Saturday, April 27, 2024

    Emai Aalum Niranthara

    அத்தியாயம் பதினாறு : என் வாழ்வில் நீ வந்தது விதியானால்                                                          நீ எந்தன் உயிரன்றோ! எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தாள் என்று சைந்தவிக்கு தெரியாது. “என்ன எதிர்பார்க்கின்றாய் நீ?” என அவளுக்குள் அவளோடு போராட்டங்கள், சொல்லத் தெரியவில்லை! உணரவும் முடியவில்லை! ஒரு இரவிற்குள் என்ன இது? அவளை குறித்து அவளிற்கே நீச்சமாக இருந்தது. விஜய் திரும்ப வந்த போது காலை...

    Emai Aalum Niranthara 15

    அத்தியாயம் பதினைந்து : என்றும் நினைவில்! கனவில்! நனவில்! எம் எல் ஏ வை அழைத்து “உன் மனைவி உதவி கேட்டு வந்திருக்கிறார். முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் முயற்சி செய்கிறேன். எனக்கு இதனால் எதுவும் தொல்லை வராது என்பதை நீ உறுதி கொடுத்தால் செய்கிறேன்” என்று பேசினான். எம் எல் ஏ உடனான உரையாடலை ரெகார்ட்...
    அத்தியாயம் பதினான்கு : சரியாகிவிடும் என்று சொல்லிக் கொண்டு கண்கள் மூடிக் கொண்டாலும் உறக்கம் கிஞ்சித்தும் இருவரையும் அணுகவில்லை. திருமணமாகி சேர்ந்திருந்த அந்த ஆறு மாத கால வாழ்வில் இப்படி எல்லாம் அணைத்து படுத்ததேயில்லை! அணைத்ததேயில்லை இல்லை என்பதும் வேறு. இந்த மாதிரியான ஒரு சூழலில் ஒரு அணைப்பு எதிர்பாராதது. ஆனால் உண்மையில் இப்போது தானே தேவை. கண்மூடி...

    Emai Aalum Niranthara 13

    அத்தியாயம் பதிமூன்று : எமை ஆளும் நிரந்தரா! சைந்தவி மேலே ஏறி வந்த போது, விஜய் அவனின் அம்மாவிடம் கைபேசியில் பேசிக் கொண்டிருப்பது புரிந்தது. “சும்மா அழாத, நான் நல்லா இருக்கேன். எனக்கு அங்க இப்போ வரப் பிடிக்கலை. வந்தா ஆளாளுக்கு ஏதாவது பேசுவாங்க. மூர்த்தி மாமா அவரால தான் இப்படி ஆகிடுச்சுன்னு என் பின்னாடி சுத்துவாரு. உன்...
    ப்ரித்வி சைந்தவியிடம் எந்த பதிலும் சொல்லவில்லை. “ரித்திக்கா என்ன சாப்பிடுவா?” எனக் கேட்டவளிடம், “பால் இருக்கா கொடு” என்றான். “பால் காய்ச்ச சைந்தவி எழுந்து போய் விட, ரித்திக்கா அவனின் மடியை விட்டு எழுந்து நடக்க ஆரம்பிக்க, அவளை போக விட்டான். ப்ரித்வி அப்படியே அமர்ந்து கொண்டான். இப்படி ஒரு சூழலை எதிர்பார்க்கவில்லை. தத்தி தத்தி நடந்த ரித்திக்கா விஜயின்...
    அத்தியாயம் பன்னிரண்டு : காதல் கைக்குள் அடங்கா காற்று! சுவாசமும் அதுதான் நேசமும் அதுதான்! வீட்டிற்கு வந்ததும் விஜய் சோஃபாவில் அமர்ந்து கொள்ள, “இந்த டிரஸ் வேண்டாம் மாத்திட்டு உட்கார்ந்துக்கோ” என்றாள். “வேற இல்லையே” “நான் வாங்கினேன், எனக்கு சைஸ் தெரியலை. சோ ரெண்டு சைஸ் வாங்கினேன். டி ஷர்ட்டும் த்ரீ ஃபோர்த்சும் இருக்கு. அப்புறம் என்ன வேணுமோ நாளைக்கு...
    அருகில் இருந்தவர்கள் வேகமாக திரும்ப இவர்களை நோக்கி ஓடி வந்து, “ண்ணா, விடுண்ணா” என பிரித்து விட்டனர். “ப்ச்” என சலித்து மூர்த்தியை இறக்கி விட்டவன். அவனின் சட்டையையும் சரி செய்து, “என்னை வுட்டுடு, நீ கிளம்பு, உன் பாசத்தை பொழியாத!” என்றான் சலிப்பாய். அதற்குள் மூர்த்தியின் மொபைல் அடிக்க, பூங்கோதை தான் அவனை அழைத்து இருந்தாள்....
    அத்தியாயம் பதினொன்று : பிரிவு உடலுக்கு தான் மனதிற்கு இல்லை! உள்ளே வந்த இன்ஸ்பெக்டர் விஜயை பார்த்து “டேய், இன்னா துள்ளு துள்ளுனான் உன் மாமன். இப்போ அந்த எம் எல் ஏ பொண்ணு வராம உன் பொஞ்சாதியை அனுப்பமாட்டேன்” என்றான். பின்னே வந்த சைந்தவியும் அதனைக் கேட்டாள். விஜயின் மனதில் மத்தளங்கள் ஓடிய போதும், அதனை வெளியில் சற்றும்...
    டீம் லீடரிடம் லீவ் சொல்லி சைந்தவி கிளம்பிவிட்டாள். அரை மணிநேரத்தில் ப்ரியா வந்து விட, அவளின் ஸ்கூட்டியில் ஏறிக் கொள்ள, அங்கிருந்து ஒரு முக்கால் மணி நேரப் பயணம் சென்றார்கள். இவர்கள் அந்த ஸ்டேஷன் அருகே செல்லும் போதே பைக்கில் இருந்த ஒருவன் ப்ரியாவை நோக்கி கை அசைத்தான். ப்ரியா அவனருகே சென்று வண்டியை நிறுத்தவும், “என்ன? எதுக்கு...
    அத்தியாயம் பத்து : சொல்லத்தான் வார்த்தையில்லை! அன்று அலுவலகத்திற்கு விஜய் வரவில்லை. சைந்தவி கவனித்தாள். வீட்டில் போராடிக் கொண்டிருப்பான் எனத் தெரியும். அவளோடு வந்து இருப்பது அவனுக்கு அவ்வளவு சாதாரணமல்ல. அவனின் அம்மா அழுது அழுதே அவனை ஒரு வழி செய்வார் எனத் தெரியும். மனதிற்கு சற்று சுவாரசியமாய் இருந்தது, எப்படி இதை சமாளிப்பான் பார்ப்போம். முடியுமா அவனால்...

    Emai Aalum Nirantharaa 9 2

    “அந்த ரூம்குள்ள தான் ரெஸ்ட் ரூம் இருக்கு” என்று சொல்லி, அவள் கிட்சன் சென்று விட, எழுந்து ஃபிரெஷ் ஆக உள்ளே சென்றான். பாத்ரூமில் இருந்து முகம் கழுவி வந்தவன், அங்கே டவல் எங்கே என்று தேடினான். படுக்கையில் அவள் நேற்று கழற்றிப் போட்ட சுரிதார் இருக்க, அதனை பார்த்ததும் அதில் முகம் துடைக்க ஆசை....

    Emai Aalum Nirantharaa 9 1

    அத்தியாயம் ஒன்பது : நெஞ்சில் ஒரு காதல் வலி, பூவில் ஒரு சூறாவளி! “எதுக்கு இந்த டைம் பெல் அடிக்கறீங்க” என்று கதவை கொஞ்சம் மட்டும் திறந்து, கதவின் சங்கிலியை முழுவதுமாக நீக்காமல் கேட்டாள். “சார் தான் உங்களை பார்க்க வந்தார். உங்க வீட்டுக்காரர் சொன்னார். நான் இதுவரை பார்த்ததில்லை. சரி எதுக்கும் தெரிஞ்சிக்கலாம்னு கூட வந்துட்டேன்” என்று...

    Emai Aalum Niranthara 8 2

    அவள் சென்றதும் “நீங்க கூட அன்னைக்கு டின்னர்க்கு வர்றதுக்கு ரொம்ப போர்ஸ் பண்ணுனீங்க. ஏன் பண்ணுனீங்க? இங்க நான் வந்தே பத்து நாள் தான் ஆகுது. இன்னும் உங்களை யார்ன்னு தெரியாது, வந்த அந்த பீப்பில் யார்ன்னு தெரியாது. சும்மா லஞ்ச்க்கு வான்னா, நாங்க என்ன பசங்களா?” “இந்த மாதிரி போனா அவங்க வீட்ல என்ன...

    Emai Aalum Niranthara 8 1

    அத்தியாயம் எட்டு : அடுத்த இரண்டு நாட்கள் அந்த வெளிநாட்டவர்கள் அங்கிருந்து கிளம்பும் வரை பிரவீன் விஜயை விடவே இல்லை. சைந்தவியை கண்களால் பார்க்க மட்டுமே முடிந்தது அதுவுமே சில நிமிடங்கள். அந்த லஞ்ச் சென்ற போதே ரிச்சர்ட் விஜயை பார்த்து கேட்டான், “ஆர் யு ஹெர் ஹஸ்பன்ட்” என்று. “ஆம்” என்று அவன் தலையாட்ட, “யு ஆர் வெரி...

    Emai Alum Nirantharaa 7

    அத்தியாயம் ஏழு : மௌனம் - வார்த்தைகளின் பேசா மொழி! வார்த்தைகளை விட அர்த்தங்கள் அனேகம்! வெளிநாட்டில் இருந்து வந்த டீமில் இருந்த மூன்று பேரும் ஆண்களே. இரு இளவயதினர். இன்னும் ஒருவர் ஐம்பதில். பிரவீன் மாலை அணிவித்து வரவேற்க, சைந்தவி அந்த ஐம்பதில் இருந்தவருக்கு பூச்செண்டு கொடுக்க, மலர்ந்த சிரிப்போடு அதனை வாங்கிக் கொண்டார் அவர். மற்ற...

    Emai Aalum Niranthara 6

    அத்தியாயம் ஆறு: நழுவிய இதயம்! அலுவலகம் மிகவும் பரபரப்பாக இருந்தது. அன்று சில முக்கிய நபர்கள் வெளிநாட்டில் இருந்து வரவிருந்தனர். அதற்கு முன் தினமே விஜய் அலுவலகம் வந்து விட்டான் ஆனால் இன்னம் சைந்தவியை பார்க்கவில்லை. என்னவோ பார்க்கும் தைரியம் வரவில்லை, எப்போதும் இல்லாத ஒரு பதட்டம். தனியாக இருந்திருகிறாள் என்ற ஒரு விஷயம் அவனை அறுக்கத் துவங்கி...

    Emai Aalum Niranthara 5

    அத்தியாயம் ஐந்து: காதலுக்கு கண்ணில்லை என்பது பொய், காதலுக்கு காதலே இல்லை என்பது தான் உண்மை!   மூன்று மாத நோட்டிஸ் என்ற போதும் ப்ரித்வி இருந்ததினால் ஒரு மாதத்தில் ரிலீவ் ஆகி அங்கே சேர்ந்தாள். இவள் ஆஃபிஸ் விட்டு செல்லும் போதும் ப்ரியா தான் அப்படி ஒரு அழுகை, ஆச்சர்யமாய் பார்த்தாள் சைந்தவி. ப்ரியா என்ன...

    Emai Aalum Niranthara 4

    அத்தியாயம் நான்கு : யாருமில்லா தனியரங்கில்!      “ப்ரித்வி ஈவ்னிங் போகலாமா” என்று சைந்தவியிடம் இருந்து கைபேசியில் ஒரு மெசேஜ் வந்தது.   “எங்கே?” என்று பதில் மெசேஜ் அனுப்பியவனிடம், “எருமை, பத்து தடவை சொல்வாங்களா உனக்கு” என்ற பதில் மெசேஜ் வந்ததுமே அப்படி ஒரு புன்னகை ப்ரித்வியின் முகத்தினில். பின்னே அவனின் தங்கை அவனை திட்டி சண்டையிட்டு பல...

    Emai Aalum Niranthara 3

    அத்தியாயம் மூன்று : உறவுகள் விசித்திரமானது நிமிடத்தில் இணையும்! நொடியில் உடையும்! ப்ரித்வி மறந்தும் கூட விஜயிடம் சென்று பேசியதை சைந்தவியிடம் சொல்லவில்லை. சென்று வந்த பிறகு அவனுக்கே ஒரு மாதிரியாகிவிட்டது, “எதற்கு நீ போய் அவனிடம் பேசினாய்” என்பது போல. அதுவே அவனுக்கு ஒரு குற்ற உணர்ச்சியை கொடுத்தது.   அடுத்த நாள் அவனால் சைந்தவியை பார்க்கக்...
    அத்தியாயம் இரண்டு : காதல் அதன் வரையறை என்ன? சைந்தவி சென்னையில் உள்ள ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாள். இது அந்த நிறுவனத்தில் அவளது இரண்டாவது வருடம். அவளின் கல்லூரியில் இருந்து வருடா வருடம் அங்கே நிறைய பேர் தேர்வாவர். அப்படி ப்ரித்வி தேர்வாகியிருக்க அதன் பின் அவளுமே. ப்ரித்விக்கு...
    error: Content is protected !!