Friday, April 26, 2024

    Nesamilla Nenjamethu

          நேசம் – 21 “ நந்தன் நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியே இல்லைப்பா....” நூறாவது முறையாக இதைத்தான் கூறிக்கொண்டு இருந்தாள் மிதிலா.. ஆனாலும் அவனிடம் எந்த பதிலும் இல்லை.. “ இப்போ ஏன் நந்தன் இப்படி உட்கார்ந்து இருக்கீங்க ?? நான் இவ்வளோ சொல்றேன் நீங்க புரியாம இருந்தா எப்படி ???” என்று அவனை...
    நேசம் – 20 “ ஹப்பா..!!!! விசாலம் பாட்டி கையெழுத்து போடவும் தான் மிது நிம்மதியா இருக்கு.. ஒருவழியா இந்த பிரச்சனை முடிஞ்சது.. இல்லைனா யாருமே நிம்மதியா இருக்க முடியாது“ என்று கார் ஒட்டியபடி மற்றொரு கரத்தால் மிதிலாவின் கைகளை பற்றியபடி பேசிக்கொண்டு இருந்தான் ரகுநந்தன். “ ம்ம் ஆமா நந்தன்.. நான் கூட இந்த விசாலம்...
    நேசம் – 19 “ஸ்ஸ்!!! நந்தன் போதும்பா... உங்க வெளிநாட்டு பழக்கத்தை எல்லாம் இங்க வெளியிடாதிங்க...” என்று அவனிடம் சிணுங்கியபடியே மிகவும் சிரமப்பட்டு அவனிடம் இருந்து விலகினாள்.. “ என்ன டியர் இப்படி சொல்லற ?? நீதானே நேத்து ஊடல் கூடல்ன்னு எல்லாம் பேசி உசுப்பேத்தின... இப்போ இப்படி சொன்னா எப்படி??” என்று அவளை வால்பிடித்தபடி பின்னேயே...
                                       நேசம் – 18 ஆதவன் இவ்வுலகை ஆள வந்து வெகுநேரம் ஆனபின்னும் ரகுநந்தனுக்கும், மிதிலாவுக்கும் மட்டும் இன்னும் பொழுது விடியவில்லை. வெறும் உறக்கமில்லையே ஆனந்த உறக்கம். ரகுநந்தனுக்கோ கைகளில் இருந்து தன் மனைவியை விடுவிக்க மனமில்லை, மிதிலாவிற்கோ விலக மனமில்லை... இவ்விரண்டு மனங்களும் சேர்ந்து இன்னும் தங்கள் காதல் நிகழ்வுகளில் இருந்து வெளிவராத காரணத்தினால்...
                                     நேசம் – 17 ரகுநந்தன் காலில் சக்கரம் கட்டாத குறைதான்.. ஆலையின் பொறுப்பை முழுதாய் ஏற்றுக்கொண்டான்.. முதலில் ஒரு நான்கு நாட்கள் மிதிலாவை உடன் அழைத்து சென்றான் பின் அதுவும் இல்லை.. ஏதாவது தெரியவேண்டும் என்றால் மிதிலாவிடம் கேட்பான் அவ்வளவுதான்.. மிதிலாவிற்கோ வீட்டில் இருப்பது ஏதோ சிறையில் இருப்பதை போல இருந்தது.. அவளது வேலை எல்லாம்...
    நேசம் – 16 நேரம் காலை ஏழு மணி... மிதிலாவும் ரகுநந்தனும் இன்னும் தூங்கி எழவில்லை.. சாதாரணமாகவே மிதிலாவிற்கு எழ மனம் வராது.. அதிலும் ரகுநந்தனின் அணைப்பில் உறங்கியவள் கண்விழிப்பாளா என்ன ?? அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டு லேசாய் கண் விழித்தவள் மணி ஏழு என்பதை உணர்ந்து  “ ம்ம்ச் ஏழு தானா?? நான் எப்போ இவ்வளோ...
    நேசம் – 15 “ மாங்கல்யம் தந்துனானேனா மாமஜீவன ஹேதுனா கண்டே பத்பனாமி சுபகே சஞ்சீவ சரதசதம்..... “ “ கெட்டிமேளம் கெட்டிமேளம்....” என்று அய்யர் கூறவும், சுற்றி இருந்த அனைவரும் அட்சதை தூவ, முப்பத்து முக்கோடி தேவர்களின் சாட்சியாக, கருவறையில் வீற்றிருந்த அம்மனை மையமாய் கொண்டு முகம் கொள்ளா சிரிப்புடன் மிதிலாவின் கழுத்தில் பொன் மஞ்சள்...
                                      நேசம் -  14 மறுநாள் விடிந்தால் ரகுநந்தனுக்கும், மிதிலாவிற்கும் அவர்கள் ஊர் அம்மன் கோவிலில் திருமணம். மாலை வரவேற்பு நிகழ்ச்சி. ஏற்கனவே கோவிலில் வைத்து நிச்சயம் முடிந்ததால் முதல் நாள் விசேஷம் என்று எதுவும் இல்லை.. விடிந்தால் கல்யாணம் என்று எண்ணும் பொழுதே மிதிலாவிற்கு ஒரு இனம் புரியாத உணர்வு. என்னதான் இத்தனை நாட்களாய்...
         நேசம் -  13 மிதிலாவிற்கு யார் என்ன சமாதானம் கூறினாலும் தன் மனதை அவள் மாற்றிக்கொள்ளவில்லை.. நடந்த இந்த சம்பவத்தில் தன் மீதும் தவறு இருக்கிறது என்றே கூறிக்கொண்டு இருந்தாள்.. ரகுநந்தன், ஜெகதா, கோகிலா என அனைவரும் எத்தனை கூறியும் அவள் எண்ணம் மட்டும் மாறுவேனா என்று இருந்தது.. இதற்கு காரணமும் இருந்தது.. ஜெகதா...
    நேசம் – 12 “ இல்ல மிது.. அது வந்து....” என்று திக்கி திணறி கொண்டு இருந்தான் ரகுநந்தன்.. ஏனோ அவனால் மிதிலாவின் பார்வையை நேருக்கு நேராய் சந்திக்க முடியவில்லை..  பின் என்ன நினைத்தானோ மிதிலாவின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான்.. அவளது இறுகிய முகமும், கலங்கிய கண்களும் என்ன உணர்த்தியதோ தெரியவில்லை.. கண்களை மூடி சில...
          நேசம் - 11 ரகுநந்தன், மிதிலா இருவரின் திருமணத்திற்கு இன்னும் இருபது நாட்களே இருந்தன. திருமண வேலைகள் ஒருபக்கம் சிறப்பாக நடந்துகொண்டிருக்க மிதிலாவும் ரகுநந்தனும் தங்களுக்கு இருக்கும் வேலைகளை செவ்வனே செய்து கொண்டு இருந்தனர்.. ஒரே வீட்டில் இருப்பதனால் பார்க்கவேண்டும், பேசவேண்டும் என்று அந்த படபடப்பு, தவிதவிப்பு இதெல்லாம் இல்லை போல.. ஆனால் சில நேரம்...
          நேசம் - 10 “எப்படி டா... எப்படி?? எப்படி இந்த நிச்சயம் நடந்தது?? ஒவ்வொரு நிமிசமும் அவங்களை நம்ம கவனிக்கும் போது எப்படி டா இத்தனை வேகத்துல ரகுநந்தனுக்கும், அந்த அனாதை பொண்ணுக்கும் நிச்சயம் பண்ணி வைச்சா ஜெகதா ?? அதுவும் ஒருவாரம் கழிச்சு தான் நமக்கு தெரிய வந்திருக்குன்னா என்ன அர்த்தம்??...
        நேசம் -  9 “ஹப்பா பாட்டி எல்லாரையும் ஒருவழி படுத்திட்டிங்க போங்க.. நீங்க மட்டும் சீக்கிரம் முழிக்காம இருந்திருந்தா, உங்க பேத்தி என் பெட்டியை கட்டி அனுப்பி இருப்பா..” என்று சிரித்தபடி பேசும் ரகுநந்தனை வாஞ்சையோடு பார்த்தார் ஜெகதா..    “ என்ன பாட்டி அப்படி பாக்குறிங்க?? உங்களை நான் தப்பா நினைப்பேனா?? எனக்கு அவங்க...
       நேசம் - 8  “ ஸ்ஸ்ஸப்பா !!! இவ கொடுமை தாங்க முடியல “ என்று வெளியில் கூறமுடியாமல் மனதில் தவித்து கொண்டிருந்தான் ரகுநந்தன். “ தெரியாம சதிஸ்கிட்ட அப்படி சொல்லிட்டேன்.. ஆனா அதை கேட்டு இவ படுத்துற பாடு இருக்கே... கடவுளே.. அம்மா ஏன் மா இப்போ உங்களுக்கு நிம்மதியா இருக்குமே??”...
    நேசம் – 7 நாட்கள் யாருக்கும் காத்திராமல் நகர்ந்தோடி கொண்டு இருந்தது.. அப்படி இப்படி என்று ரகுநந்தன் பால் பண்ணையின் பொறுப்பேற்று ஒரு மாதம் ஆகிவிட்டது.. ஆரம்பத்தில் சிறிது தயங்கினாலும், தடுமாறினாலும் ஜெகதா மற்றும் மிதிலாவின் உதவியால் ஒரு மாத காலத்தில் அனைத்தையும் கற்று கொண்டான் ரகுநந்தன்.. மிதிலாவிற்கும் இப்பொழுது வாழ்கை ஒருவிதமாக பொருந்திக்கொண்டது. ரகுநந்தனை தனக்கும்...
    நேசம் – 6   இந்த ஒரு வார காலமாகவே  மிதிலாவிற்கு ஜெகதாவின் முகம் எதோ குழப்பத்தில் இருப்பதை போல தோன்றியது.. சரியாக உண்ணுவதும் இல்லை, வெளியே எங்கேயும் வருவதும் இல்லை.. மிதிலா தான் ஆலைக்கு கூட தனியே சென்று வருகிறாள்.. எப்பொழுதும் எதுவோ ஒரு சிந்தனையும், ஒரு குழப்பமுமாக இருப்பது போலவே இருந்தார் ஜெகதாம்பாள்.. அன்று...
             நேசம் – 5 “ இவ என்ன லூசா, கொஞ்சம் கூட படிச்சு பார்க்காம, டாகுமன்ட்ஸ்ல  என்ன இருக்குன்னு தெரியாம சைன் பண்ணிட்டே போறா... அடுத்து நம்ம படிச்சு பார்த்து சைன் பண்ணா, நம்மை தான எல்லாம் தப்பா நினைப்பாங்க” என்று குழம்பிக் கொண்டு இருந்தான் ரகுநந்தன்... இவனது எண்ணத்தை உணர்ந்தது போல ஜெகதாம்பாள்...
    நேசம் – 4 விரல் நகத்தை கடித்தபடி குட்டி போட்ட பூனை போல குறுக்கும் நெடுக்குமாக சாற்றப்பட்ட ஜெகதாவின் அரை கதவையே பார்த்தபடி நடந்து கொண்டு இருந்தாள் மிதிலா.. அவள் மனமோ படக் படக் என்று அடித்து கொண்டது.. அறையை பார்ப்பதும், தனக்குள் தானே முனுமுனுப்பதுமாக இருந்த மிதிலாவை பார்த்தபடி காய் நறுக்கிக்கொண்டு இருந்தார் கோகிலா.. அவரின்...
    நேசம் – 3  “பாட்டி இன்னைக்கு முதல் நாள் உங்க கூட நான் மில்லுக்கு வரேன். சோ, முதல்ல கோவிலுக்கு போயிட்டு அப்புறம் போகலாமா ??” என்று தன் முகம் நோக்கி ஆவலாய் கேட்கும் மிதிலாவிற்கு சம்மதமாய் தலை ஆட்டினார் ஜெகதா. “ பாட்டினா பாட்டி தான்.. “ என்று கூறியவள் “ கோகிலாக்கா நீங்களும்...
    நேசம் -  2  “ ஹேய்!! ராக்கி.... என்ன மேன் இப்படி உட்கார்ந்து இருக்க.. ராக்கி... ராக்கி...” என்று தன் நண்பன் காது அருகில் கத்தினான் சதிஸ்... தன் நண்பனின் வருகையை உணர்ந்தாலும், அவனது வார்தைகளை கேட்டாலும் அவனுக்கு பதில் கூறாமல் ஒரு வெற்று பார்வை பார்த்தான் நண்பர்களால் ராக்கி என்று அழைக்கப்படும் ரகுநந்தன்.. “...
    error: Content is protected !!