Thursday, March 28, 2024

    Kaathalum Katru Mara

    Kaathalum Katru Mara 23

    அத்தியாயம் இருபத்து மூன்று :    அவனின் இறுக்கத்தில் தவித்தவளாக அரசி வெகுவாக முயன்று விட்டு விலகிய போது, “தேங்க் யு, தேங்க் யு வெரி மச். நான் பர்த்டே எல்லாம் செலப்ரேட் பண்றது இல்லை...” என்றான் நெகிழ்ந்த உணர்ச்சிமயமான குரலில். “அ மு க்கு முன்னாடி உங்க வாழ்க்கை வேற, அ பி க்கு...

    Kaathalum Katru Mara 22

    அத்தியாயம் இருபத்தி இரண்டு : இரவு உணவை எடுத்து வந்திருந்தனர், அதை உணவு மேஜையில் வைத்திருக்க குரு உண்டு முடித்து லேப் எடுத்துக் கொண்டு அமர்ந்தான். அரசியும் உண்டு முடித்து சிறிது நேரம் பார்த்தாள், அவன் அதனை வைப்பதாக காணோம் எனவும் அவளுக்கு டென்ஷன் கூடியது. “எப்போ பார்த்தாலும் எதையாவது நினைச்சு மனசை குழப்பிக்கிட்டு, பைத்தியக்காரன்...

    Kaathalum Katru Mara 21

                     அத்தியாயம் இருபத்தி ஒன்று :  காலையில் அரசிக்கு எழவே முடியவில்லை அப்படி ஒரு சுகமான அயர்வு, உடன் உறக்கமும் கூட. எப்போதும் போல காலையில் எழுந்து விட்ட குரு, அவளை எழுப்ப மனமின்றி அவளை சிறிது நேரம் பார்த்திருந்தான். அவனின் வாழ்வில் வந்த ஜக்கம்மா என்று தான் அப்போதும் தோன்றியது. தேவதையுமல்ல ராட்சசியும்...

    Kaathalum Katru Mara 20

    அத்தியாயம் இருபது :     “அப்பா, இன்னைக்கு பெரியம்மா பெரியப்பா கூட போய் அவங்க பக்கம் முகூர்த்த புடவை நகை எல்லாம் வாங்கினோம்” என்று ஒலிபரப்பிய அரசி,   “நீங்களும், அம்மாவும், கலையையும் மாமாவையும் கூட்டிட்டு ஒரு நாள் இங்க வீட்டுக்கு வாங்க. நாம வாங்கின பொருள் நகை எல்லாம் இங்க தான் இருக்கு. சரியா இருக்கா பார்த்து...

    Kaathalum Katru Mara 19

    அத்தியாயம் பத்தொன்பது:     “ஓகே, பெரியம்மா...” என்று தோளைக் குலுக்கினாள். பின்பு பட்டு புடவை செக்சன் சென்றனர். விஸ்வமும் ஜோதி தன்னை பார்ப்பாளா பார்ப்பாளா எனப் பார்க்க, ஜோதி அவன் புறம் திரும்பவே இல்லை. புனிதாவும் விஸ்வத்தின் தங்கையும் பேச ஆரம்பிக்க, பெரியம்மாவும் அரசியும் பேச, ஜோதியும் குருவும் அமைதியாக நிற்க, யாரிடம் பேசுவது...

    Kaathalum Katru Mara 18

    அத்தியாயம் பதினெட்டு :  எங்கும் அரசி! எதிலும் அரசி! அரசி! அரசி மட்டுமே குருவின் மொத்தமும் ஆகிப் போனாள் என்றால் மிகையல்ல! அதிகம் பேசாத குருவை அதிகமாய் பேசி கொள்ளைக் கொண்டாள். இத்தனை நாள் பிடிப்பற்று தனிமையாய் இருந்த வாழ்க்கை மிகவும் அர்த்தமுள்ளதாய் மாறிவிட்டது. அவளுடைய அப்பா, அம்மா, அக்கா, மாமா மட்டும் அவளின் வட்டத்தில்...
    அத்தியாயம் பதினேழு : காலையில் விழித்த போது தயக்கங்களும் தடைகளும் விடைபெற்று போயிருந்தன அரசியிடம். குருபிரசாத் உறக்கத்தில் இருக்க, அவன் உறக்கம் கலையாமல் வெளியே வந்தாள். வீடு பரபரப்பாக இருந்தது, “என்னமா?” என, “கலை, இடுப்பு வலிக்குதுன்னு சொல்றாடி!” என்றவர், “அவ அத்தைக்கு ஃபோன் பண்ணினேன் வர்ரேன்னு சொன்னாங்க!” என்றார். அதற்குள் அரசி கலையைப் போய் பார்க்க,...
    அத்தியாயம் பதினாறு : அரசியிடம் பதிலில்லை, ஆனால் என்னை உணர்ந்து கொண்டானே என்ற வியப்பு மனதில் தோன்றியது. “சொல்லு அரசி!” என, அப்போதும் பதிலில்லை, “சொல்லு! என்ன தப்பு பண்ணினேன். இந்தக் கல்யாணத்துக்கு முன்ன ஒரு பொண்ணை லவ் பண்ணினேன். எனக்கு தெரியாம கல்யாணம் பேசிட்டாங்க, எனக்குத் தெரியலை, உன்கிட்ட சொன்னேன் நிறுத்திடுன்னு சொன்னேன். அதுல எந்தத் தப்பும்...
    அத்தியாயம் பதினைந்து : தமிழரசிக்கு தன்னைப் பிடித்து இருப்பதை உணர்ந்தவன் “தேங்க் யு”  என்ற வார்த்தையை உதிர்த்துப் போக, உதிர்ந்த அந்த வார்த்தையும், பதிந்த அந்த முத்தமும், எதற்கு என்று புரியாத போதும் ஒரு இனிமையை, ஒரு பரவசத்தை உணர்ந்தாள். குருவிற்கு பேச நேரமேயில்லை. எப்போதும் ஃபோனில் பேச மாட்டான் என்றாலும், அன்று பேச ஆவலாக இருந்த போதும்...
    அத்தியாயம் பதினான்கு : வீட்டின் உள் நுழைந்ததும், “நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன், நீ என்னைக் கிண்டல் பண்றியா? என்ன பண்றா உன் டாலி? உன்னை இப்படி விட்டுட்டு!” “பார்த்துக்கறது நீ! அவளை ஏன் திட்டுற?” “ஓஹ்! உனக்கு அவ மேல அவ்வளவு லவ்வா?” என்று இடுப்பில் கைவைத்து தஸ்ஸு புஸ்ஸு என ஆத்திரம் பொங்கப் பார்த்தவள்,...
    அத்தியாயம் பதிமூன்று: அன்றைய இரவு மட்டுமே அந்தத் தடுமாற்றம் குருப்ரசாதிடம்! அடுத்த நாள் தேறிக் கொண்டான். காலையில் அரசி எழுந்தவுடன் “குட்மார்னிங்!” என்று புன்னகையோடு அவளை எதிர்கொண்டவன், “சாரி!” என்றான். குரு அதைச் சொன்ன போது அமர்ந்து லேப்பில் ஏதோ செய்து கொண்டிருக்க, அவன் சொன்னதை விட்டு “எப்போ எழுந்தீங்க?” என்றவளிடம், “தூங்கவேயில்லை அப்புறம் எப்படி முழிப்பேன்?”...
    அத்தியாயம் பன்னிரண்டு: கார் பயணம் முழுவதுமே திரும்ப யோசனைக்குப் போய்விட்டால் அரசி, “நேத்தைக்கு என்னடான்னு டிரஸ் விலகினது கூடத் தெரியாம அவன் முன்னாடி நிக்கற, இன்னைக்கு என்னடான்னா டபிள் மீனிங்ல பேசற, என்ன தான் நினைப்பாங்க உன்னைப் பத்தி” மரியாதையும் மரியாதையின்மையும் மாறி மாறி வந்தது.   “ரொம்ப வாய் விடாத, உன் மானம் மரியாதையை நீயே...
    அத்தியாயம் பதினொன்று : அன்றைய இரவு இருவருக்குமே உறங்கா இரவாகிப் போனது! அரசியும் உறங்கவில்லை! குருபிரசாத்தும் உறங்கவில்லை! எதோ பகல் போல அந்த இரவைக் கடத்தினர்.   அம்மா கொண்டு வந்த துணிகளை அரசி அடுக்கி வைக்க, குருபிரசாத் லேப்பில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தான். இருவரிடமும் ஒரு பேச்சுமில்லை. இருவர் மனமுமே போராடிக் கொண்டிருந்தது எதிர்காலத்தை நினைத்து! அவ்வப்போது...
    அத்தியாயம் பத்து : “எனக்கு உங்களைப் பிடிச்சிடுமோன்னு தப்பா எடுக்கக் கூடாது!” என்ற செய்தியில், “நான் உன் மனைவி என்ற உரிமையை எடுக்க மாட்டேன். நீயும் கணவன் என்ற உரிமையை எடுத்து விடாதே!” என்ற செய்தி இருப்பதாகத் தான் குருபிரசாத்திற்கு தோன்றியது. முகத்தில் ஒரு புன்னகை உதிக்க, “உனக்குப் பிடிக்காது ஓகே! ஆனா ஒரு வேலை எனக்குப்...
    அத்தியாயம் ஒன்பது : சண்டை சச்சரவுகள் இல்லாமல் குருபிரசாத் தமிழரசியின் வாழ்க்கை சென்றது. காரணம் தமிழரசி! ஆம்! தமிழரசி குருவை எந்த வகையிலும் தொந்தரவு செய்யவில்லை. அந்த நான்கு நாட்களாக மூன்று வேளை அல்ல நான்கு வேளையும் நன்றாக உண்டான். அதுவே குருவின் மனதிற்கு கஷ்டமாக இருந்தது, “நான் ஈவினிங் சமைக்கிறேன்!” என்று வருபவனிடம், “வேண்டாம் எனக்கு...
    அத்தியாயம் எட்டு : “யாராயிருக்கும்? எதுக்கு இவ்வளவு டென்ஷனா பேசறாங்க?” என்று யோசித்தவளுக்கு, “டாலி! அப்போ டால்! அப்போ பொம்மை! அப்போ அவனோட காதலியா? அதுக்கு தான் இந்த பில்ட் அப்பா!” என்று சலித்துக் கொண்டவள், கிச்சனில் வேலையை முடித்து வெளியே வந்து டீ வீ போட்டு அமர்ந்து கொண்டாள். “அய்யய்யோ இந்த சீரியல்!” என்று நொந்து...
    அத்தியாயம் நான்கு : குருபிரசாத் ஃப்ளைட்டில் பறந்து கொண்டிருந்தான் அலுவலக வேலை நிமித்தம். ஒரு வார வேலை டெக்ஸாசிற்கு, நினைவுகள் அவனோடு சேர்ந்து பயணித்தது! அன்று ஹாஸ்பிடலில் அர்த்தனாரி வந்தவுடனே குரு அவரிடம் பேசப் போனான். ஆனது ஆகட்டும் உண்மையைச் சொல்லிவிடுவோம் என்று. க்ஷண நேரத்தில் சுதாரித்த அரசி அவனைப் பேச விடவில்லை. அவனைப் பார்த்து வேண்டாம்...
    அத்தியாயம் மூன்று : ஆகிற்று! மூன்று நாட்கள் முடிந்து விட்டது திருமணம் முடிந்து! வாழ்க்கை இப்படி முழுக்க குற்றவுணர்ச்சியோடு மாறி விடும் என்று குருபிரசாத் நினைத்ததே இல்லை. யாரும் நம்புவார்களா என்ன? ஆனால் அதுதான் உண்மை! அவனுக்குத் திருமணம் தெரியவே தெரியாது, வந்த பின் தான் தெரியும்! அவன் நிறுத்த முனைந்த போது அப்பாவிற்கு மாரடைப்பு. அப்போதும்...
    அத்தியாயம் இரண்டு : தமிழரசி தலை குனிந்து பொன் தாலியை வாங்கும் போது, நெஞ்சம் கனத்தது. அந்த ஆறு கிராம் பொன் தாலி அதையும் விட கனத்தது. அதையும் விட நேற்று வாங்கிய அடி கன்னத்தில் இன்னும் எரிந்தது. ஆம், நேற்று அடித்து விட்டார், சிறு பெண்ணாய் இருந்த பொது வாங்கிய அடி. அதன் பிறகு எல்லாம்...
    அத்தியாயம் ஏழு: “தனியா இருந்துக்குவியா?” என்றபடி குருபிரசாத் சோப் வாங்கிக் கொடுத்து விட்டுக் கிளம்ப, “நைட்ல மட்டும் தான் எனக்கு பயம்! பகல்ல இல்லை!” என்றாள். “சாம்பார் சாதம் செஞ்சேன்! காலையிலயும் அதுதான், மதியமும் அதுதான் சாப்பிட்டுக்கோ!”   “வீட்டோட சாவி வேணும்” என்றவளிடம், “எதுக்கு” என்று பதில் கேள்விக் கேட்க, “நான் எங்கயாவது வெளில போகணும்னா?” “எங்கே போவ...
    error: Content is protected !!