Monday, June 8, 2026

    Tamil Novels

    NSK 19 2

    0
      பின் கல்யாண வேலைகள் யாவும் வேகமாக நடந்தேறியது. திருமணத்தின் முதல் நாள் மாப்பிள்ளையும் பொண்ணும் மண்டபத்திற்கு வந்து விட ,இந்திரா ஒரு நிகழ்வுக்கும் பின் தங்கி நிற்க ,நங்கை தான் அவரோட சேர்ந்து முன்னில் இருந்து எல்லா நிகழ்வையும் செய்தார். அடுத்த நாள் திருமணம் என்ற நிலையில் இந்திராவிற்கு கண்கள் எல்லாம் ஆனந்தத்தில் கலங்கியது.. தன் மகளுக்கு எப்படி...
    அத்தியாயம் 1 அழைக்கிறேன் உன்னை தொலை தூரத்திலிருந்து.  ஏன் அனைத்து வைத்தாய் உன் அலைபேசியை இரவு முழுவதும். நீ நிம்மதியாக உறக்கம் கொள்ள, என் தூக்கம் பறி போனது இன்று.  ராதையே! மனம் திறவாயடி. காத்திருக்கிறேன்… இப்படிக்கு உன் கிருஷ்ணா.... அலாரம் அடித்து ஓய்ந்தாலும் பூங்கோதைக்கு கண்களை திறக்கவும் கட்டிலை விட்டு இறங்கவும் மனம் வரவில்லை. "சே பழக்க தோஷத்துல அலாரத்த இன்னக்கியும்...

    Ayodhyaakandam 11

    0
    ஜெய ஜெய சங்கர: ஹர ஹர சங்கர: ஸ்ரீ குருப்யோ நம: கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம் ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம் ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நமஹ ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்யாகாண்டம் 11. ராமர் புறப்பட்டார் மாபெரும் வீரரும் அயோத்தி சக்ரவர்த்தியுமான தசரதர் மயக்கம் தெளிந்து...

    Ayodhyaakandam 10

    0
    ஜெய ஜெய சங்கர: ஹர ஹர சங்கர: ஸ்ரீ குருப்யோ நம: கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம் ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம் ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நமஹ ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்யாகாண்டம் 10. வசிஷ்டர் கோபம் அப்போது அருகிலிருந்த சித்தார்த்தர் என்ற வயதில் முதிர்ந்த, தசரதரால்...

    Ayodhyaakandam 9

    0
    ஜெய ஜெய சங்கர: ஹர ஹர சங்கர: ஸ்ரீ குருப்யோ நம: கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம் ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம் ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நமஹ ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்யாகாண்டம் 9. சுமந்திரர் கோபம். லக்ஷ்மணன் அனைவரிடமும் விடைபெற்று வந்ததும், பெரும் செல்வங்களை அந்தணர்கள்,...

    Ayodhyaakandam 8

    0
    ஜெய ஜெய சங்கர: ஹர ஹர சங்கர: ஸ்ரீ குருப்யோ நம: கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம் ஆருஹ்ய கவிதா சாகாம் வந்தே வால்மீகி கோகிலம் ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நமஹ ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்யாகாண்டம் 8. ஸீதையின் வாதம் ராமரின் மாளிகையில் இருந்த சீதைக்கோ இவ்விபரங்கள் ஏதும் தெரியாமல், பூஜை முடித்து, தசரதரின்...

    sruthibedham 7 2

    0
    அத்தியாயம் 7 2 பேசியது அத்தையும் மாதேசும் என்பது முதலிலேயே ஸ்ருதிக்கு புரிந்தாலும் பேச்சில் கவனமின்றி அசிரத்தையாக இருந்தவள், டாக்டர் தேவகி என்றதும், முழு கவனம் திரும்பியது. உடனே பேச்சும் முடிந்து போக, யோசிக்க ஆரம்பித்தாள். ஏன் நான் டாக்டரிடம் பேசக்கூடாது? என்ன மாதேஷ் சொல்ல வந்தான்? அத்தை எதை மாற்றி சொன்னார்கள்? என்று தன்னைத்...

    sruthibedham 7 1

    0
    அத்தியாயம் 7 1 ஸ்ருதி மற்றும் அத்தை இருவரும் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்ததை மாதேஷ் கவனித்து காரை வாசல் அருகே நிறுத்தியிருந்தான்.  இருவரும் நேரே காரில் ஏறிக்கொள்ள, ஸ்ருதியின் முகம் பார்த்ததும் அத்தை யூகித்தது சரிதான் என்பதை புரிந்து கொண்டான். மேலே எதுவும் பேசாமல், வீடு செல்ல ஆயத்தமாக, "மாம்ஸ் அம்மாக்கு ஸ்ப்ரிங் பொடோட்டோ?",...
    Epilogue "டேடி... இங்க பாருங்க என் குதிரைதான் வேகமாக போகுது" என்று கதிரவன் குதிரையில் வேகமாக வர, அவனை தாண்டி வந்திருந்தான் ஆதவன். "என்ன ராஜபரம்பரை நாம ஒரு குதிரைல கூட சவாரி செய்ய தெரியல" என்று நிலா கிண்டல் செய்திருக்க, வாணன் மானம் போச்சு... மரியாதை போச்சு என்று லேகாவிடம் புலம்பாத குறையாக குதிரை பண்ணை...
    நினைவினில் நிறைந்தவளே அத்தியாயம் 17 ராஜனுக்கு மட்டும் ஏதோ மனம் உறுத்தலாகவே இருந்தது.. தன் மகளிற்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையோ..?? என்ற எண்ணம் அவர் மனதில் தோன்ற ,,அதை தன் மனைவியிடம் சொல்ல அதற்கு சுசிலாவோ "இந்த கவலையெல்லாம் விடுங்கங்க .நம்மள விட்டு பிரிய போற கவலைங்க அது" என்று ஏதேதோ கூறி அவரை சமாதானம்...
    அத்தியாயம் 24 வாணனுக்கு தனது தொழிலை பார்க்கவே! நேரம் பத்தவில்லை. இதில் அவனது குடும்பத் தொழிலையும் பார்ப்பது என்றால் இருபத்தி நான்கு மணித்தியாலமும் போதாது. அத்தையை புரிந்துக்கொண்ட பின்பு எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கி நிற்பது ஆண்மகனான தனக்கு அழகல்ல, அத்தையின் சிரமத்தையும் குறைக்க வேண்டும், நிலாவையும் சமாதானப்படுத்த வேண்டும் என்றுதான் அரண்மனைக்கு குடியேறி இருந்தான் வாணன். லேகாவோடு கம்பனிக்கு சென்று...
    அத்தியாயம் - 39 பின் அவர்களைச் சுற்றி போடப்பட்டிருந்த பாதுகாக்கும் சக்கரத்தை விலக்கி அங்கிருந்து இடம்மாற்றும் சக்கரம் மூலமாக மீண்டும் ஊர் எல்லையிலிருந்த குளத்தை அவந்திகாவும் நந்தனும் அடைந்தனர். தங்கள் எதிரில் இருந்த குளத்தில் தாமரை கொடி கருகி காற்றில் மறைந்த போதே மதியும் முகிலனும் உயிர் மீட்கும் சக்கரம் உடைப்பட்டதை உணர்ந்தனர். அவந்திகாவும் நந்தனும் குளத்திலிருந்து வெளியில் வருவதற்காக...
    விழிகள் இரண்டும் மெது மெதுவாக மூட இருள் சூழ மயக்க நிலையில் விழிகளை திறக்க சிரமபட்டு கண்ணை திறக்க முற்பட்டவளின் முன் வெள்ளையாக ஒரு உருவம் தோன்றி தோன்றித் மறைய ,விழியில் நீர் கோர்க்க மூச்சினை கடினத்துடன் விட்டபடியே " என் குழந்தைய காப்பாத்துங்க " என்றவாறே இமை முழுவதுமாக மூடியது... "நங்கை மா எழுந்திறீங்க...
    அத்தியாயம் - 38 ஆனால் அவந்திகாவையோ, இந்தப் பவளன் என்ற புதியவனையோ அவர்கள் இருவருக்கும் நினைவில் இல்லை. குழப்பமுடன் யாரென்று கேட்டனர். முதல் முறையாக அதித்ரி அவள் திட்டம் பாதிக்கப் பட்டுவிடுமோ என்று பயந்தாள். நந்தன் அவர்களது கேள்விக்குப் பதில் சொல்லாமல், அவர்களை நோக்கி விஷமமாகப் புன்னகைத்தான். அவந்திகா கையில் குழந்தையுடன் போலியான பௌதிகாவாக அதுவரை நடித்த உண்மையான பௌதிகாவின் அத்தை மகள், புவனாவும் மதியும்...
    நினைவினில் நிறைந்தவளே அத்தியாயம் 16 பார்லர் சென்ற மூவரும் சிறிது ஃபேசியில் செய்து விட்டு காஃபி ஷாப்பிற்கு சென்றனர். அபியும் செல்வாவும் மண்டபம் சென்று எல்லாம் சரிவர இருக்கிறதா என்று பார்க்க சென்று இருந்தனர். காஃபி ஷாப்பிற்கு வந்த மூவரும் கேப்பசீன்னு ஆடர் செய்து அரட்டை அடித்துக்கொண்டே குடித்தனர். ஆதி வேகமாக தன் வண்டியை எடுத்துக்கொண்டு முகிலயை காண மருத்துவமனைக்கு சென்றான். மருத்துவமனைக்கு...
    அத்தியாயம் 23 குதிரையில் வந்து பூங்கொத்து கொடுக்கும் திட்டம் சொதப்பி விட்டது என்று வாணன் ஒன்றும் சோர்ந்து போய் விட வில்லை. தினமும் வித விதமான மலர்செண்டுகளை நிலாவின் அறைக்கு அனுப்பிக்கொண்டுதான் இருந்தான். கூடவே! "sorry" என்ற வாசகத்தோடு. நிலாவுக்கு மலர்களும் பிடித்தித்திருந்தது. வாணன் விடாது தினமும் "sorry" கேட்பதும் பிடித்திருந்தது. தான் இறங்கி வரவில்லையானால் அவன்...

    NV 14

    0
    அத்தியாயம் – 14 இரண்டு வருடம் அழகாய் ஓடியிருந்தது. “ஹேய் வெண்பாக் குட்டி, என்ன பண்ணறீங்க... அம்மா எங்கே...” கட்டிலில் அமர்ந்து பொம்மை வைத்து விளையாடிக் கொண்டிருந்த மகளைக் கொஞ்சிக் கொண்டே உள்ளே வந்தான் இலக்கியன். “ப்பா...” எழுந்து கட்டிக் கொண்டவள், “ம்மா...” என்று பாத்ரூமைக் கை காட்டினாள். “என் செல்லத்தை தனியா விட்டுட்டு உன் அம்மா அங்க என்ன...

    sruthibedham 6

    0
    அத்தியாயம் 6 "என்னத்த? என்ன விஷயமா வரச்சொன்னீங்க?", காலில் இருந்த ஷூ-வை கழட்டியவாறே கேட்டான் மாதேஷ். ஹாலில் அமர்ந்திருந்த பர்வதம், ஸ்ருதியும் ஸ்ரீகுட்டியும் உறங்குகிறார்களா என்று அறையை எட்டிப் பார்த்து உறுதி செய்து கொண்டு, மாதேஷிடம், "முதல்ல உள்ள வா, வந்து ட்ரெஸ் மாத்து, நிதானமா பேசலாம்", என்றார். "அக்கா தூங்கிட்டாளா?" "ம்ம். இப்போதான் ஒரு அரைமணி நேரம் இருக்கும்,...
    அன்று காலை விடிந்ததில் இருந்தே நகத்தை கடித்து கொண்டு, தனது அறையில் குறுக்கும், நெடுக்கும் நடந்த படியே இருந்தாள் யாழினி. தான் வந்த வேலை முடிந்திருக்க, செய்ய வேண்டிய வேலைகள் பல காத்திருக்க, இன்று இளவளவன் அவனின் கூட்டிற்கு திரும்பும் நாள். தனக்காக அவன் வெளிநாட்டு வாசம் முடிந்தவுடன் பெற்றோருடன் கூட இல்லாமல், இங்கே வந்ததை யாழினி...
    ஆறு மாதத்திற்கு பிறகு…………… சென்னையின் அந்த புகழ்வாய்ந்த இசையரங்கு, மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பின்னே காரணமே சொல்லாமல் பாடுவதை நிறுத்திய, இசை இளவரசி இரண்டு வருடங்களுக்கு பிறகு செய்யும், முதல் கச்சேரி அல்லவா இது. முதல் வரிசையில் மாமா, அத்தை மற்றும் தன் பெற்றோரோடு அமர்ந்து இருந்த இளவளவன் வெகுவான பதட்டத்தில் இருந்தான். பெரிய பெரிய ஜாம்பவான்களும்,...
    error: Content is protected !!