Monday, June 16, 2025

    Tamil Novels

    அத்தியாயம் இருபத்தி இரண்டு: சத்தமில்லாமல் ஒரு யுத்தம் இந்த யுத்தம் இந்த ஜென்மத்திலா நிகழ்ந்தது என்று தோன்றும் படி செய்துவிட்டாய் பெண்ணே ! உனக்கு நன்றி சொன்னேன் உனக்கே நீ நன்றி சொல்லி கொள்வாயா ? நீ வேறு நான் வேறா என்கிறாய் இல்லை நீயும் நானும் ஒன்று இந்த யுத்தத்தில் நீ வென்று என்னை வெற்றி பெற செய்து...
                         கணபதியே அருள்வாய்                      சந்தத்தில் பாடாத கவிதை   அத்தியாயம் ஒன்று : “டீ சாப்பிடுங்க காவ்யா” என்று சொன்ன ஹெட் மாஸ்டரிடம், “இட்ஸ் ஓகே சர் தேங்க்யு” என்று சொல்லி, கையில் இருந்த கோப்பைக் கொடுக்க, “நான் பார்த்துட்டு சொல்றேன்” என அவர் பதில் சொல்லவும், நேரம் பார்த்தால், அப்போதே மணி ஆறு. அவள் நேரம் பார்ப்பதை உணர்ந்தும்...
             நீதானே தாலாட்டும் நிலவு   கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று……..   ஒரு கவிஞனின் சத்தியமான வார்த்தைகள்.......... நம் வாழ்க்கை துணையாக யார் வருவர் என்பது அவர் வரும்வரை நம்மால் சொல்ல முடியாது. நாம் என்ன தான் புத்திசாலிகளாக இருந்தாலும் நம் துணை இப்படி...

    Mental Manathil 14

    0
    அத்தியாயம் பதினான்கு: மனதில் ஒரு நிம்மதி பரவ.. கூட மனம் முழுவதும் இன்னதென்று சொல்ல முடியாது ஒரு உவகை இருக்க.. வெகு சில வருடங்களுக்கு பிறகு வேதாவின் மனம் ஊ லலல்லா என்று பாடிக் கொண்டிருந்தது.    இரவு மணமக்கள் தனிமையில் விடப் பட.. காண்டீபன் முதன் முதலில் அவளை பார்த்து கேட்ட கேள்வியில் உற்சாகம் எல்லாம்...

    Ippadikku Un Ithaiyam 18

    0
    அத்தியாயம் பதினெட்டு : அப்போது வந்த பக்கத்துக்கு வீட்டுப் பெண், “என்ன?” என்று பாட்டியிடம் கேட்க, அவர் “ஜனனி அழகு!” சொல்ல, “எஸ் தீதி யு ஆர் பியுட்டிபுல்!” என்றவள், “திஸ் இஸ் மை நியூ கேமரா, ஐ வான்ட் டு டேக் போத் ஆஃப் யு” என்றாள். வாசுவின் கோபத்தை பார்த்து அவனருகில் முக மலர்ச்சியோடு நின்றவள்,...
    அத்தியாயம் இருபத்தி மூன்று: ஆறு வருடங்களுக்கு பிறகு....... அறிவரசு சேரிடபிள் டிரஸ்ட் .......... என்ற பெயரைத் தாங்கி நின்ற கட்டத்திற்கு முன் ஒரு கார் வந்து நின்றது. டிரைவர் அவசரமாக இறங்கி அதன் கதவைத் திறந்து விட......... தன் கனத்த சரீரத்தை தூக்கிக்கொண்டு இறங்கினார் தேவிகா. அவர் தான் அதன் தற்போதைய நிர்வாகி. ஆனால் அதன் மானேஜிங் டிரஸ்ட்டீ ராகவ்....

    Poovai Nenjam 1

    0
    அத்தியாயம் ஒன்று: இனிய காலைப் பொழுது........ ஆனால் எல்லோருக்கும் இனிய காலைப்பொழுதா............ சந்தேகமே. அவரவர் எண்ணங்கள் பொழுதை இனிமையாக மாற்றும் வல்லமை உடையது. எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் எதிர்கொள்வோம் சமாளிப்போம் என்று நினைப்பவர்கள் சமாளிக்கத்தான் செய்வார்கள். என்னால் முடியாது என்று நினைப்பவர்கள் முடியாது என்றே திணறுவார்கள். நான் சமாளிப்பேன் என்று நினைத்தவாறே எழுந்தாள் வைதேகி. “கடவுளே எனக்கு...
    அத்தியாயம் ஒன்று: புலர்கின்ற பொழுது, புலராத ஜனங்கள், புலர்ந்த ஜனனம். புலர வேண்டாம் என்று நினைக்கின்ற மரணம், பொழுது புலரும் வேளையில் நான் இருக்கிறேன் என்று வரும் உதயன், அவனுடன் உதிக்கும் பொழுது புலர்ந்தும் புலராத மனித மனம், அதில் தினம் உதிக்கும் ஆயிரம் யுத்தம், இந்த யுத்தம், இதன் சத்தம், யாருக்கு கேட்க்கும், அது அவனுக்கு மட்டுமே...

    Kanaavil Un Mugam 20

    0
    அத்தியாயம் இருபது: மூன்று வருடங்களுக்கு பிறகு...       கதிரும் லலிதாவும் நல்ல ஒரு அன்யோன்யமான திருமண வாழ்கை வாழ்ந்தனர். பாட்டியின் கெடு பிடிகள் அதிகமே என்றாலும் எல்லாவற்றையும் சமாளிக்க கற்று கொண்டாள் லலிதா. மூன்று வருடங்கள் குழந்தை இல்லாது அப்போதுதான் கர்ப்பம் தரித்திருந்தாள் லலிதா. அது ஏழாம் மாதம்.      லலிதா கர்ப்பமாகி ஏழு மாதங்கள் ஆகவும் மிகவும்...

    Thalaiviyin Naayagan 33,34

    0
    அத்தியாயம் முப்பத்தி மூன்று: அன்றைய நிகழ்வுகள் : வெங்கட ரமணன் வரமஹாலக்ஷ்மி திருமணம் முடிந்து ஆறு மாதங்களுக்கு பிறகு கல்பனா மீண்டும் தாய்மை அடைந்தாள். சிறிது மாதங்களுக்கு முன்பு தான் அசம்பாவிதம் நிகழ்ந்திருந்தால் மிகவும் ஜாக்கிரதையாக………… சொல்ல போனால் ஒரு கண்ணாடி பாத்திரத்தை கையாள்வது போல் பார்த்துக்கொண்டனர், ஒன்பதாவது மாத இறுதியில் மீண்டும் ஒரு பெண் மகவை ஈன்றெடுத்தாள். எல்லோரையும்...

    Ippadikku Un Ithaiyam 1

    0
                   கணபதியே அருள்வாய்                        இப்படிக்கு.... உன் இதயம்! அத்தியாயம் ஒன்று : மாவிலைத் தோரணம் கட்டி, பந்தலிட்டு, மாக்கோலமிட்டு, அந்தத் திருமண வீடு களை கட்டியிருந்தது. அந்தக் களை வீட்டில் மட்டுமல்ல அங்கிருந்த ஆட்களிடமும் பரி பூரணமாய் இருந்தது. ஆளுக்கு ஒரு புறம் பரபரப்பாய் அங்கும் இங்குமாய் நடந்து கொண்டிருந்தனர். அந்த வீட்டில் பெரியவர் சீதாராமன்.....
    அத்தியாயம் பதினேழு : காலையில் விழித்த போது தயக்கங்களும் தடைகளும் விடைபெற்று போயிருந்தன அரசியிடம். குருபிரசாத் உறக்கத்தில் இருக்க, அவன் உறக்கம் கலையாமல் வெளியே வந்தாள். வீடு பரபரப்பாக இருந்தது, “என்னமா?” என, “கலை, இடுப்பு வலிக்குதுன்னு சொல்றாடி!” என்றவர், “அவ அத்தைக்கு ஃபோன் பண்ணினேன் வர்ரேன்னு சொன்னாங்க!” என்றார். அதற்குள் அரசி கலையைப் போய் பார்க்க,...
                              கணபதியே அருள்வாய் தலைவியின் நாயகன் அத்தியாயம் ஒன்று : இன்றைய  நிகழ்வுகள்         அழகிய, பரபரப்பான சென்னை மாநகரம். தன்னுள் பல அசுத்தமான, அசிரத்தையான விஷயங்களை கொண்டிருந்தாலும், அது அழகிய பரபரப்பான நகரமே! அது வருவோர் யாரையும், எவரையும், எந்த வேற்றுமையும் பாராது, உள்ளடக்கி கொள்ளும். இங்கே வந்து வாழ்ந்தவரும் உண்டு! வீழ்ந்தவரும் உண்டு!. ஆனால் வாழ்ந்தாரோ! வீழ்ந்தாரோ!...
                       கணபதியே அருள்வாய்                    ஒரு வானவில் போலே....  அத்தியாயம் ஒன்று : கைவீசும் தாமரை...                                                                            கல்யாண தேவதை...                                                                               பொன் வாழ்வு கண்டால்...                                                               கண்மூடி நின்றாள்...                                                                     காதல் கொண்டாள்!!! பாடல் ஓடிக் கொண்டிருந்தது எப் எம் ரேடியோவில்...  அது மட்டுமே அவளின் வலி தீர்க்கும் மருந்து... பாடல்கள்.. அந்த இரவின் நிஷப்தத்தில் மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்குமாறு வைத்து...
                     அத்தியாயம்...1              “மக்க கலங்குதப்பா மடிபுடிச்சி இழுக்குதப்பா                              நாடு கலங்குதப்பா                    நாட்டு மக்க தவிக்கிதப்பா                               நீ என்னப்பெத்த மகராசா இந்த ஊரக்காக்கும் ராசா                    நீ என்னப்பெத்த மகராசா இந்த ஊரக்காக்கும் ராசா                        ரோசாப்பூ மாலப்போட்டு                            ராசா நீ அமர்ந்திருக்க                   அத்தருமை மணக்குதப்பா                             பன்னிரு வாடையப்பா                     ஏ அங்கம் மணக்கும் ராசா                         இந்த...

    Varam Tharum Vasanthamae 1

    0
                         அத்தியாயம் ஒன்று: ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆடிடுதே விளையாடிடுதே ஆஆஆஆஆஆ..........  ஆஆஆஆஆஆ..........  தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே தவழும் நிலவின் அலைதனிலே....... சுவைதனிலே......... என்று கண்டசாலா லீலாவின் குரலில் ஒலித்த மாயா பஜார் படத்தின் பாடலை கேட்டுகொண்டே படுத்திருந்தான் ஆகாஷ். அவன் மேல் ஏறி படுத்திருந்தான் நந்தன்......... மணி நேரம் இரவு பன்னிரெண்டு...

    Mental Manathil 1

    0
                             கணபதியே அருள்வாய்                                 மென்டல் மனதில் அத்தியாயம் ஒன்று : பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்                                                 கோவிந்தம் பஜ மூடமதே..                                                                                               சம்ப்ராக்ஷே சந்நிஹிதேய் காலே                                                                                              நஹி நஹி ரக்ஷஷி துஷ்யந்தரனே                                                                                           பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்.. என எம் எஸ் சுப்புலட்சுமியின் குரலில் பாடல் கணீரென்று வீடு முழுவதும் ஒலிக்க.. வீட்டில் சாம்ப்ராணி மணம் நிறைந்து இருக்க.. அதனோடு...
    அத்தியாயம் பதினாறு : அரசியிடம் பதிலில்லை, ஆனால் என்னை உணர்ந்து கொண்டானே என்ற வியப்பு மனதில் தோன்றியது. “சொல்லு அரசி!” என, அப்போதும் பதிலில்லை, “சொல்லு! என்ன தப்பு பண்ணினேன். இந்தக் கல்யாணத்துக்கு முன்ன ஒரு பொண்ணை லவ் பண்ணினேன். எனக்கு தெரியாம கல்யாணம் பேசிட்டாங்க, எனக்குத் தெரியலை, உன்கிட்ட சொன்னேன் நிறுத்திடுன்னு சொன்னேன். அதுல எந்தத் தப்பும்...
    error: Content is protected !!