Monday, June 8, 2026

    Tamil Novels

    VVT 19 2

    0
    “தினேஷ், எங்க தனு...” “அவன் அப்பவே விளையாடப் போயிட்டான் மா... நான்தான் கேட் லாக் பண்ணிட்டு எழுதப் போனேன்...” அதற்குள் பரத் உடை மாற்றி வர அவனுக்கு காபி போடப் போனாள் அனு. “தனும்மா, பாத்திரம் மட்டும் தேச்சுடேன்... அம்மா இந்தக் கிழங்கைத் தோல் எடுத்து வேக வச்சிடறேன்...” அனு சொல்ல, “அதை இங்க குடு... நான்...

    VVT 19 1

    0
    வானம் – 19 புதிய இடமும், சூழ்நிலையும் ஓரளவுக்குப் பழகி இருக்க அஸ்வின் அங்கே பள்ளிக்கு செல்லத் தொடங்கி இருந்தான். நந்தினி மெடிக்கல் ஷாப்புக்கு செல்ல வாழ்க்கை சற்று நிம்மதியாய் நகரத் தொடங்கியது. பரத்துக்கு வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் அலுவலகம் போனால் போதும் என்பதால் அந்த சமயத்தில் மட்டும் அன்னையுடன் இருந்துவிட்டு மற்ற நாட்கள் எல்லாம்...
    அத்தியாயம் 16 சுசிலா பிறக்கும் பொழுதே! அன்னை இறந்து விட்டதால் தந்தையோடு அரண்மனையில்தான் அவள் வாழ்க்கை ஆரம்பமானது. கைக்குழந்தையோடு அண்ணன் கஷ்டப்படுவதை பார்த்து சுசிலாவின் அத்தை அண்ணன் முத்துவிடம் மறுமணம் கூட செய்துகொள்ள சொல்லி கெஞ்சிப் பார்த்து விட்டார் ஆனால் முத்து மறுத்து விட்டு சுசிலா மட்டும் போதும் என்று இருக்கலானார். சுசிலாவின் அத்தை கீதா கூட...
    ஒன்னரை வருடங்களுக்கு முன்பு...... அன்று காலையில் எழும் போதே யாழினிக்கு லேசாக தலை சுற்றுவது போலவே இருந்தது. கொஞ்ச நாட்களாகவே அடிக்கடி இப்படி தான் மயக்கம், அதோடு காது வேறு அவ்வப்போது அடைத்து கொள்வது என்று உடல் உபாதைகள், அவளை பாடாய் படுத்தி கொண்டிருக்கிறது. உறக்கம் கலைந்து யாழினி உடனே எழாமல், சற்று நேரம் அமர்ந்திருந்து விட்டு, தலை...
    வீட்டிற்குள் ஓடிய அம்மு, முதல் வேலையாக, பேரங்காடியில் நடந்ததை வீட்டில், அபிநயத்துடன் ஒளிபரப்பு செய்து விட்டாள். ரவிச்சந்திரனும், லீலாவதியும் பதறி யாழினியின் நலத்தை பரிசோதித்து விட்டு, "இது எல்லாம் உனக்கு எதுக்கு யாழிமா" என்று அவளை கண்டிக்க, அவளோ பதில் என்று ஒன்றும் சொல்லாமல் அமைதியாகவே நின்றாள். பின்னால் வந்த இளவளவன் தான், யாழினியின் சாகசத்தை புகழ்ந்து, அதனால் விளைந்த...
    என்ன செய்வது என்று அயராது யோசித்த இளவளவனின் சிந்தனையில், அழகான யோசனை ஒன்று உதயமானது. யோசனையை செயல்படுத்த என்று தயங்கி இருக்கிறான் இளவளவன், உடனே யாழினியின் அறையை நோக்கி படையெடுத்து விட்டான். காலையிலேயே தனது அறைக்கு வந்த இளவளவனை பார்த்த யாழினிக்கோ, "இப்போ என்ன" என்று ஆயசமாக இருக்க, இளவளவன் அவளிடம், "அங்கிள் கடைக்கு போய் மாச கணக்குல ஆகுது, வீட்டுல...

    NUV 26 2

    0
    அதனால் இரவு தூங்க மட்டுமே அந்த வீட்டுக்கு வந்தான். காலையில் எழுந்து குளித்து கிளம்புபவன் வீட்டில் சாப்பிடுவதை அறவே நிறுத்தி இருந்தான். கௌசிக் தன் காதலை சொன்ன ஷோவின் ப்ரோமோவில் பரபரப்புக்காக அவன் பேசியதும் பிறகு அஞ்சலை பக்கத்தில் அமர்ந்திருந்ததையும் போட மாப்பிள்ளை வரும் ஷோ என்று ஆர்வமாக பார்த்த ஐஸ்வர்யா இதைப் பார்த்து கடும்...
    பெற்றோரோடு கதைப்பது, அலுவலக வேலை, அதோடு முக்கிய வேலையாக இளவளவன் பார்க்காத போது எல்லாம், அவனை பார்ப்பது என்று நாட்கள் வேகமாக சென்று கொண்டிருந்தது யாழினிக்கு. அதோடு இளாவும் அவளை ஒரு நிமிடம் கூட தனியாகவோ, சோம்பியோ உட்கார விடாமல், ஏதாவது சின்ன, சின்ன வேலைகள் கொடுத்து கொண்டேயிருந்தான். இப்போது எல்லாம் நடந்ததை நினைத்து யாழினி தன்னை,...
    அத்தியாயம் 15 சுசிலா அனுமதித்தருந்த அறைக்குள் பரபரப்போடு நுழைந்தான் வாணன். அவன் பின்னாலையே! லேகாவும், நிலாவும் நுழைந்திருக்க, உள்ளே நுழைந்தவர்களை பார்த்து திடுக்கிட்ட சுசிலா எழுந்து நின்று விட்டாள். "அண்ணி..." என்றவாறு லேகா சுசீலாவைக் கட்டிக்கொண்டு நலம் விசாரிக்க "சந்த்ராமா..." என்று லேகாவைக் கட்டிக்கொண்டு கண்ணீர் வடிக்கலானாள் சுசிலா. "இவங்கதான் வாணனோட அம்மாவா?" என்று நிலா பாத்திருக்க, வாணனோ! தன்னை...
    மறுநாள் எழுந்த வந்த மகனின் முகம், முகில் மறைவில் இருந்து வெளிப்பட்ட சூரியன் போல பிரகாசமாக இருக்க, பெற்றோர் இருவருக்கும் முழு நிம்மதி. தன் தலைவியை நாடி செல்ல மனம் முழுதும் பரப்பரத்த போதும், அடுத்த வந்த இரண்டு நாட்களையும் பெற்றோருக்கு பிள்ளையாக, அவர்களுடனே செலவழித்தான் இளவளவன். இதற்கிடையில் யாழினிக்காக அவன் இணையத்தை சல்லடையாக சலித்து, தன்னவளுக்காக...
    நினைவினில் நிறைந்தவளே அத்தியாயம் 13 கதிர் தன் மனதில் உள்ள காதலை செல்வாவிடம் பகிர்ந்து கொண்ட சந்தோஷத்தில் வீட்டிற்கு ஆனந்தமாக சென்றான். சிந்து கல்லூரியில் தன் தோழிகளிடம் அந்த புகைப்படத்தை காட்டி தன் மகிழ்ச்சியை தெரிவித்தாள். அதுக்கு அவள் தோழிகள் அனைவரும் treat வேணும் என்று கேட்க ,,அவளும் தருவதாக கூறினாள். மாலை நேரம் வரவும் சிந்துவும் அவளது தோழிகளும்...

    VTM 18 2

    0
    “அங்க எல்லாரும் நல்லாருக்காங்களா...” “ஹூம்... எனக்கு தான் நீங்க இல்லாம கஷ்டமா இருக்கு... சீக்கிரம் டிரான்ஸ்பர்க்கு ஏற்பாடு பண்ணனும்... ஆனா, கடன் கொடுத்தவங்க நான் டிரான்ஸ்பர் ஆகறது தெரிஞ்சா சும்மா இருக்க மாட்டாங்க...” என்றான் யோசனையுடன். “ஏன் பரத், எதுவும் பிரச்சனை பண்ணுவாங்களா...” என்றவளிடம், “கண்டிப்பா... பணத்தைக் கொடுக்காம ஓடிப் போறதா நினைப்பாங்க...” என்றான் கவலையுடன். “அவங்களை அப்படி நினைக்க...

    VTM 18 1

    0
    வானம் – 18 வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும்... வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை... வாடி நின்றால் ஓடுவதில்லை... எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்... டீவியில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலைக் கேட்டதும் மனம் லேசாக, இதழில் புன்முறுவல் நெளிந்தது அனுவுக்கு. “தனு, சீக்கிரம் வா, ஸ்கூல் பஸ் வந்திடும்...” மகளை அவசரப்படுத்த யூனிபார்முடன்...
    பழைய நினைவுகளில் மூழ்கி இருந்த யாழினியின் கண்களில் அந்நாட்களின் நினைவில் மெல்லிய நீர்ப்படலம். தன் சிறு வயதில் நடந்தவற்றில், கசப்பான நிகழ்வுகளை பற்றி, பெற்றோர் வெகு அரிதாய் பேசும் போது, கேட்டு அறிந்தது தான். ஆனால் அடிக்கடி இவர்கள் புதுவையில் இருந்த நாட்களும், அபி அத்தையும், மாமாவும், கண்ணாவும் இவர்களின் பேச்சில் இடம் பெறுவார்கள். பல இனிமையான நிகழ்வுகளை...
    நினைவினில் நிறைந்தவளே அத்தியாயம் 12 வலிகளை சுமந்துகொண்டு பிறரிடம் மகிழ்வாக நடிப்பதும் ஒருவித வலியை ஏற்படுத்தும்.... கதிர் தன் வலிகளை மறைத்து கொண்டு தன் அன்னையுடன் மீனுவின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான். அங்கு செல்வா அரை மயக்கத்தில் இருந்தும் ,,அவன் உச்சரித்தது மீனுவின் பெயரை மட்டுமே . அவனது அறையில் இருந்த அஞ்சலி இதை எதர்ச்சியாக கேட்க ,,அவளுக்கு மீனுவை கொள்ளும்...
    கிட்டத்தட்ட பத்து வருடங்களாக நடந்த வழக்கு ஒரு நாள் முடிவுக்கு வந்தது. நியாத்தின் பக்கம், ரவிச்சந்திரனின் பக்கம் வழக்கு தீர்ப்பானது. பெரியவர்கள் எல்லாம் மகிழ்ச்சியில் திளைக்க, சிரியவர்களோ பிரிவை எண்ணி கலங்கி கொண்டிருந்தனர். நீதிமன்றத்தில் முறைகள் எல்லாம் முடிந்தவுடன், ஒரு நல்ல நாளில் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தனர் யாழினி குடும்பத்தினர். என்றோ ஒரு நாள் யாழினி...
    அத்தியாயம் - 34 நந்தனும் அவளது சிநேகிதர்களும் அந்த வீட்டை விட்டுச் சென்றபிறகு கைப்பாவை சக்கரத்திலிருந்து விடுப்பட்டனர். ஆனால், அவந்திகா மட்டும் இன்னமும் கைப்பாவையாகவே இருந்தாள். நந்தன் தந்த தைரியத்தில் அச்சமயம் அவள் மனம் சற்று இயல்பான போதும், அவந்திகாவின் மனதுள் இன்னமும் ஏதோ நெருடலாகவே இருந்தது. இனம்புரியாத நடுக்கம் அவளுள் இருப்பதை முழுதும் அவளால் ஒதுக்கமுடியவில்லை. அவளுக்கான அறையில் அமர்ந்திருந்த அவந்திகா, ‘எப்போதும் நந்தனையே எதிர் நோக்கிக் காத்திருப்பது நல்லதல்ல. கைப்பாவை சக்கரத்திலிருந்து தானாகவே...
    அத்தியாயம் 14 வாணனுக்கு உள்ளமெல்லாம் எரிந்துக்கொண்டிருந்தது. "அவளுக்கு வளைகாப்பு பண்ணுறதே! ஒரு கேடு இதுல வைர வளையல்கள் வேறயா?" கோபமாக அத்தையை தேடி சென்றால் லேகா சாவுகாசமாக காரியாலய அறையில் ஏதோ ஒரு கோப்பை புரட்டிக்கொண்டிருந்தாள். "என்ன அத்த பண்ணிக்கிட்டு இருக்கீங்க?" வாணன் கோபமாக கேட்டவாறே உள்ளே நுழைந்தான். "பார்த்தா தெரியலையா? நம்ம தொழிலத்தான் பாக்குறேன் ப்பா... நீயும்...
    அத்தியாயம் 13 வாணனின் வாரிசை சுமக்க கனவு கண்டு கொண்டிருந்த நிலா வாணனின் அத்தனை கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு அவனை விட்டு வந்த பின் அவள் கருவில் உருவாக்கி இருக்கும் வாரிசை அழிக்க மட்டும் நினைக்கவே! இல்லை. அதற்கு காரணம் பிறைநிலா அவளை வயிற்ரில் சுமந்துகொண்டிருக்கும் பொழுது எவ்வாறெல்லாம் உணர்ந்தாள் என்று சிறு வயதில் நிலாவுக்கு...
    அத்தியாயம் 12 எட்டு மாதங்களுக்கு முன் நிலா கண்விழித்தது ஒரு பெரிய அறையில். தான் காண்பது கனவா? என்ற சந்தேகம் வேறு அவளுக்கு உண்டாக கண்ணைக் கசக்கிக் கொண்டவள் சுற்றிலும் பார்க்க எதோ ஒரு ஹோட்டல் அறை போலவும் தோன்ற. ஹோட்டல் அறையா? அல்லது அரண்மனையா? என்று குழம்பியவளின் மனக்கண்ணில் ஜெகனும் சந்த்ரலேகாவும் வர தான் மீண்டும்...
    error: Content is protected !!