Tamil Novels
அவனும் அவளை சேர்த்து பிடித்த படி, அவனின் தோளின் மேல் சாய்ந்திருந்த அவள் தலையில் தன் கன்னத்தை சாய்த்து கொண்டு, "மது ஏதாவது சாப்பிடுறியா, பசிக்குதா, ஜூஸ் ஏதாவது வேணுமா", என்று கேட்டான்.
"அதெல்லாம் ஒன்னும் இல்ல, வேண்டாம்" என்று சொல்லும் போதும்,
அவன் "டாக்டர் டேப்லெட் கொடுக்கணும்னு சொன்னாங்க, அதுக்காகவாது ஏதாவது புட் எடுத்துக்கோ,...
ஆனால் அவளுக்கு கால் பிசகி இருப்பதும் காலில் கட்டுப் போட்டு இருப்பதையும் அவள் மயக்கத்தில் இருப்பதையும் பார்த்தவர்கள் தான்.
"ஏன் இப்படி இருக்கா", என்று கேட்டனர்.
"அது தான் தெரியல கிட்டத்தட்ட ரொம்ப நேரமா இதே நிலை தான், அதிர்ச்சி மயக்கம் ன்னு சொல்றாங்க, ஆனா ஏன் இவ்வளவு நேரம் மயக்கம் இருக்கு அப்படின்னு...
ஒரு கண்டத்தை தாண்டி இப்போது தான் வெளியே வந்திருப்பவளிடம், "உன் கணவனுக்கு, கை, கால் முறிந்து, இதே மருத்துவமனையில் ரணசிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது" என்று சொல்ல மனமின்றி,
"முழிச்சிட்டீங்களா சுபா க்கா... தேங்க் காட்" என்று பரபரத்த அனு, "ம்மா... சுபா க்கா முழிச்சிட்டாங்க" என்று லேசாக கத்த, அந்த அறையிலிருந்த இன்னொரு நாற்காலியில் இருந்து...
அத்தியாயம் 21
சிகிச்சை முடிந்து வெளியே வந்த சேனாதிபதியிடம் சுபாஷிணி அழைத்ததை ராஜ் சொல்ல, அவர் போனிலிருந்தே மனைவிக்கு அழைத்தான் சேனாதிபதி.
ஆனால், சுபாஷிணியின் போனை ரோட்டில் எறிந்து, அதுவும் எப்போதோ ஒரு வாகனத்தின் டயரில் சிக்கி சின்னாபின்னமாகி போன பிறகு, சேனாதிபதியின் அழைப்பு அவள் போனை எட்டுமா என்ன?
அது தெரியாமல் மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்து...
அன்று மாலையே எப்போதும் போல சாதாரணமாக வந்தவன் அவளிடம் எப்போதும் போல வம்பு வளர்கங தொடங்கியிருந்தாலும்,
இன்று அவனது அணைப்பிலும் முத்தத்திலும் சில மாற்றங்கள் தெரிய தொடங்கியிருந்தது, அவன் கைகள் அவ்வப்போது எல்லை மீற, அவன் முத்தமும் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது போல தோன்றியது.
மனதிற்குள் 'நம்ம கிஸ் பண்ணது தப்பு' என்று தோன்றினாலும்...
அத்தியாயம் 20
"கமாண்டர் இருக்காங்களா சுபா க்கா?" காலை ஏழு மணிக்கே தன் வீட்டுக்கு வந்ததும் அல்லாமல் தன் கணவனையும் தேடும் அனுவை யோசனையோடு பார்த்த சுபாஷிணி, "என்ன விஷயம்?" என்று கேட்க,
"அது கொஞ்சம் சீக்ரெட்டான விஷயம். அப்பா வெளியூருக்கு போயிருக்காங்க... இல்லைன்னா அப்பாகிட்டவே சொல்லியிருப்பேன்" என்றாள் அனு.
விளையாட்டுதனம் சுத்தமாக தொலைந்து போயிருந்த அனுவின் முகத்திலிருந்து...
காதல் சூழ் உலகு – 7
தன்னை அனுராதா அவமதித்ததால் அவளுக்கும் தம்பிக்குமிடையே சிறிய அளவிலாவது சண்டையை மூட்டி விடவேண்டும் என்று நினைத்திருந்த சுரேகாவின் எண்ணம் நிறைவேறாமல் போனபோதும், அவள் எதிர்பார்த்து வந்த பள்ளிக்கட்டணம் நந்தாவின் தயவில் தாராளமாகவே கிடைத்திருந்தது.
“ஸ்கூலில் அப்ளை பண்ணுக்கா. பீஸ் எல்லாம் விசாரி. பார்த்துக்கலாம்” என்று நந்தகுமார் சொல்லிவிட, சுரேகா லக்ஷனாவிற்கு...
"அப்போ, இந்த மாதிரி கேடுகெட்ட மனுஷங்க செய்யுறதை எல்லாம், கையைக் கட்டி வேடிக்கை பார்க்க சொல்லுறியா நீ?" சேனாதிபதியின் வார்த்தைகளில் இப்போது லேசாக சூடு ஏறியிருந்தது.
"சட்டப்படி தண்டனை வாங்கிக் குடுங்க. யாரு வேண்டாம்னு சொன்னது?"
"சில தப்புகளுக்கு உடனடியா தண்டனை குடுத்தே ஆகணும் சுபா."
"சட்டத்துல அப்பிடி எதுவும் சொல்லியிருக்கா என்ன?"
"சில விதிவிலக்குகளும் இங்க உண்டு சுபா."
"அந்த...
அத்தியாயம் 19
"ஹேய்... கமாண்டர்... கையைக் குடுங்க மொதல்ல." தன் பெற்றோரோடு ஆர்ப்பரித்தபடி சேனாதிபதியின் வீட்டுக்குள் நுழைந்த அனு, ஹால் சோஃபாவில் அமர்ந்திருந்த சேனாதிபதியின் வலது கையைப் பற்றி குலுக்கியபடியே,
"அப்பிடியே நான் ஒரு நேம்லிஸ்ட் போட்டுத் தரேன், அவனுங்களையும் என்கவுண்டர் பண்ணித் தூக்கிடுங்க. அப்போ தான் இந்த சென்னைக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும்" என்று கண்...
மனைவி விஷயத்தில் இராஜபூபதியின் பார்வையை, அலட்சியமாக ஒதுக்க முடியாமல், யோசனையோடு உள்ளே வந்தவனிடம், "என்ன த்தான் இது? அந்த ஆளு என்னென்னவோ சொல்லுறாரு?" என்று பயத்தோடு சுபாஷிணி கேட்க,
"குலைக்கிற நாய் கடிக்காது சுபா" என்றான் மனைவியின் பயத்தை போக்கிவிடும் முயற்சியில்.
வீட்டுக்கு வந்து வில்லன் மிரட்டிவிட்டு போகும் காட்சியை வாழ்வில் முதன்முறையாக நேரிடையாக கண்டவள், மேலும்...
அத்தியாயம் 18
இரவோடு இரவாக, அந்த வீடியோவில் இருந்த நபரை தனது கஸ்டடிக்கு கொண்டு வந்திருந்தான் சேனாதிபதி.
அந்த நபர் 'தாஸ்'.
ஆம்... முன்னாள் எம்எல்ஏ இராஜபூபதியின் வலது கையான தாஸ் தான்.
அந்த வீடியோவை அனுப்பியிருந்தது, அன்று குடியிருப்பு பகுதியில் சேனாதிபதியிடம் வாங்கிகட்டிக் கொண்ட மூன்று இளைஞர்களில் ஒருவன்.
வாட்ஸ் அப் குரூப் ஒன்றில் அந்த வீடியோ வலம்வர, ஒருநபரோடு...
அதிலும், கட்டிட வேலை செய்து கொண்டிருந்த அனைத்து தொழிலாளர்களின் பார்வையும் தங்கள் கட்டிடத்திற்கு முன்னே வந்து நின்ற போலீஸாரிடம் தான்.
சேனாதிபதியும் கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்த மொத்த நபர்களையும் அழைத்து ஜெகன்நாதனையும் தன்னோடு வந்திருந்த போலீஸாரையும் விசாரணை மேற்கொள்ள சொல்லிவிட்டு, ஒவ்வொரு நபர்களின் முகத்தையும் கூர்மையாக அளவிட ஆரம்பித்தான்.
எல்லோருமே, அன்று கட்டிட வேலை நடைபெறாததால்...
அத்தியாயம் 17
"கைது செய்... கைது செய், குற்றவாளியைக் கைது செய்."
"நீதி வேண்டும்... நீதி வேண்டும்... ஏழை மாணவிக்கு நீதிவேண்டும்."
"கண்டிக்கிறோம்... கண்டிக்கிறோம்... போலீஸின் அலட்சிய போக்கை கண்டிக்கிறோம்."
சென்னை அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆண்களும் பெண்களுமாக குழுமியிருந்த இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த வார்த்தைகளையே திரும்பத் திரும்ப சொல்லியபடி கோஷமிட்டு கொண்டிருந்தனர்.
திடீரென்று கூடிவிட்ட மாணவர்களை கட்டுப்படுத்த முடியாமல்...
விசாலியோ, ஒரு அழகான ஹாரம், அதற்கு இணையான கழுத்தணி, அரைடஜன் வளையல்கள் என்று இருபது பவுனுக்கும் குறையாத தங்கநகை இருந்த பெட்டியைத் திறந்து மகளுக்கு முன்னால் நீட்டி, "இதைப் போட்டுக்கோ சுபா" என்றார்.
அன்னையின் இந்த செயலை எதிர்பாராத சுபாஷிணியின் பார்வை கணவனை தொட்டு மீள, "நான் தந்தா வாங்கி போடுறதை விட்டுட்டு, அங்க என்னடி...
அத்தியாயம் 16
கன்னியாகுமரி மாவட்டத்தில் விமானநிலையம் இல்லையாதலால், அருகில் இருந்த திருவனந்தபுரத்தையே விமானசேவைக்காக, குமரி மக்களில் பெரும்பாலானோர் நாடினார்கள்.
சேனாதிபதியும் மனைவியோடு, திருவனந்தபுரம் விமானநிலையம் வந்திறங்கி, அங்கிருந்து வாடகைக்கார் மூலம் ஊருக்கு வந்து சேரும்போது, இரவு மணி பதினொன்று ஆகியிருந்தது.
ஊருக்குள் கார் நுழையும் போதே கோவிலில் அடித்துக் கொண்டிருந்த செண்டைமேளத்தின் சத்தம், ஒலி பெருக்கியின் உபயத்தால் துல்லியமாக...
அத்தியாயம் 15
அடுத்த இரண்டு நாட்களில் ஓரளவிற்கு இயல்பிற்கு வந்திருந்தாள் சுபாஷிணி. தன் தவறை உணர்ந்து கொண்டது போல சேனாதிபதியின் நடவடிக்கைகளும் இருக்க, அதற்கு மேலும் சுபாஷிணியால் முறுக்கிக் கொண்டு இருக்க முடியவில்லை என்பது தான் உண்மை.
ஆனால் உன்னை அப்படியெல்லாம் நிம்மதியாக இருக்க விட்டுவிட மாட்டேன் என்பது போல ரம்யாவிடமிருந்து அன்று சுபாஷிணிக்கு போன் வந்தது.
அலுவலகத்திலிருந்து...
"இந்த கண்டிஷன் எனக்கு மட்டும் தானா?" என்று எதிர்கேள்வி கேட்டாள் சுபாஷிணி.
"ம்ப்ச்... எங்கூட உன்னைக் கம்பேர் பண்ணாத சுபா." தன் தவறை ஒத்துக் கொள்ளாமல் அதட்டும் குரலில் சொன்னான் சேனாதிபதி.
"அது சரி... நீங்களும் நானும் ஒன்னில்லை தான்.. அதனாலத் தான், நான் கிளம்புனதைப் பத்தி ஒரு நோட் எழுதி பெட்ரூம் சைட்லேம்ப் பக்கத்துல இருக்கிற...
அத்தியாயம் 14
"சுபா... வா... வந்து மெஹந்தி போட்டுக்கோ." தன் கைகளுக்கு பியூட்டீசியன் மெஹந்தி இட்டு முடிக்கவும், சுபாஷிணியை அழைத்தாள் திவ்யா.
தோழிகள் இருவரும் தற்போது இருப்பது, கும்பகோணத்தில் இருக்கும் திவ்யாவின் வீட்டில். ஆமாம்... தன் திருமணத்திற்காக ஊருக்கு கிளம்பிய திவ்யாவோடு, சுபாஷிணியும் கிளம்பி வந்திருந்தாள்.
நாளை காலையில் திருமணம் என்பதால், மதிய உணவிற்கு பிறகு திவ்யாவின் கைகளை,...
அத்தியாயம் 13
மாமன் குடும்பத்தினரை வரவேற்று ஹாலில் அமரவைத்து பேசிக்கொண்டிருந்த சுபாஷிணி, அவர்களுக்கு குடிப்பதற்கு ஏதாவது கொடுப்பதற்காக சமையலறைக்குள் நுழைந்தாள்.
அவள் பின்னோடே எழுந்த சுபாஷிணியின் பாட்டி மரகதமும், மாமி அர்ச்சனாவும் கிச்சனுக்கு வந்து தாங்கள் வாங்கி வந்திருந்த பழங்களை டைனிங் டேபிளில் வைத்து விட்டு, ஒவ்வொரு அறைக் கதவாகத் திறந்து வீட்டை பார்வையிட ஆரம்பித்து விட்டார்கள்.
அவர்கள்...
அத்தியாயம் 12
சென்னையை ஒட்டிய கிராமத்தில் இருந்த, அந்த பண்ணை வீட்டில் இரவைப் பகலாக்கும் முயற்சியில் ஈடுபட்டுகொண்டிருந்தன மின்விளக்குகள். கோட்டை மதில்களைப் போலிருந்த அதன் சுற்றுச்சுவர்கள் எளிதில் யாரும் அந்த வீட்டை அணுகிவிட முடியாது என்பதை சொல்லாமல் சொல்லியது.
அடர்ந்த மரங்களுக்கு நடுவேயிருந்த அந்த வீடும், அதன் சுற்றுப்புறமும் பகலில் காண்பதற்கு ரம்யமாக இருக்கக் கூடுமோ என்னவோ?...