Friday, April 26, 2024

    Kanaavil Un Mugam 20

    Kanaavil Un Mugam 19

    Kanaavil Un Mugam 18

    Kanaavil Un Mugam 17

    Kanaavil Un Mugam 16

    Kanaavil Un Mugam

    Kanaavil Un Mugam 15

    அத்தியாயம் பதினைந்து: அடுத்த நாள் விடியல் யாருக்கும் காத்திராமல் வர, கதிர் அதிகாலையிலேயே விழித்துக்கொண்டான். லலிதா இன்னும் உறங்கிக்கொண்டு தான் இருந்தாள்.  எந்த இடத்தில் எப்படி உறங்க ஆரம்பித்தாலோ அப்படியே சற்றும் அசையாமல் உறங்கியிருந்தாள். எப்படி இப்படி அசையாமல் படுக்கிறாள் என்று எண்ணியவாறே, அவன் கனவு முகத்தை சிறிது நேரம் ரசித்தான். அவள் எழாமல் தான் மட்டும்...

    Kanaavil Un Mugam 14

    அத்தியாயம் பதினான்கு: அப்போதும் தேவி சமாதானமாகவில்லை. “அதெப்டி ஜாதகம் கொடுத்தாலே சம்மதிச்சு தானே கொடுக்கறோம்”, “கொடுப்போம் தேவி. நாம கனவுல கூட நினைக்க முடியாத சம்மந்தம்”,  என்று பேசி பேசி அவரை கரைத்தார். “லலிதா ஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல் அவங்க கேட்டா நாம கொடுத்தே ஆகணுமாப்பா. நமக்கு இஷ்டம் இல்லைன்னு சொல்ல முடியாதா”. “கல்யாண விஷயம் இப்படி அச்சானியமா பேசாதம்மா”...

    Kanaavil Un Mugam 13

    அத்தியாயம் பதிமூன்று: பாட்டி அதிர்ந்ததை பார்த்ததுமே எப்படி இவரை கதிர் லலிதா திருமணத்திற்கு ஒத்துக்க வைப்பது என்று வித்யாவிற்கு நிறைய கவலையாகி போனது. “ஏன் பாட்டி அவளுக்கு என்ன குறை?. கொஞ்சம் வசதி கம்மி அது அவளோட எல்லா விஷயதிளையும் தெரியறதால பார்க்க சுமாரா இருக்கா. நல்ல உடைகள் போட்டா இன்னும் ரொம்ப நல்லா இருப்பா பாட்டி”, “ஏண்டிம்மா...

    Kanaavil Un Mugam 12

    அத்தியாயம் பன்னிரெண்டு: வித்யா அவள் அண்ணனை பார்க்க போன போதே பாட்டி கூப்பிட்டார். அது காதில் விழாமல் வித்யா போக. போய் வித்யாவை  அழைத்து வர சொல்லி லலிதாவை அனுப்பினார். லலிதாவும் பின்னேயே போக பேசின எல்லாவற்றையும். அண்ணனும் தங்கையும் பேசின எல்லாவற்றையும். நம்மை மீறி நடந்தது என்று வித்யா  ஆரம்பித்ததில் இருந்து அனைத்தையும் லலிதா கேட்டாள். முதலில்...

    Kanaavil Un Mugam 11

    அத்தியாயம் பதினொன்று: லலிதா அவன் பின்னே வேகமாக போனாள். அவளுக்கு விந்தையாக இருந்தது. தன் மேல் கோபம் இருக்க வேண்டியது தான். அதற்காக அவர்களை விட்டு தன்னை மட்டும் குற்ற சாட்டுவது அவளுக்கு சற்று எதிர்மறை உணர்ச்சியை கொடுத்தது . அவனிடம் கேள்வி கேள் என்று உந்தியது. “உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணியிருக்கே”, என்ற வார்த்தை அவளை...

    Kanaavil Un Mugam 10

    அத்தியாயம் பத்து: லலிதாவை விடுத்து கதிர் வேறு வேலை பார்க்க கிளம்பினாலும், அவள் ஏன் தன்னை அப்படி பார்த்தாள் என்ற யோசனை மூளைக்குள்  ஓடிகொண்டே இருந்தது. அங்கே சபரி சித்ராவிடம் கலந்து பேசி சம்மதமும் வாங்கி விட்டான். வீட்டில் பேச சந்தர்ப்பம் இருக்கிறதா என்று சபரி கேட்க. “முடியவே முடியாது”, என்று விட்டாள். “அவர்கள் திருமணத்தில் தீவிரமாக...

    Kanaavil Un Mugam 9

    அத்தியாயம் ஒன்பது: லலிதா வந்த சிரிப்பை பெரும் பாடுபட்டு அடக்கினாள், சிரிப்பு அடங்கினாலும் முகத்தில் புன்முறுவல் அப்படியே இருந்தது. கதிர் இதை ஆரம்பத்தில் கவனிக்கவில்லை. வேலை விஷயமாக முதலில் அவளோடு பேசியவன், பேச்சு போய் கொண்டு இருக்கும் போது தான் பார்த்தான் அவள் முகத்தில் இருந்த மலர்ச்சியை. எதற்கு இவள் இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறாள் என்று இருந்தது. அவளிடம்...

    Kanaavil Un Mugam 8

    அத்தியாயம் எட்டு: உறக்கத்தில் எப்பொழுதும் போல லலிதா வந்தாள், இல்லையில்லை அவள் முகம் வந்தது. ஆனால் அவனை கேள்வி எதுவும் கேட்கவில்லை. அவள் எதுவுமே பேசவில்லை. இவனும் எதுவும் பேசவில்லை. வந்தாள். சென்றாள். ஒரு பார்வையை மட்டும் வீசி. அது “உன் தைரியம் இவ்வளவு தானா”, என்று கேட்டது. “நீ எப்படி வேண்டுமானாலும் பார்த்துக்கொள்,...

    Kanaavil Un Mugam 7

    அத்தியாயம் ஏழு: ஏன் கல்யாண வீடு இப்படி இருக்கிறது? என்று யோசிக்க தெரிந்தவளுக்கு. கதிர் தான் தன்னை காப்பாற்றினான் என்று அறிந்து கொண்டவளுக்கு. அவன் அவள் இடையை பிடித்து அணைத்த விதத்தில் உள்ள வித்தியாசம் தெரியவில்லை. முதலில் யாரையோ பிடித்து விட்டோம் என்று கண் கட்டியிருந்தபோது நினைத்தது. பின்பு கதிரை பார்த்த அதிர்ச்சி. பின்பு அவன் தான்...

    Kanaavil Un Mugam 6

    அத்தியாயம் ஆறு: “கதிரின் இந்த திருமணம் சரிவர வேண்டுமே”, என்ற கவலை மட்டும் வேலைக்காகாது என்றுணர்ந்த வித்யா. “பெண் எப்படி”, என்று ஆராய்ந்து பார்த்து விடுவது என்று முடிவு செய்தாள். பெண்ணை பார்த்தாள். கீதாவின் அம்மா கீதாவிடம் அடிக்கடி ஏதோ சொல்லி கொண்டே இருப்பது போல தோன்றியது. வித்யா கதிரின் தங்கை அல்லவா அவனின் குணநலன்கள் சிறிது...

    Kanaavil Un Mugam 5

    அத்தியாயம் ஐந்து: “அன்றைக்கு அப்படி திட்டி பேசிவிட்டு. அடித்து விட்டு. இன்று ஒன்றுமே நடக்காத மாதிரி எப்படி பேசுகிறான், எப்படி  சகஜமாக பேசுகிறான்?”, என்று லலிதா எண்ணி கொண்டிருக்கும் போதே . அவளிடம் கதிர் விளக்கமளித்தான். “அவங்களை விட்டா எல்லாத்தையும் நோன்டுவாங்க. போனதடவை வந்தப்பவே கணக்கு வழக்கு எல்லாம் டெலிட் ஆகிடுச்சு அதுதான். சிஸ்டம் முன்னாடி விடவேண்டாம்”,...

    Kanaavil Un Mugam 4

    அத்தியாயம் நான்கு: கண்களில் அவளை அறியாமல் நீர் பெருகியது. ஆனால் அது ஒரு கட்டத்தில் அவனை ஒன்றும் தன்னால் செய்ய முடியவில்லையே என்று இயலாமையாக மாறியது. அவள் ஏதாவது பதில் பேசுவாள். சண்டை போடுவாள். என்று எதிர்பார்த்து காத்திருக்க. கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தவள், திரும்ப தன் இடத்திற்கு சென்று அமர்ந்து கொண்டாள். அவளுக்கு மனம் ஆறவேயில்லை....

    Kanaavil Un Mugam 3

    அத்தியாயம் மூன்று: காலையில் எழுந்து காபி குடித்தவுடனேயே கோழிபண்ணை செல்லும் கதிர் பிறகு ஒரு பத்து மணிவாக்கில் வந்து டிபன் சாப்பிட்டு மதியம் வரை இங்கே இருக்கும் வேலைகளை பார்த்து பின்பு மதியம் மூன்று மணிக்குமேல் வீட்டிலேயே சாப்பிட்டு லாரி ஆபிஸ் கிளம்பினான் என்றால் திரும்ப ஒரு எட்டு ஒன்பது மணிக்கு தான் வருவான். சதாசிவம் மேற்பார்வையே,...

    Kanaavil Un Mugam 2

    அத்தியாயம் இரண்டு: கதிர் வேண்டாம் என்று தலையசைத்ததால் அந்த வேலையாள் வாயை திறக்கவில்லை. அதுவுமில்லாமல் அவனுக்குமே சரியாக தெரியாது, அவன் தான் காப்பாற்றினானா என்று. அதனால் அமைதியாகிவிட்டான். அதற்குள் கதிரை பார்த்த கந்தசாமி, அவசரமாக லலிதாவின் கையை பற்றி எழுப்பினார். “நம்ம பொண்ணு தம்பி உங்களை பார்க்க கூட்டிட்டு வந்தேன்”, என்றார். கதிருக்கு அவளை  இவ்வளவு நேரம் பார்த்த...

    Kanaavil Un Mugam 1

    அத்தியாயம் ஒன்று: த்வமேவ மாதாச்ச பிதா த்வமேவ த்வமேவ பந்துச்ச சகாத் த்வமேவ த்வமேவ வித்யா த்ரவினம் த்வமேவ த்வமேவ சர்வம் மம தேவ தேவ !! சொல்லிய ஸ்லோகத்தின் பொருளினை முழுவதுமாக உணர்ந்து சொன்னாள் லலிதா நமது நாயகி. , நீயே எனது தாய் நீயே எனது தந்தை நீயே எனது உறவு நீயே எனது நண்பன்...
    error: Content is protected !!