வெற்றியை தொழிற்சாலையிலும், வீட்டிலும் விழா கொண்டாடிட ...

nts 14

அத்தியாயம் 14 மஹதி அவளது உணர்வுகளில் உள்ளார்ந்திருந்தால், ஆஷுவின் ‘மதி’ காதில் விழுந்தும் முழு கவனமும் அதில் இல்லை. காரணம் கையில் தூக்கி வைத்திருந்த ஸ்ரீநிதி, “மயி சாக்லெட்?”, என்று தொண தொணக்க.., கைப்பையில்...

NTS 13

அத்தியாயம் 13 மஹதி லண்டன் சென்று பத்து தினங்களுக்கு மேல் ஆகியிருந்தது. சுந்தர் அவ்வப்போது தொடர்பு கொண்டு தங்கையின் நலம் விசாரித்தான். ரங்கா தினமும் பேசுவான். விஷயமில்லை என்றாலோ அல்லது அவனுக்கு வேலை அதிகமிருந்தாலோ...

NTS 12 3

அத்தியாயம் 12 3 எது செய்தாலும் நேர்த்தி, திட்டமிடல் அதோடு அக்கறை என்று ஆஷுவின் குணங்களை மஹதியின் மனம் உணர்ந்ததுபோல, அவனது வெம்மையை மஹதியின் உள்ளங்கை உணர்ந்தது. ஒரு வழியாக வீடு வர, ஆஷுதோஷ் "சார்...

NTS 12 2

 நீயொரு திருமொழி சொல்லாய் அத்தியாயம் 12 2 அவர் சென்ற பிறகு, “ஹ்ம்ம். இது சம்பந்தமாத்தான் காலைலேர்ந்து சுத்திட்டு இருந்தீங்களா?” “ம்ம்.இது இல்லன்னா பின்னால கஷ்டப்படவேண்டி வரும். சுந்தர் சார் பிஸின்னு தெரியும், ரங்கா ஊர்ல இல்ல,...

NTS 12 1

நீயொரு  திருமொழி சொல்லாய் அத்தியாயம் 12 1 மஹதி லண்டன் புறப்பட்டு செல்லும் நாள் இதோ வந்தே விட்டது. ரங்கண்ணாவுடன் இது குறித்து ஏற்கனவே பேசி இருந்ததால், காலையில் அலைபேசியில் விபரம் தெரிவித்ததோடு சரி. அடுத்து...

NTS 11 2

அத்தியாயம் 11 2 ரேவா வில் மறுநாள் காலை மஹதி, “குட் மார்னிங் ஏ டி”, என்று சொன்ன போது, ஏட்டி (ஆஷு) இருந்தது, அவனது அலுவலகத்தில் அல்ல, தொழிற்சாலையில், அதிலும் குறிப்பாக மெஷினிங்...

NTS 11 1

அத்தியாயம் 11 1 அன்று அலுவலகத்தில் பெரிதாக வேலை எதுவுமில்லாததால், மஹதி மதியம் ஒரு மணிக்கே வீட்டுக்கு வந்து விட்டாள். இவளது வரவை அண்ணி கவனித்து, “என்ன மஹி சீக்கிரம் வந்துட்ட?”, கேட்க..  “வேலை இல்ல...
error: Content is protected !!