Kanave Kai Seruma
அத்தியாயம் இருபது :
மலைக்கு சென்ற விக்ரம் வர ஐந்து நாட்கள் ஆகின....... ஒன்றிரண்டு முறை அன்னகிளிக்கு அழைத்தான் தான்...
என்னவோ பேச விஷயமேயில்லை அன்னகிளிக்கு....... விக்ரம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னாள்......
அவனின் கேள்விகளும், “அக்கா நல்லாயிருக்காளா.....? நீ போய் பார்த்தியா.....? நீ கூட இருக்கியா....? குழந்தை எப்படி இருக்கு......? பிரபா யார் கூட இருக்கான்....?”, என்பது...
அத்தியாயம் பத்தொன்பது :
வாழ்க்கையை லகுவாக கொண்டு செல்ல விக்ரமும் அன்னகிளியும் முயன்றாலும் அவர்களால் முடியவில்லை..... குழந்தையை பற்றிய கவலை மனதை அரித்தது.
விக்ரமுமே உற்சாகம் குறைந்து காணப்பட்டான்.... அன்னகிளியும் அமைதியாக இருந்தாள்...... எப்போதும் ஒரு மாதம் ஆகும் எப்போது குழந்தை பிறக்கும் அதன் ஆரோக்யத்தை அறிவோம் என்பது போல இருவருமே இருந்தனர்.
அதனால் சிறு சிறு தீண்டல்கள்...
அத்தியாயம் பதினெட்டு :
வீடு வந்து சேர்ந்ததும்....... அமைதியாக உடை மாற்றிய விக்ரம்.... “பெட் எடுத்து எதுக்கு ஹால்ல போட்டுக்கிட்டு.... உனக்கு தனியா படுக்க தானே பயம்.... அதான் பிரபா இருக்கானுள்ள..... நீங்க ரெண்டு பேரும் உள்ள தூங்குங்க..... எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு”, என்று பேசிக்கொண்டே லேப் டேப் பை ஆன் செய்தான்.
அன்னகிளியின் முகம் சுருங்கி...
அத்தியாயம் பதினேழு :
விக்ரம் அன்னகிளியை திருமணம் செய்ய ஏதாவது சதி செய்திருப்பானோ என்பது போல ஒரு தோற்றத்தை வினோத்தின் பேச்சு கந்தசாமிக்கு கொடுத்தது.
அன்னகிளி ஓய்ந்து விட்டாள்...... “சௌம்யாவிற்காக பார்த்து.... நான் வீட்டில் சொல்லாமல் விக்ரமை மதித்து சொல்லிருக்க... அவன் வினோத்திற்கு உதவி செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறானா...”, என்ற எண்ணமே ஓங்கி வளர்ந்து நின்றது.
“இத்தனை நாட்கள்...
அத்தியாயம் பதினாறு :
“இழுத்து சாத்துங்கடா கோயில் கதவை.... இவனுங்களை நான் ஒரு வழி பண்ணாம இந்த இடத்தை விட்டு அனுப்பறதில்லை”, என்று அழும் மகளை தோளில் தாங்கி முத்துசாமி ஆக்ரோஷமாக பேசவும்....
எவ்வளவு பெரிய தொழில் சாம்ராஜ்யம் வினோத்தின் தந்தையுடையது..... எத்தனை பேரை கட்டி மேய்க்கிறார்......... எப்படி யாரிடம் பேச வேண்டும் என்பது அவருக்கு அத்துபடி.....
வினோத்தின்...
அத்தியாயம் பதினைந்து :
விக்ரம் பழனிசாமியிடம், “கொஞ்ச நாளைக்கு அன்னகிளியை கார்ல கொண்டு போய் விட்டுட்டு நீங்களே கூட்டிட்டு வந்துடுங்க மாமா”, என்றான்.
அவ்வளவு சீக்கிரத்தில் வினோத் விலகிக் கொள்வான் என்று விக்ரமிற்கு தோன்றவில்லை. எத்தனை பேரை பார்க்கிறான்.... வினோத்தின் முகத்தில் தெரிந்த தீவிரம் அவனுக்கு சற்று சஞ்சலத்தை கொடுத்தது.
திரும்பவும் பஸ்ஸில் அன்னகிளியை பின் தொடர வாய்ப்பிருக்கிறது...
அத்தியாயம் பதினான்கு :
வினோத் ஏறக்குறைய அன்னகிளியின் மேல் பைய்தியமாகவே இருந்தான்.... அன்னகிளிக்கு தன்னை பிடிக்குமா பிடிக்காதா என்ற எண்ணமே இல்லை.
ஏனென்றால் செல்வசெழிப்பான குடும்பத்தில் பிறந்தவன்..... இதுவரை கேட்டது எல்லாமே கிடைத்திருக்கிறது..... நினைத்தது எல்லாம் நடந்திருக்கிறது.
அதுவுமில்லாமல் அன்னகிளிக்கு தன்னை பிடிக்காமல் போகக் கூடும் என்ற நினைப்பு சிறிதும் அவனுக்கு இல்லை. அவனிடம் எதுவும் குறை என்று...
அத்தியாயம் பதிமூன்று :
அன்னகிளி போன வேகத்தை பார்த்தவனுக்கு..... “ஐயோ! எவனும் நம்மை ஒழுங்கா குடும்பம் நடத்த விட மாட்டானுங்க போல இருக்கே....”, என்று நொந்து கொண்ட விக்ரம்......
அவளுடைய வேகத்துக்கு ஈடு கொடுத்து வேகமாக அவள் முன்னே வந்து நின்றான்.
அவன் வந்து நின்ற வேகத்துக்கு.... அவனுடன் இருந்த பாதுகாவலரும் பன்னீரும் பதறி உள்ளே வந்தனர்.
பிறகு அன்னகிளியின்...
அத்தியாயம் பன்னிரெண்டு :
விக்ரம் வர பத்து நாட்கள் ஆகும் என்று சொன்னதையும் தாண்டி பதிமூன்று நாட்கள் ஆனது.
எஸ், அன்னகிளி தான் நாட்களை எண்ணிக் கொண்டு இருந்தாளே.
தினமும் இரவு சிறிது நேரம் விக்ரம் போனில் பேசுவான். அந்த சிறிது நேரம் என்பது மிஞ்சி போனால் ஐந்து நிமிடங்களே.
நிறைய பேசும் விக்ரமிற்கு போனில் எப்போதும் அதிக நேரம்...
அத்தியாயம் பதினொன்று :
காரிலேயே இருவருமே அமர்ந்திருப்பதை பார்த்து பழனிசாமி தான் முதலில் அருகில் வேகமா சென்றான்.
என்ன ஏதென்று கேட்காமல்..... “உள்ள வா விக்ரம்...”, என்று அவன் பக்கமிருந்த கார் கதவை திறக்க.....
“இல்லைங்க மாமா லேட் ஆச்சு.... ஒரு வேலையா நான் காலையில தூத்துகுடில இருக்கனும்..... வீட்ல இவ மட்டும் தனியா இருக்க வேண்டாமேன்னு கொண்டு...
அத்தியாயம் பத்து :
வினோத் விக்ரமை பார்த்ததும் வெலவெலத்து விட்டான். அவன் முகத்தில் ஒரு பதட்டம் அப்பட்டமாக தெரிந்தது.
விக்ரமிடம் இத்தனை நேரமிருந்த விளையாட்டு தனங்கள் எல்லாம் அடியோடு மறைந்தன.
வினோத்தை ஒரு பார்வை தான் பார்த்தான் விக்ரம்......
“கால்ல கட்டு போட்டு உட்கார்ந்திருந்தாங்க....... அது தான் என்னன்னு கேட்க வந்தேன்”, என்றான் அவனாகவே.
“இப்படி தான் உன் கண்ல படறவங்க...
அத்தியாயம் ஒன்பது :
அன்னகிளி கனவுலகில் பறந்தாள்... மிதந்தாள்.... என்று சொல்லமுடியாவிட்டாலும்.... ஒரு புதிய உணர்வு.... ஒரு இனிய கனவு....... விக்ரம்.
அன்னகிளியின் முகம் ஒரு தௌசன்ட்ஸ் வாட்ஸ் பல்ப் போல ஒளிர்ந்தது...... அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல அவளின் உள்ளத்தின் சந்தோஷம்... முகத்தில் நன்கு தெரிந்தது.
மதியம் பன்னீர் வந்து என்ன சாப்பிட உணவு...
Thank you mathi , sri , selvi , rathy , uma uday , suba , shereen , KG , poorvaja , SD , shanthi , niran , deebi , karthi , ezhilkailash , stulip , anitha , pons akka ,...
Thankyou geethabalan, selvi , sugi , sujatha , shereen , rathy , usharanibalaji , suba , niran , pons akka , mythili , saji , sathya , amirthababu , sai , j kruthika , SD , nira , vathani...
Thankyou geetha , sumathi , vij , sugi , meena , shereen , deebi , niran , suja , subhashankar , uma uday , uma manoj , ini , saji , kodi uma , sathya , selvi , j...
Dear Friends,
Thanks heaps to each and everyone of you, due to lack of time in this busy weekend couldnt list the names, but will do so very soon. Now, I am extending my heartfelt thanks to each one of...
thankyou geethabalan , SD , swapna , shyamalamay , shanmugasree , ezhilkailash , vijivenkat , logavalli , pons akka , sathya , subbugeetha , subasankar , kodiuma , sri , rama akka , radhika , selvi , saji ,...
sorry friends i just wanted to give individual reply and started giving too
but lack of time i couldnt maintain that.....
but it is your comments which drives me to give faster updatesnk
thanks for the wonderful support and encouragement what you...
thankyou geetha balan, padmi , krish ramesh , SD , radhika , amirthababu , pons akka , rama akkaa , geetha , tamizh , uma manoj , vij , prem , subbugeetha , KG , niran , vijivenkat ,...
Hai Friends,
what to say...... to say a single word like thanks will be very less
i know that but i dont have any other word than that
THANKS THANKS THANKS
thankyou for the wonderful support what you have given me for veezhvaenendru...