Thursday, May 1, 2025

    Tamil Novels

    மேலும் பத்து நிமிடங்கள் செல்ல, இரயில் வந்து சேர்ந்தது. இரண்டாம் வகுப்பு குளிர் சாதன பெட்டியில் பயணிக்க புக் செய்திருப்பான் கணவன் என இவள் நினைக்க, அவனோ சாதாரண வகுப்பில் புக் செய்திருந்தான்.  ஏமாற்றமும் கோவமுமாக கணவனை பார்த்தாள்.  “டிக்கெட் கிடைக்கல தேனு” “பொய் சொல்லாதீங்க” என கோவமாக சொன்னவளின் கண்கள் கலங்கிப் போய் விட்டன.  “முதல்ல ஏறு, இதுலேயும்...
    பூத்தது ஆனந்த முல்லை -1 அத்தியாயம் -1 எக்மோர் ரயில் நிலையத்திற்கு ஆட்டோவில் வந்திறங்கினாள் தேன்முல்லை. மனம் முழுதும் கோவம் மண்டிக் கிடந்தது. திட்டமிடப் பட்ட வெளியூர் பயணம்தான், அலுவலகத்திலிருந்து தான் வர தாமதமாகும் என சொன்ன அவளது கணவன் ஆனந்த் இவளையே ஆட்டோ பிடித்துக்கொண்டு வர சொல்லி விட்டான். அவன் நேராக இங்கு வந்து விடுகிறானாம்.  பத்து...
    சித்திரை செல்வியே உணவை பரிமாறிட பொன்னுசாமியும் மரகதமும் செண்பகவல்லி ஆச்சியுடன் வந்தனர்.  "ஏன்யா வரேன்னு சொல்லவே இல்லை.... இப்படி திடுதிப்பென்று வந்து நிற்கிறிங்க... அண்ணி.. இதுல நாட்டுக் கோழி கொழம்பும், எறால் தொக்கும், கறிரசமும் இருக்கு அதுல வறுவல் இருக்கு எடுத்து வைங்க... தினகர் நல்லா இருக்கானாப்பா... இந்த கடுத்தம்  (முறை) லீவு கெடைக்கலைன்னுட்டான்"என்றார்.   "இன்னும் ரெண்டு...
    ஒரு மாலைப் பொழுது அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலின் வளாகத்தினுள் காரை நிறுத்தினான் விஜயன், அவனுடன் முன் இருக்கையில் இருந்தது சைந்தவி. அந்த காரை வைத்துக் கொள்ளத் தான் வேண்டும் என்று ப்ரித்வி பிடிவாதம் பிடித்திருக்க, அவனையும் விட விஜயன் முடியாதென்று பிடிவாதம் பிடித்திருக்க... ப்ரித்வி மறுநாள் மாலை ஆபிஸ் முடிந்ததும் இவர்களின் வீட்டிற்கு வந்தவன், வீட்டிற்கு...
    அத்தியாயம் இருபத்தி ஆறு : ஆஃபிஸ் சென்றதும் தான் கமாலி ஷா லீவில் சென்று விட்டது தெரிந்தது. வீட்டிலேயே சொல்லி அழைத்து வந்திருந்தாள் என்ன நடந்தது என்று தெரிந்தால் ஓகே. ஆனால் நீயாக தெரிந்து கொள்ள முயற்சிக்காதே என்று. சக அலுவலர் ஒருவர் சொல்ல, “ஒஹ், அப்படியா” என்று கேட்டுக் கொண்டான் அவ்வளவே! சைந்தவி அவளிடத்தில் அமர்ந்த பிறகு...
    ஆபிஸ் சென்றதும் தான் கமாலி ஷா லீவில் சென்று விட்டது தெரிந்த்து. வீட்டிலேயே சொல்லி அழைத்து வந்திருந்தாள் என்ன நடந்தது என்று தெரிந்தால் ஓகே ஆனால் நீயாக தெரிந்து கொள்ள முயற்சிக்காதே என்று சக அலுவலர் ஒருவர் சொல்ல, ஒஹ் அப்படியா என்று கேட்டுக் கொண்டாம் அவ்வளவே சைந்தவி அவளிடத்தில் அமர்ந்த பிறகு அவளின் மொபைலை பார்க்க,...
    ஊர் மக்கள் சிலர் ஆத்துவாரியை பார்க்க செல்வதாக கூற மலர் புரியாது விழித்தவள்,' ஆத்துவாரியில என்ன?? 'என்று யோசித்து கொண்டிருக்கும் போதே முருகனின் மனைவி கமலா ஓடி வந்தார். "ஏ புள்ள மலரு.... வா உன்னை உங்க அண்ணன் வர சொல்லுச்சு... அதுக்கு சந்தோஷத்துல தலைகாலு புரியலை வந்து பாரேன்... அந்த அதிசயத்தை... கிட்ட தட்ட...
    அத்தியாயம் இருபத்தி ஐந்து: இத்தனை நாள் மனப் போராட்டங்கள் முடிவிற்கு வந்தது போல அப்படி ஒரு அயர்வு உடலிலும் மனதிலும் சைந்தவிக்கு. குளித்து வந்து கடவுளை வணங்கி அமைதியாக சோஃபாவில் அமர்ந்து கொண்டாள். பசித்தது. எப்படியோ குளித்து விட்டாள். காஃபி போடுவதற்குகெல்லாம் முடியாது. காலை ஐந்து மணி தான் ஆகியது. ஆனால் அப்படி ஒரு பசி. கையில் இருந்து...
    துபாய் சென்ற சிவாவிற்கு காலநிலை மாற்றத்தால் ஏற்படும் உடல் உபாதைகள் வந்து விட காய்ச்சலில் படுத்து விட்டான்.  தனஞ்செயன் அவனை கவனித்துக் கொள்ள ஒரு வாரம் கழித்து தான் இயல்பாகியிருந்தான்.  "ஏன் டா தம்பி உடம்பு சரியில்லையா இளைச்சு தெரியிறியே , சரியா சாப்பிடுறியா இல்லையா ய்யா இருக்க முடியலைனா கிளம்பி வந்துடுய்யா... "என்று சித்திரை செல்வி...
    மலரிடம் பேசி விட்டு விமான நிலையத்திற்குள் சென்றான் சிவா.  வெற்றியும் வீரமலையும் நண்பனை அணைத்துக் கொண்டே.,"நீ இல்லாம எப்படி இருக்க போறோம் னு தெரியலை மாப்ள.. விடிஞ்சதும் உன்னைத் தான் தேடுவோம்"என கண்களில் நீர் ததும்ப சொல்ல, அவர்களை இறுக அணைத்துக் கொண்டவன்." ரெண்டு வருஷம் தான் மச்சான். பல்லை கடிச்சுட்டு நாட்களை கடத்தனும்.. அப்பப்ப...
    "கருப்பசாமி மாமோய். வெளியே வாங்க உங்க சம்மந்தி மலருக்கு சீர்வரிசை குடுத்து விட்டு இருக்காரு "என்றதும் சிவா லுங்கியை மடித்து கட்டியவன் வெளியே வந்தான்.        "என்ன மருதண்ணே. பாத்திரகடை வைக்கப் போறியா.? இல்ல வியாபாரம் பண்ணப் போறியா. மொத போனி எங்க கிட்ட தானா!?"என்றான் நக்கலாக        "வெளையாடாத சிவனேசு உன் மாமனார் சீர் குடுத்து விட்டு இருக்காரு"என்றபடி...
    இத்தனை நாள் மனப் போராட்டங்கள் முடிவிற்கு வந்தது போல அப்படி ஒரு அயர்வு உடலிலும் மனதிலும் சைந்தவிக்கு. குளித்து வந்து கடவுளை வணங்கி அமைதியாக சோபாவில் அமர்ந்து கொண்டாள். பசித்தது. எப்படியோ குளித்து விட்டாள். காபி போடுவதற்கு கெல்லாம் முடியாது. காலை ஐந்து மணி தான் ஆகியது. ஆனால் அப்படி ஒரு பசி. கையில் இருந்து அலைபேசியினால்...
    திருமணம் முடிந்து மண்டபத்திற்கு செல்ல அங்கே சொந்தங்கள் எல்லாம் விசாரிக்க நடந்ததை சுருக்கமாக கூறி விட்டு வந்த உறவினர்களை கவனிக்க இரு தம்பதிகளையும் மணமேடையில் அமர வைத்தனர்.  தனஞ்செயன் சிரிப்புடன்... "டேய் என்னடா காலையில தான் சொன்னேன் நீ தான் டா மாப்ள மாதிரி இருக்கிறன்னு , நெசமாவே மாப்பிள்ளையா வந்து நிற்கிற... இப்ப நிம்மதியா..?...
    சங்கரபாண்டி பனிமலரின் கழுத்தில் வலுக் கட்டாயமாக தாலி கட்ட முயன்றான்.  மலரோ அருகில் இருந்த குத்து விளக்கால் அவன் தலையிலேயே அடித்து விட்டாள்.  அடித்ததில் தலையை பிடித்து கொண்டு சரிந்தவன் சற்று சுதாரித்து மலரை பிடிக்க , அவளோ அவனது குரல்வளையை இறுக்கி பிடித்திருந்தாள். அவனோ தலையை பிடிக்கவா இல்லை, அவளது கையை விலக்கவா, என்று புரிந்திடாமல் கழுத்தை...
    சாதாரண நண்பர்களாய் பேசி காதலர்களாய் உருமாறி கணவன் மனைவியாய் மாறிப்போய் இருந்தனர் மேசேஜிலேயே! படிக்க படிக்க எரிச்சல், கோபம், ஆத்திரம் ஏன் கொலையே செய்யும் அளவிற்கு கண்ணாபின்னாவென கனன்றது தீச்சுவாலையாய். வெகு நேரம் வரை உறக்கம் பிடிக்காமல் இருக்க, அடுத்து செய்ய வேண்டியவற்றை கடகடவென திட்டமிட்டான். அதன்பின் மறுநாளே ரிஜிஸ்டர் மேரேஜ்க்கு தேவையானவைகளை செய்து முடித்தான்.  ஆதார் கார்டில்...
    “சோ நடக்கலை, நடந்திருக்க வாய்ப்பிருக்கு, திஸ் இஸ் எ பையாஸ், அண்ட் ஐ வான்ட் தி டெசிஷன் டு பீ ஃப்ரம் கம்பனிஸ் சைட், தப்போ தவறோ தெரிஞ்சி நடந்ததோ, தெரியாம நடந்ததோ, அது குற்றம் ன்ற வகையறாகுள்ள வந்துடற போது... அது மன்னிப்பா தண்டிப்பான்னு கம்பனி முடிவு செய்யணும், அதிகார துஸ்ப்ரயோகம் இல்லாம” “ஹுயிமிலியேஷன்...
    அத்தியாயம் இருபத்தி நாலு : இதோ காலையில் முதல் முறை இருவரும் ஒருங்கே அலுவலகம் கிளம்பினர். சென்றவன் ஹெச் சார் ரிடம் ரிப்போர்ட் செய்து கமாலியிடமும் வந்து நின்றான். அவள் அமர்ந்திருக்க, கை கட்டி அவன் நின்ற தோற்றம் ஒரு பயத்தைக் கொடுத்தது. “என்ன?” என்றாள். “மிசஸ் ஷா, நான் இங்க வேலை பார்க்கிறேனான்னு ஒரு போலிஸ் என்குயரி, எதுக்குன்னு கூடத்...
    “ஈசிஆர் பக்கம் சின்னதா ஒரு கெஸ்ட் ஹவுஸ் இருக்கு அண்ணி. கோகனட் பாரமிங் காக அண்ணா வாங்கி போட்ட லேண்ட்ல இருக்கிறது. ஆனா அங்கிருந்து சிட்டிக்கு வரதுக்கு ரொம்ப நேரம் ஆகும். அந்த ஹவுஸ்ல வசதியும் பெருசா இருக்காது. அப்பப்ப அண்ணன் மட்டும் வேலை சம்பந்தமா உபயோகிப்பாரு” “வேலைக்காரங்க?” “தோட்டத்தை பார்க்க ஒரு குடும்பம் மட்டும் தான்...
    இதோ காலையில் முதல் முறை இருவரும் ஒருங்கே அலுவலகம் கிளம்பினர். சென்றவன் ஹெச் சார் ரிடம் ரிப்போர்ட் செய்து கமாலியிடமும் வந்து நின்றான். அவள் அமர்ந்திருக்க, கை கட்டி அவன் நின்ற தோற்றம் ஒரு பயத்தைக் கொடுத்தது. “என்ன?” என்றாள். “மிசஸ் ஷா, நான் இங்க வேலை பார்க்கிறேனான்னு ஒரு போலிஸ் என்குயரி, எதுக்குன்னு கூடத் தெரியாது, எதுக்குன்னு கேட்கணும்,...
    மலருக்கும் சங்கரபாண்டிக்கும் திருமணம் என்று சங்கரபாண்டிக்கு தகவல் கூறி விட்டு முத்துலெட்சுமியை அழைத்தார் சங்கரன். "முத்து வரும் போது அவரையே ஐயர் தாலி எல்லாம் வாங்கிட்டு வர சொல்லி இருக்கேன்... வெளியே விஷயம் ஒரு பயலுக்கும் தெரியக் கூடாது...  மலரை வரவைக்கறது எப்படி னு எனக்கு தெரியும்... போய் சோத்துக்கு ஆக வேண்டிய வேலையை பாரு... ...
    error: Content is protected !!