Vanna Poongaavai Pol Engal Veedallava
வண்ணம்-11
“கண்கள் முடிய புத்தர் சிலை...
என்... கனவில் வருவது பிடிக்கும் என்றேன்....
தயக்கம்...... என்பதே சிறிதும் இன்றி.... அது.........
எனக்கும்... எனக்கும்.... தான் பிடிக்கும் என்றாய்... அடி
உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க
என்னை...... ஏன்.... பிடிக்காதென்றாய்..... “
மாலையில் நிச்சையம் நன்றாக... நடந்தது....... மதியம் ருத்ரன் பேசியதிலிருந்து மது இறுக்கத்துடன்.... இருந்தாள்.
ஒரு அமைதியில்லாதா மனது அவளிடம்.... சபையில் பெரியவர்கள்... ஒன்று செய்ய...
வண்ணம்-10
“நிழல் போல நானும்.......ஆ.. நிழல் போல நானும்......
.நடை போட நீயும் .....
தொடர்கின்ற..... சொந்தம்.... நெடுங்கால பந்தம்........
கடல்...... வானம்..... கூட நிறம் மாற கூடும்.......
நான்....... கொண்ட பாசம்..... தடம் மாறிடாது.....”
ருத்ரன்...... இரு வருடங்களில், வேலை,பொருளாதாரம், சமுக மதிப்பு என்ற வகையில் அவனுக்கு ஏற்றமே......
ஆனால், ருத்ரனுக்கு ஓர்.... முசுட்டு தனம் வந்திருந்தது.... எதற்கு என்றாலும் கோவப்பட்டான்.... யார்...........
வண்ணம்-9
“இசையாய்.. விரிந்தாய்... நிறமாய்.. நிறைந்தாய்...
மணமாய்.. நுழைந்தாய்......... சுவையாய் கரைந்தாய்......
உன்னுள்ளே.. செல்ல.... செல்ல......
இன்னும்... உன்னை... பிடிகையிலே....
இவ்வாறே... நான்... வாழ்ந்தால்... போதாதா....
என்.. நெஞ்சின்..... மேடை இங்கே உன்னை ஆட........ அழைக்கையிலே......
கால்கள் வேண்டாம்......... காதல் போதாதா........
நான் மாட்டிக் கொண்டேன்.... உன்னில் மாட்டிக் கொண்டேன்....
கோவிலுக்குள்... தெய்வம் போல.... உன்னில் மாட்டிக் கொண்டேன்... ”
மதுவிற்கு ஏர்போர்ட்டிலேயே ஒன்றும் புரியவில்லை.... ஷியாம் நல்லவன்...
Tamil Novel
வண்ணம்-8
“தொடுவானம்..... தொடுகின்ற நேரம்.....
தொலைவினில் போகும்.....
அட... தொலைந்துமே போகும்......
தொடுவானமாய் பக்கம் ஆகிறாய்.....
தொடும்போதிலே.... தொலைவாகிறாய்....”
சுரேந்தர் ஒரு கணக்கு வைத்திருந்தார், இந்த பக்கம் ஷியாமை அனுப்பி வைத்து விட்டு, தான் சென்று இருவருக்கும் பொதுவான பெரியவர்களிடம் மதுவை பெண் கேட்பது போல் பேசுவது.....
அதனால், முதலில்.... பொதுவாக நல்ல கார்யங்களுக்காக் பேச்சை துவங்கும் போது,...
Tamil Novel
வண்ணம்-7
“முன்னம்.... முன்னூறு ஆண்டுகள்.....
ஒன்றாய்... நாம் வாழ்ந்த ஞபாகம்...
ஏங்கி நான் பெற்ற... என் வரம்...
அய்யோ....... இப்போது யாரிடம் ....
உன்னை பாராது.... முத்தம் தாராது....
இனி .... தூங்காது என் கண்களே....”
வைத்தியநாதன் மதுவை பெண் கேட்கவும்... முதலில் யோசித்த சௌந்தர், பிறகு திருமணத்தையே எவ்வளவு விரைவாக முடிக்கின்றோமோ... அவ்வளவு நல்லது என்ற...
Tamil Novel
வண்ணம்-6
“நீ கீர்த்தனை... நான் ப்ரார்த்தனை...
பொருந்தாமல்.... போகுமா.................
இதோ... இதோ... என் பல்லவி....
எப்போது கீதம்.. ஆகுமோ.....
இவன்... உந்தன் சரணம்மென்றால்...
அப்போது.... வேதமாகும்மோ.......
ருத்ரன் கோவையிலிருந்து சென்று 2 மாதத்தில் ஆன் சைட் சென்று விட்டான். வருவதற்கு ஒரு வருடம் ஆகும் என்று தகவல் போனில் சொன்னான்
ஜானகி தான் புலம்பி தீர்த்து விட்டார். இங்கு வருவதே இல்லை, எப்போதும் வேலை...