Friday, April 26, 2024

E.Ruthra

62 POSTS 0 COMMENTS

கா(த)னல் கனவுகள்-6

அடர்ந்த கருமை நிற வானத்தில், நட்சத்திரங்கள் கண் சிமிட்டி கொண்டிருந்த காட்சி வெகு இரம்யமாக தான் நறுமுகைக்கு, வானில் உலா வந்த இரு நிலவுகளை அவள் பார்க்கும் வரை. அதை பார்த்து அதிர்ச்சியுற்றவள், "எ..ப்..ப..டி, எப்படி...

கா(த)னல் கனவுகள்-5

நறுமுகை தடைசெய்யப்பட்ட கானகத்தின் புல்தரையில் விழுந்த அதே நேரம், பஞ்சணையில் சுகமான நித்திரையில் இருந்த நற்சோணைக்கு கனவு ஒன்று விரிந்தது. அந்த கனவில் அவள் ஓர் அடர்ந்த கானகத்தின் நடுவே, மரங்களற்ற சாதாரண புல்வெளியாய்...

கா(த)னல் கனவுகள்-4

தன் முன் நின்ற உருவம் தான் சற்றும் எதிர்பாராத விதமாக மூர்ச்சையானதும், அவனின் புருவங்கள் யோசனையில் சுருங்கியது. அவர்கள் இருக்கும் கானகம் ஆழி தேசம் மற்றும் வல்லை தேசம் இரண்டையும் பிரிக்கும் எல்லையாக இருந்தது. கடந்த...

கா(த)னல் கனவுகள்-3

இரவில் மோகனுக்கு கதவை திறப்பாதா, வேண்டாமா என்று நறுமுகை யோசித்து கொண்டிருக்கும் போதே, அழைப்பு மணி விடாமல் அலறியது. பெரியவீட்டம்மாவின் உறக்கத்திற்கு குந்தகம் விளைந்துவிடுமோ என்ற ஐயம் எழுந்தது அவளுக்கு. மல்லிகை பந்தலில் மோகன் பார்த்த...

கா(த)னல் கனவுகள்-2

மூர்ச்சியுற்ற தாயை மடியில் தங்கி கொண்டு, நடுங்கும் கைகளால் அலறிய கைபேசியில் அழைப்பை ஏற்று காதில் வைத்து நறுமுகை, "ஹெலோ" எனவும் அந்த பக்கம், "ஹெலோ, நான் பி2 ஸ்டேஷன் ஏட்டு பேசுறேன்மா, முன்னாடி முழுசா சொல்றதுக்குள்ள...

கா(த)னல் கனவுகள்-1

கதிரவன் கிழக்கில் வெளியே வரலாமா, வேண்டாமா என்று மேகங்களோடு சதிராடி கொண்டிருந்த, விடிந்ததும், விடியாத சோபையான காலைப்பொழுது அது. ஐம்பது ஏக்கர் பரப்பரபளவில் பரந்து, விரிந்து எல்லா வகை மரங்களாலும், பூ செடிகளாலும் நிரம்பி...

ராகங்களில் அவன் மோகனம்-25(1)

அன்று காலை விடிந்ததில் இருந்தே நகத்தை கடித்து கொண்டு, தனது அறையில் குறுக்கும், நெடுக்கும் நடந்த படியே இருந்தாள் யாழினி. தான் வந்த வேலை முடிந்திருக்க, செய்ய வேண்டிய வேலைகள் பல காத்திருக்க, இன்று...

ராகங்களில் அவன் மோகனம்-25(2)

ஆறு மாதத்திற்கு பிறகு…………… சென்னையின் அந்த புகழ்வாய்ந்த இசையரங்கு, மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பின்னே காரணமே சொல்லாமல் பாடுவதை நிறுத்திய, இசை இளவரசி இரண்டு வருடங்களுக்கு பிறகு செய்யும், முதல் கச்சேரி அல்லவா...

ராகங்களில் அவன் மோகனம்-24

யாழினி அப்படி ஒரு கேள்வி கேட்பாள் எதிர்ப்பார்க்காத இளவளவன் உறைந்து நின்றான். இது கனவா, நினைவா என்றே புரியாமல் மலங்க மலங்க விழித்தும் வைத்தான். அவனின் நிலையை பார்த்த யாழினி, அவனின் கையை பிடித்து லேசாக...

ராகங்களில் அவன் மோகனம்-23

ஒன்னரை வருடங்களுக்கு முன்பு...... அன்று காலையில் எழும் போதே யாழினிக்கு லேசாக தலை சுற்றுவது போலவே இருந்தது. கொஞ்ச நாட்களாகவே அடிக்கடி இப்படி தான் மயக்கம், அதோடு காது வேறு அவ்வப்போது அடைத்து கொள்வது என்று...

ராகங்களில் அவன் மோகனம்-22

வீட்டிற்குள் ஓடிய அம்மு, முதல் வேலையாக, பேரங்காடியில் நடந்ததை வீட்டில், அபிநயத்துடன் ஒளிபரப்பு செய்து விட்டாள். ரவிச்சந்திரனும், லீலாவதியும் பதறி யாழினியின் நலத்தை பரிசோதித்து விட்டு, "இது எல்லாம் உனக்கு எதுக்கு யாழிமா" என்று அவளை கண்டிக்க,...

ராகங்களில் அவன் மோகனம்-21

என்ன செய்வது என்று அயராது யோசித்த இளவளவனின் சிந்தனையில், அழகான யோசனை ஒன்று உதயமானது. யோசனையை செயல்படுத்த என்று தயங்கி இருக்கிறான் இளவளவன், உடனே யாழினியின் அறையை நோக்கி படையெடுத்து விட்டான். காலையிலேயே தனது அறைக்கு...

ராகங்களில் அவன் மோகனம்-20

பெற்றோரோடு கதைப்பது, அலுவலக வேலை, அதோடு முக்கிய வேலையாக இளவளவன் பார்க்காத போது எல்லாம், அவனை பார்ப்பது என்று நாட்கள் வேகமாக சென்று கொண்டிருந்தது யாழினிக்கு. அதோடு இளாவும் அவளை ஒரு நிமிடம் கூட...

ராகங்களில் அவன் மோகனம்-19

மறுநாள் எழுந்த வந்த மகனின் முகம், முகில் மறைவில் இருந்து வெளிப்பட்ட சூரியன் போல பிரகாசமாக இருக்க, பெற்றோர் இருவருக்கும் முழு நிம்மதி. தன் தலைவியை நாடி செல்ல மனம் முழுதும் பரப்பரத்த போதும்,...

ராகங்களில் அவன் மோகனம்-18

பழைய நினைவுகளில் மூழ்கி இருந்த யாழினியின் கண்களில் அந்நாட்களின் நினைவில் மெல்லிய நீர்ப்படலம். தன் சிறு வயதில் நடந்தவற்றில், கசப்பான நிகழ்வுகளை பற்றி, பெற்றோர் வெகு அரிதாய் பேசும் போது, கேட்டு அறிந்தது தான். ஆனால்...

ராகங்களில் அவன் மோகனம்-17

கிட்டத்தட்ட பத்து வருடங்களாக நடந்த வழக்கு ஒரு நாள் முடிவுக்கு வந்தது. நியாத்தின் பக்கம், ரவிச்சந்திரனின் பக்கம் வழக்கு தீர்ப்பானது. பெரியவர்கள் எல்லாம் மகிழ்ச்சியில் திளைக்க, சிரியவர்களோ பிரிவை எண்ணி கலங்கி கொண்டிருந்தனர். நீதிமன்றத்தில் முறைகள்...

ராகங்களில் அவன் மோகனம்-16

தன் அறையில் இப்படியும், அப்படியும் நடந்து யோசித்த இளவளவனின் மனம், "பேசாமா ஒரு ரெண்டு மூணு நாள் போய் அப்பா, அம்மாவை பார்த்துட்டு வருமோ" என்று யோசிக்க, அவனின் மனசாட்சியாரோ, "அப்படி போறதுனால என்ன நடக்கும்" என்று சந்தேகம்...

ராகங்களில் அவன் மோகனம்-15

இரவு உணவு முடிந்து, தனது அறைக்கு சென்ற யாழினி, தன்னை சுத்தப்படுத்தி கொண்டு, எளிமையான உடைக்கு மாறிய பின்னர் தான், தந்தைக்கு செய்வதாக சொல்லிய உதவி நினைவு வந்தது. முடியை அள்ளி கொண்டையிட முயன்ற...

ராகங்களில் அவன் மோகனம்-14

யாழினிக்கு சில வேலைகளை சொன்னவன், அவள் மறுக்கவோ தன்னை திட்டவோ வாய்பளிக்காமல் ஓடிவந்து விட்டான். தனது அறையின் வாசலுக்கு வந்த பின்பே, நின்று யாழினி என்ன செய்கிறாள் என்று எட்டி பார்த்தான் இளவளவன். தன் நீண்ட...

ராகங்களில் அவன் மோகனம்-13

யாழினி அறையில் இருந்து வந்திருந்த இளவளவனின் எண்ணம் முழுக்க தன் கையில் இருந்த விரலியிலும், அதில் தான் சேமித்திருந்த தகவலை சுற்றியும் தான் ஓடி இருந்தது. இன்று யாழினியின் அறையில் மாற்றம் செய்து கொண்டிருக்கும்...
error: Content is protected !!