Tamil Novels
அத்தியாயம் 22
அறைக்குள் வந்து கதவை சாத்திய நிலா ஒரு மூச்சு அழுது தீர்த்து விட்டாள். தான் வாணனிடம் என்ன எதிர்பார்க்கின்றோம் என்று அவளுக்கு சுத்தமாக புரியவில்லை. அவன் இல்லாத இடம் வெறுமையாக தோன்றுகிறது. அவனை மனம் ரொம்பவும் எதிர்பார்க்கின்றது.
சுசிலாவின் மீதான பாசமும், தன் கூடப்பிறந்தவளின் மீதான அவனது கோபமும் கூட அவளுக்கு புரிகிறது. ஆனாலும்...
*10*
வெளியுலகில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் வழக்கம் போல அந்த ஞாயிறு மீராவுக்கு கழிந்துவிட, கார்த்திக்கிடமிருந்து எந்த அழைப்பும் குறுஞ்செய்தியும் இல்லை. ஞாயிறு முழுதும் யோசனையில் கழித்தவள் திங்களன்று பொழுது புலர்ந்த பின்னே முழிப்பு தட்ட, வேகமாக எழுந்து நேரம் பார்த்த கையோடு குளியறை புகுந்து தயாராகி பரபரப்பாய் வெளியே வந்தாள்.
“நானே உன்னை எழுப்பனும்னு...
நினைவினில் நிறைந்தவளே
அத்தியாயம் 15
யாரும் இல்லை
இந்த பூமியிலே
அட பூவும் கூட
உன் பிரிவால பிணமாச்சே
ஏக்கம் வந்து
நெஞ்சம் ரணமானதே
இந்த வாழ்க்கையிலே
நீ தொடராத உறவானியே
தினம் இரவுல
அழுகுறேன் நடந்தத
வெறுக்கிறேன் என்
உயிரையே பிரிஞ்சதா
உணருறேன் நானே......
இனியும் செல்வா இங்கே இருந்தால் ஆபத்து என்ன தெரிந்து கொண்டு அவனை அங்கு இருந்து அழைத்து சென்றான் அர்ஜுன்.
போகும் போது சிந்துவிடம் மட்டும்...
யாழினி அப்படி ஒரு கேள்வி கேட்பாள் எதிர்ப்பார்க்காத இளவளவன் உறைந்து நின்றான்.
இது கனவா, நினைவா என்றே புரியாமல் மலங்க மலங்க விழித்தும் வைத்தான்.
அவனின் நிலையை பார்த்த யாழினி, அவனின் கையை பிடித்து லேசாக உலுக்கி,
"பச் கண்ணா கேட்கிறேன் இல்ல, பதில் சொல்லு"
என்று கேட்க, கனவில் இருந்து விழித்த இளவளவனுக்கு, அவளின் கேள்வியை தான் சரியாக...
அத்தியாயம் - 37
முகிலன் மதியிடம் கண்ணசைக்க மதி, “ஒரு நிமிடம். நான் உன்னை அந்த அறைக்கு அழைத்துச் செல்கிறேன்.” என்று விந்தியாவுடன் சென்றாள்.
மதி விந்தியாவுடன் அந்த அறையை விட்டுச் சென்றபிறகு, ஆரம்பம் முதல் கடைசி வரை முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் நின்ற நந்தனை பார்த்து முகிலன், “பவளன், நீ முன்பு சொன்ன அந்த மனித யாளி பெண் இவள்தானா?” என்று கேட்டான்.
அதற்குப் பதிலேதும்...
அத்தியாயம் 21
வாணனை விட்டு வந்து இரண்டு வாரங்கள்தான் ஆகி இருந்தத நிலையில் நிலாவுக்கு அது என்னமோ! இரண்டு மாதங்களை போன்ற நீண்ட நெடிய நாட்களாக மாறி இருந்தன.
என்னதான் சமாதானங்கள் சொன்னாலும் வாணன் செய்தவைகளை அவளால் மறக்கவும் முடியவில்லை. மன்னிக்கவும் முடியவில்லை. அனுபவித்தவள் அவளல்லவா?
லேகா எவ்வளவோ! எடுத்துக் கூறி இருந்தாள். "சுசிலாவின் மீதான பாசம், விரோசனின்...
அத்தியாயம் - 36
அவளிடம் வந்து அவள்மீது அமர்ந்த அந்தப் பட்டாம்பூச்சியை பார்த்த அவந்திகா, அதன் இறகை லேசாக வருடி, “நன்றி நந்தன்.” என்று மனதில் இதம் பொங்க சிரித்தாள்.
அவந்திகா இயல்புக்கு மாறிவிட்டத்தை பார்த்த நந்தன் மென்னகையிட்டு, “நான் கிளம்புகிறேன் இளவரசி.” என்றான்.
அதுவரை பட்டாம்பூச்சை ஆசையாகப் பார்த்திருந்தவள் அவன் கிளம்புவதை உணர்ந்து, “ம்ம்.” என்றாள். சற்று நிறுத்தி, “நந்தன். ஒரு நிமிடம். உங்களிடம் ஒன்று கேட்க...
மீனு கான்ஃப்ரென்ஸ் அறைக்கு வந்து இருவரையும் பார்த்து முறைக்க ,, செல்வாவின் மனதில் "இவள் ஏன் இவர்கள் இருவரையும் பார்த்து முறைக்கிறாள்" என்று மனதுடன் புலம்பிக் கொண்டு இருந்தான்.
நேராக அந்த பெண்ணை பார்த்து வந்த மீனு ,,அவளை அனல் பார்வையுடன் பார்த்து நிற்க இதற்கெல்லாம் நான் அசற மாட்டேன் என்று சகஜமாக நின்றவள் ,,அடுத்த...
நினைவினில் நிறைந்தவளே
அத்தியாயம் 14
அந்த அழகான காலை பொழுதில் கதிரவன் தன் இமைகளை திறந்து கொண்டு ,,இனி தான் தான் எல்லாருடைய வாழ்விலும் வெளிச்சத்தை கொண்டு வர வேண்டும் என்று நினைத்து பூமியில் உதித்தது. இனி எல்லாவற்றையும் தன்னவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் மதி தன் இடத்திற்கு சென்று தன்னை மறைத்துக் கொண்டது...
கண்ணாடியின் முன்...
ஸ்ருதிபேதம் 5
ஸ்ருதி சரத்தினை முறைக்கும் அதே நேரத்தில், "அட, ஸ்ருதி வந்துட்டியா?", என்று அத்தையின் குரல் வர, அவரோடு ஸ்ரீ குட்டி & அந்த சரத்தின் அம்மா இருந்தனர். கீழே அவர்கள் குடியிருக்கும் வீட்டில் இருந்து மூவரும் கார் நிறுத்துமிடத்திற்கு வந்தனர்.
"ஏம்மா இங்கயே நின்னுட்ட?", ஸ்ருதியின் முகம் சுண்டியிருந்ததை பார்த்த அத்தை, அவராகவே, "கார்...
அத்தியாயம் 20
ஆபீஸ் டைம் முடிஞ்ச பின்னாலும் வாணன் அங்குதான் அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தான். வீட்டுக்கு செல்லவே! அவனுக்கு மனமில்லை. சென்றாலும் அவனை வரவேற்கத்தான் அங்கு யாருமில்லையே! பழையபடி அவன் தனிமரமாக மாறிவிட்டான். என்ன ஒன்று அன்று தனியா இருந்த வாணனுக்கும் இன்று தனியாக இருக்கும் வாணனுக்கும் நிறைய வித்தியாசங்களை உணர்கின்றான்.
அன்றிருந்த வாணனுக்கு அன்னை மட்டும்தான்...
நாதம் – 27
அஞ்சலையின் பதட்டம் எல்லாம் சில நொடிகள் தான். அத்தனை கூட்டத்தில் அவள் கண்கள் அவள் அம்மாவையும் குருவையும் இனம் கண்டு கொண்டது.
அவர்களின் புன்னகை தவழும் முகங்கள் அவளிடம் இருந்த பதட்டத்தை துரத்தியது.
சாரதா புன்னகையுடன் கட்டை விரலை உயர்த்திக் காட்ட அஞ்சலை அவளை அறியாமல் நிமிர்ந்து நின்றாள்.
அன்று...
அத்தியாயம் 19
நிலாவுக்கு ஸ்கேன் எடுத்த போதே! நிலாவுக்கு இரட்டை குழந்தைகள் தரித்திருப்பதை லேகா அறிந்துக்கொண்டிருந்தாள். தனது வம்சாவழியில் வந்த எல்லா இரட்டையர்களிலும் ஒருவர் எதோ ஒரு காரணத்துக்காக இறந்து போனதால் நிலா வயித்தில் இருக்கும் குழந்தை இரட்டை என்று நிலாவிடமே! லேகா சொல்லவில்லை.
குழந்தை உண்டானதையே! அறிந்திருக்காத வாணனுக்கு அது இரட்டை குழந்தை என்று தெரிய...
உண்மை தானே… மாற்றிக் கொள்ள மாட்டானே.. இதை இவர்கள் தொழில் டெக்ஸ்டைல்ஸ் இருக்க. அவன் தனக்கு என்று தனியாக விளம்பர கம்பெனியை ஆரம்பித்தான்.. .கணவன் மனைவி இருவருக்கும் இதில் துளி கூட விருப்பம் இல்லை.
இருந்தும் அவனின் அந்த முடிவுக்கு சம்மதம் தான் தெரிவித்தனர்… அவன் தாங்கள் நினைத்து பார்க்காத அளவுக்கு இதோ தனக்கு என்று...
அத்தியாயம் - 35
இந்தக் கனவு சக்கரத்திற்குள் நந்தனால் அவனது ஆன்மீக ஆற்றலை முழுதும் மீளுருவாக்கம் செய்ய முடியவில்லை. அதனால் நந்தன், அந்தக் கருநிற உருவத்தைக் குறைத்து எடை போடவில்லை.
நந்தன், எதிரில் இருந்தவனின் பலம் பலவீனம் அறியும் எண்ணமுடன் அவனை ஆராயும் பார்வை பார்த்தான். ஆனால் முக்காடு மனிதன் அவனையும் சரி, அங்கு மெத்தையில் நினைவற்று படுத்திருந்த அவந்திகாவையும் ஒரு பொருட்டாக எண்ணி திரும்பியும் பார்க்கவில்லை.
மாறாகக் குத்துகாலிட்டு...
அத்தியாயம் 18
இந்த பத்து நாட்களாக வாணனுடைய வாழ்க்கை வசந்தமாக மாறி இருந்தது. நிலாவிடம் மனம் விட்டு பேச வேண்டும் என்று வாணனுக்கு எண்ணம் இருந்த போதிலும் அவள் இப்பொழுது இருக்கும் நிலையில் எதுவும் பேச வேண்டாம் பிரவசம் நல்ல முறையில் நடந்து குழந்தை பிறக்கட்டும் பேசி அவள் பதட்டமடைந்து பிபி அதிகரித்து பிரவசத்தில் சிக்கல்...
*5*
“என்ன அதிசயம் இன்னைக்கு சூரியன் உதிச்ச பிறகும் வீட்டில இருக்கீங்க?” என்று கேலி பேசியபடி மாடியிலிருந்து அலுவலகத்திற்கு தயாராகி இறங்கி வந்தான் கார்த்திக்.
அமர்ந்த இடத்திலிருந்தே நிமிர்ந்து அவனின் வருகையை பார்த்தவர் வாஞ்சையாய், “உன்னை பார்க்கலாம்னு காத்திருந்தா பேசுறதை பாரு படவா...” என்று அருகில் வந்த மகனின் தோளை தட்டினார் சுப்பிரமணியம்.
“இப்போவாவது என் நியாபகம் வந்துச்சே...
19
“சிமி நான் வெளிய கிளம்பிட்டேன், எனக்கு டிபன் வை” என்று சொல்லியவாறே வந்தான் உதிரன்.
சட்டையை முழங்கை வரை மடித்துவிட்டுக் கொண்டிருந்தவன் தான் பேசியதற்கு எதிர்வினை இல்லாது போகவும் நிமிர்ந்து பார்க்க சினமிகா ஒன்றும் சொல்லாமல் அவனையே வெறித்திருந்தாள்.
“என்ன சிமி நான் சொன்னது உனக்கு காதுல விழுகலையா??”
“ஹ்ம்ம் இதோ வர்றேன்” என்றவள் சமையலறை புகுந்தாள்.
“அம்மா எங்கே??”...
அத்தியாயம் 17
வாணனுக்கு சுசிலாவின் மனநிலையும், அவளின் எதிர்பார்ப்பும் நன்றாகவே! புரிந்தது. அவள் வாழ்க்கையில் கிடைத்த பொக்கிஷம் விரோசனன்.
எப்படியோ வாழ வேண்டிய விரோசனன் தன்னை திருமணம் செய்துக் கொண்டு கஷ்டப்படுவதாக சுசிலா நினைப்பதை மாற்றி தான் வேறு யாரையாவது திருமணம் செய்திருந்தால்தான் மனநிம்மதி இல்லாமல் வாழ்க்கையை இழந்து இருப்பேன் என்று சுசீலாவுக்கு தெளிவாக புரிய வைத்திருந்தான்...
“உன் போன்ல உன் போட்டோ மட்டும் இவ்ளோ இருக்கு நீயும் அவனும் சேர்ந்து ஒரு போட்டாக்கூடவா எடுக்கல..??”
“இல்ல நிறைய எடுத்தோம்.. எல்லாம் அவங்க போன்லதான்.. நான்தான் எப்பவாச்சும் அம்மா பார்த்தா மாட்டிக்குவோம்னு என் போன்ல எடுக்கல.??”
“பாவி மக படிப்பான்னு தான்மா அந்த பாழாப்போன போனை வாங்கிக் கொடுத்தேன்.. இப்படி சீரழிஞ்சு போய் நிற்கிறாளே..!!”
படித்த பெற்றோர்கள்...