Tamil Novels
அகரயாழினி மனுஷின் கனவில் வந்து விட, அவளைப் பற்றி வந்திருந்த செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்தான்.
இங்கே நமசிவாயம் அகரயாழினியை பிடித்து வைத்திருந்தான்.
அவளைப் கண்டுபிடித்த மகிழ்ச்சியில் அவளை தன் வசமாக்கி கொள்ள முயற்சி செய்ய,அவளோ முகத்தை திருப்பிக் கொண்டாள்.
பளாரென்று அறைந்தான் நமசிவாயம்.
"ஓடுகாலி, அப்பன் புத்தி. ஏன் டி என்னை விட்டு ஓடப் பார்த்த இல்ல... எவன்...
தாரகை 32
சந்திரமுகன் ஜெய்யை அடித்துக் கொண்டே இருக்க, மான்விழி அழுது கொண்டே தன் கணவனை தடுக்க முயன்றார்.
ரிஷி அதிர்ந்து தன் அண்ணனை பார்த்துக் கொண்டிருந்தான்.
புகழ் சந்திரமுகனை தடுத்து, “அங்கிள் உங்க மேலையும் தப்பு இருக்கு” சினமுடன் கத்தினான். அவர் அவனை பார்க்க, எல்லாரும் புகழமுதனை பார்த்தனர்.
“இதுவரை ஸ்ரீ ரிஷிக்காக தான இந்த பொறுப்பை ஏத்துக்கிட்டா....
தாரகை 31
ரிஷி குணசேகரனை பார்த்து, “சஞ்சு இவரா?” கேட்டான்.
ஆமா மாமா, “இவன் தான் என்னை இங்க…”அவள் சொல்லத் தொடங்க, ஜோ அவள் வாயை மூடினான்.
ஜோவை தள்ளி விட்டு பயந்து ஸ்ரீநிதியிடம் ஓட்டிக் கொண்டாள் சஞ்சனா.
“சஞ்சு நான் உன்னோட ஜோ தான? வர மாட்டாயா?” அழுது கொண்டே கேட்டான்.
சஞ்சனா ஸ்ரீநிதியை இறுக்க, மீண்டும் ஜோவின் மனம்...
தாரகை 30
“ஏன்டா நாயே! நான் உன்னிடம் எத்தனை முறை சொன்னேன்? அப்படியும் யோசித்து பேசாமல் கண்டபடி பேசி வச்சிருக்க” ரிஷியை அடிக்க வந்தான் கிஷோர்.
“ஹலோ... உங்களை பேச தான் அழைத்தேன். அடிக்க அழைக்கலை” ரிஷியை கிஷோர் அடிக்க விடாமல் இடையே வந்து நின்றான் ஜோ.
“என்னடா மாமா பாசம் தடுக்குதா?”
“இருக்காத பின்னே! பேச வேண்டியதை பேசிட்டு...
தாரகை 29
கதவை திறக்கவும், “எப்படியாவது என்னோட ஸ்ரீயிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” வேகமாக அறை முன் வந்தான் ரிஷி.
ஸ்ரீநிதி கையில் பையை பார்த்து, “ஸ்ரீ எங்க போற? “மனதில் உள்ள வேதனை, பதட்டம், வலியுடன் கேட்டான்.
அவனை நகர்த்தி அவன் பைல்லில் இருந்து விவாகரத்து பத்திரத்தை அவன் கையில் திணித்து, "உங்களுக்கு தேவையானதை கொடுத்துட்டேன். இனி...
தாரகை 28
ஸ்ரீநிதி கம்பெனி வேலைகளை திறம்பட செயலாற்றி வந்தாள். சந்திரமுகனுக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி. கம்பெனியின் போர்டு மெம்பர்கள் ஸ்ரீநிதியை பாராட்டினார்கள். கம்பெனி ஆட்களிடமும் கோபப்படாமல் நன்றாக வேலையும் வாங்கி, அவர்களின் பிராஜெக்ட் உயர்நிலைக்கு சென்றது.
சந்திரமுகன் தன் மகன் ஜெய்யை விட ஸ்ரீநிதியை பற்றி அனைவரிடம் பெருமையாக பேசினார். ஜெய்க்கு ஸ்ரீநிதி மீது சினம்...
தாரகை 27
தன் மனைவியை மடியில் போட்டு கண்ணீருடன் அவள் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தான் ரிசாத்பவன்.
அழகி கண்ணை காட்ட, தர்மேந்திரன் கண்ணை மூடி திறந்து ஸ்ரீநிதி மீது தண்ணீரை தெளித்தார். அவள் விழித்து ரிஷி மடியில் இருப்பதை பார்த்து எழுந்து அமர்ந்தாள்.
உங்க பையன் அறையை திறங்க. இன்று மட்டும் நாங்க அங்க தங்கிக்கிறோம். நாளை காலை...
தாரகை 26
ரிஷி கதவை தாழிட்டான்.
எதுக்கு தாழிடுறீங்க?
“ஏற்கனவே ஒரு லாக்கை கண்டறிந்து சாவியை கஷ்டப்பட்டு எடுத்து தான் இதை கண்டறிந்தேன்” அந்த பெட்டியை அவள் கையில் கொடுத்தான்.
என்ன வச்சிருப்பான் அக்கா?
“தெரியலடா” ஸ்ரீநிதி கூற, விசிட்டிங் கார்ட்டை ஸ்ரீநிதியிடம் நீட்டினான் ரிஷி.
அவனை பார்த்துக் கொண்டே அதை பார்த்து அதிர்ந்தாள். இதிலுள்ள அலைபேசிக்கு கால் பண்ணேன். முதல்ல ரிங்...
மனுஸ்யபுத்திரன் அவளைக் காப்பாற்றி அழைத்து வரவும், பத்திரிக்கையாளர்கள் அவனை சூழ்ந்து கொண்டு கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தனர் . அவளோ தயங்கியபடி அவனருகே திருதிருவென்று விழித்துக் கொண்டு நின்றாள்.
"உங்க எல்லாருடைய கேள்விகளுக்கும் என் மேனேஜர் பதில் சொல்லுவார்.. அன்ட் இந்த பொண்ணை எலிஃபேன்ட்ஸ் கிட்ட இருந்து காப்பாத்தி இருக்கேன் அவ்வளவு தான் வேறெந்த...
தாரகை 25
வீட்டிற்கு வந்த ஜோடிகளை கவனித்துக் கொண்டிருந்தார் பனிமலர்.
வேகமாக வீட்டிற்குள் ஓடி வந்தாள் சஞ்சனா.
“ஹே சஞ்சு” பவிதா அவளிடம் வந்தாள்.
“உன்னை பார்க்க நான் ஒண்ணும் வரலை. அத்தை..ஜோவும் அந்த லூசு பொண்ணும் டிவில்ல வர்றாங்க” அவளாகவே டிவியை போட்டாள்.
ரிஷி பவிதாவை பார்த்து, “தேவையா உனக்கு?” சிரித்தான்.
ஜோவும் லூசு பொண்ணுமா?
ஸ்ரீநிதி ரிமோர்ட்டை எடுத்தாள்.
“லூசுன்னு சொல்லாத. அவனுக்கு...
தாரகை 24
சற்று நேரத்தில் ஸ்ரீநிதி கீழே வந்தாள்.
சந்திரமுகன் கண்ணை காட்ட, அவரருகே வந்து அமர்ந்தாள்.
மான்விழி ஸ்ரீநிதியை பார்த்து விட்டு, “வேகமா வந்துட்டம்மா?” அவர்களின் அறையை பார்த்தார்.
“அத்த நான் காஃபி போடவா?” எழுந்தாள்.
“கொஞ்ச நாள் போகட்டும்மா” சொல்லி அவர் அவளுக்கும் தன் கணவனுக்கும் காஃபி கலக்க சென்றார்.
“மாமா டிரக்ஸா?” அவள் கேட்க, நளினி அவளருகே வந்து...
தாரகை 23
“நான் ஒன்னு மட்டும் கேட்கணும்?” ஐயரை பார்த்தாள் தன்வி.
“சாமியை தவிர எதை பற்றி வேண்டுமானாலும் அர்த்தமுள்ளதா கேளும்மா” என்றார் அவர்.
ஷாலுவை சரி செய்யலாமா?
கேட்டீங்கல்ல? பண்ணலாம்மா. இந்த தாய் நினைத்தால் கண்டிப்பா நடக்கும்.
அம்மனா? அவள் பயத்துடன் அவரை பார்க்க, அவர் புன்னகையுடன் அந்த பொண்ணுக்கு சொந்தமுள்ள யாராவது ஒருவர் கோவில் முழுவதும் விளக்கேற்றணும். அந்த...
தாரகை 22
ஸ்ரீநிதியின் பின் வேகமாக ஓடி வந்தான் ரிஷி. அனைவரும் அவனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர்.
“என்ன சிரிப்பு?” அவன் அம்மாவிடம் கேட்டான்.
அவர் மேலும் சிரித்தார்.
என்ன தனு? கோபமா? ஸ்ரீநிதி அவளருகே வந்தாள்.
நாங்க வரலையாம். நீங்க மட்டும் தான் போறீங்களாம்.
அவங்க புதுசா கல்யாணமானவங்க. நிது, பவி கோவிலுக்கு போகணும்ல்ல? நளினி சத்தமிட்டார்.
“அண்ணீ, நானும் வருவேன். பிக்ப்பாவும்...
தாரகை 21
மான்விழி முகம் மாற பூபாலனை விட்டு நகர்ந்தார். குணசேகரன் முறைப்புடன் செல்லும் ஜோவை பார்த்தார். அதை பார்த்த சந்திரமுகனும் ரிஷியும் அவரை முறைத்து பார்த்தனர்.
கணவனும் மகனும் தன் அண்ணனை முறைப்பதை பார்த்து, “பாலா ஏதோ செய்திருக்கான்” மான்விழிக்கு புரிந்தது. அதனால் பேச்சை மாற்றி அனைவரையும் கிளப்பினார்.
“பப்ளிம்மா ஜோ எப்படி சரியாக வந்தான்?” ஜெய்...
தாரகை 20
குழப்பமான மனதுடன் தயாராகத் தொடங்கினாள் ஸ்ரீநிதி. குளியலறையில் இருந்த அவளது ஆடையை பார்த்து இரவு புடவையுடன் தான் படுத்தாள். டாப், ஸ்கர்ட்டை பார்த்து, இதெப்படி? சிந்தனையுடன் அதை எடுத்து பார்த்தான் ரிஷி. அவளது புடவையில் இருந்த இரத்தக்கறையை பார்த்து திகைத்தான்.
அவன் கையிலிருந்ததை கீழே போட்டு புடவையை கையில் எடுத்து பார்த்து, ஸ்ரீ..ஸ்ரீ..சத்தமிட்டான். ஸ்ரீநிதி...
பிரேமம் -02
மனுஸ்யபுத்திரன் சைட் சீயிங் செல்கிறேன் என்று கிளம்பி விட, அதே நேரத்தில் நமசிவாயத்தின் மூன்றாம் மனைவி காட்டுக்குள் ரத்தக்களறியுடன் ஓடிக் கொண்டிருந்தாள்.
அவள் பின்னே காட்டுயானை ஒன்று ஓடி வந்து கொண்டிருந்தது.
'எங்கேப் போய் ஒளிந்து கொள்வது?' என்று அவளுக்கு புரிபடவில்லை.
"பிள்ளையாரப்பா உனக்கு...
தாரகை 19
தர்மேந்திரன் ஜோவை தனியே இழுத்து சென்று நடந்ததை கேட்டு அறிந்து கொண்டார்.
“ஜோ என்னோட வா” அவனை வேகமாக இழுத்து சென்றார். இருவரும் செல்வதை பார்த்த நளினி அவர்கள் பின் சென்றார்.
மஹாலின் உச்சியில் காலை தொங்கப் போட்டு அமர்ந்திருந்தாள் தன்வி. அவளை சுற்றி நிறைய ஐஸ்கிரீம் கவர்கள் கிடந்தது.
“தனு இங்க என்ன செய்ற? எல்லாரும்...
தாரகை 18
அன்றைய நாளின் விடியல் மகிழ்ச்சியை தந்து நம்மையும் திருமணத்திற்கு வரவேற்க தயாராக இருந்தது.
யாருக்கும் அமர நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தனர். மணமேடையில் பட்டு சட்டை வேஷ்டியுடன் அங்கவஸ்திரத்துடன் நெற்றியில் திருநீறு கீற்றுடன் பளிச்சென அழகாக கம்பீரமாக அமர்ந்திருந்தனர் மணமகன்கள்.
மணப்பெண்கள் அழைத்து வரப்பட, கிஷோர் விரலை காட்டினான் ரிஷியிடம். அவன் இருவரையும் பார்த்தான்.
திருமண புடவைகளும் ஒரே...
பிரேமம் -01
மதுரை மாநகரின் மையத்தில் இருந்தது அவர்களது பிரமாண்ட மாளிகை...பரபரப்பாக எல்லாம் இல்லை... மாளிகை முழுவதும் வெறுமை சூழ்ந்திருந்தது. ஆனால் பளபளவென மாளிகை மின்ன ராப்பென்ஷலை ( Rapunzel) சிறை வைத்தது போன்று அவளும் சிறை வைக்கப்பட்டிருந்தாள்.
இப்போதே விம்மி வெடித்து செத்துவிடத் தோன்றியது அவளுக்கு......
தாரகை 17
(இரு நாட்களின் பின்)
“டாட்” சினமுடன் சத்தமிட்டுக் கொண்டே ஜெய் வீட்டிற்கு வந்தான்.
சந்திரமுகனும் ரிஷியும் முன்னதாகவே வந்திருந்தனர்.
ரிஷியை பார்க்காத ஜெய், டாட் நிது எதுக்கு அவனோட பேசுறா? கேட்டுக் கொண்டே இடப்பக்கம் பார்க்க, மான்விழியும் ரிஷியும் அவனை பார்த்துக் கொண்டிருந்தனர்.
டாட், உங்ககிட்ட தனியா பேசணும்.
“ஸ்ரீ பத்தி பேசுறதா இருந்தா என் முன்னாடியே பேசலாம்”...