Tamil Novels
கண்டுகொண்டேன் காதலை
அத்தியாயம் – 11
சுமித்ராவுக்குத் திருமணமாகி ஒரு மாதம் கடந்து இருந்த நிலையில், அவளுக்குத் தன் கணவனைப் பற்றியும் புகுந்த வீட்டினர் பற்றியும் நன்றாகத் தெரிய வந்திருந்தது.
தீனா தான் சம்பாதிப்பதில் ஒரு ருபாய் கூட வீட்டிற்குக் கொடுப்பது இல்லை... அவனுடைய சொந்த செலவுக்கு மட்டுமே பயன்படுத்தினான்.
வீட்டு வாடகை மற்றும் தனக்கு வரும் பென்ஷன் பணம்...
இருக்கையில் அமர்ந்து இருந்த யாழினியின் உயரத்திற்கு, தன் கால்களை மடித்து, முட்டி போட்டு அமர்ந்த இளவளவன், தன் ஆள் காட்டி விரலால், அவளின் தாடையை நிமிர்த்தினான்.
யாழினியின் தலையை வருட துடித்த தன் கையை இளவளவன் தன் கட்டுப்பாட்டில் நிறுத்த, அவனின் கட்டுப்பாட்டை மீறி அவனின் முகம் ஏகத்துக்கும் இளகியது.
யாழினியின் கண்கள் இன்னும் கண்ணீரை சொரிந்தபடியே...
வானம் – 12
அப்போதெல்லாம் அலைபேசி வசதி இல்லாததால் கடிதம் மூலமாகவே தகவல் பரிமாற்றம். இரண்டு மாதத்துக்கு ஒருமுறை அனுவின் தந்தையிடமிருந்து கடிதம் வரும். எல்லாரின் நலனையும் விசாரித்து எழுதி இருப்பார்.
பொதுவாக யாரிடமும் குறை கண்டு பிடித்துப் பழக்கம் இல்லாத அனுவுக்கு வீட்டில் நடப்பதை எல்லாம் தந்தையிடம் சொல்லவும் பிடிக்கவில்லை. சொன்னாலும் அவர் வருத்தப்பட்டு பரத்திடம்...
“ஏய் அனு, என்னடி லூசுத்தனமா பண்ணிட்டு இருக்க...” கேட்டுக் கொண்டே அவள் அருகில் வந்தவன் பிளேடைப் பிடித்திருந்த கையைப் பிடித்து மாற்ற, அனு சற்று அழுத்தமாய் மணிக்கட்டில் பிளேடைப் பதிந்திருந்ததால் அது சர்ரக்... என்று கிழித்துக் கொண்டு வந்தது. அவள் அவனை பயப்படுத்த நினைத்து அப்படி செய்ய, அவன் அவள் கையை மாற்ற முயன்றதில்...
அத்தியாயம் - 29
ஆனால் எதிரில் இருந்தவன் பளிச்சென்ற புன்னகையுடன், “இளவரசி, என் முழு பெயர் பவளநந்தன்.” என்றான்.
பவளனை எதிர்பார்த்து இருந்தவளுக்கு நந்தன் எதிரில் வந்து நிற்க அதிர்ந்து, தலை நிமிர்ந்து எதிரில் புன்னகையுடன் நின்றிருந்தவனை விழி மூடாமல் பார்த்தாள். தன் பெயரைப் பவளநந்தன் என்று பவளனும், நந்தனும் மாறி மாறிச் சொன்ன போதும் இன்னமும்...
அத்தியாயம் 28
வரும் வழியிலையே! வண்டியை நிறுத்தி மாணிக்கவேலுக்கு அழைப்பு விடுத்த ஆனந்த் நடந்ததை சுருக்கமாக சொல்லி அன்னையையும் அழைத்துக்கொண்டு சங்கரனின் வீட்டுக்கு வருமாறு கூற, வெளியே சென்றிருந்தவர் வீட்டுக்கு செல்லும் முன்பாகவே! செந்திலும், சங்கரனும் நண்பர்கள் அதனால் செந்திலுக்கு ஒரு வார்த்தை சொல்லிடலாம், சொந்த தங்கை மாப்பிளை வேறு, அது போக மருமகளின் தந்தையும்...
பாலாவுக்குத் தான் மதியம் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்திருக்கலாம் என இப்போது தோன்றியது. தீனா அவன் நண்பர்களை வீட்டிற்குள் அழைத்து வரவே இல்லை... சாப்பிட்டதும் அப்படியேத்தான் அனுப்பி வைத்தான்.
சமையல் அறைக்குள் வந்த சுமித்ராவிடம் ஈஸ்வரி காரணம் கேட்க.... “எனக்கும் தெரியலை மா.. எதோ மரியாதை தரலைன்னு சொல்றாரு.”
“அவங்க ரொம்ப நேரமா ஹால்ல உட்கார்ந்து...
கண்டுகொண்டேன் காதலை
அத்தியாயம் – 10
மதிய விருந்து மாடியில் பந்தல் போட்டு தடபுடலாக நடந்து கொண்டு இருந்தது. முதல் பந்தியிலேயே மாப்பிள்ளை வீட்டினர் சாப்பிட்டு இருந்தனர்.
நான்காம் பந்தி ஆரம்பிக்கும் போது தான் தீனாவின் நண்பர்கள் வந்தனர். அவர்களும் இவர்களோடு வந்தவர்கள் தான். ஆனால் இப்போதுதான் வருகிறார்கள். இத்தனைக்கும் அன்று டிராபிக் கூட இல்லை.
வீட்டுப் பக்கத்தில் இருந்த...
“என்ன பரத், பட்டாசு கைல வச்சு வெடிப்பாங்களா... கவனமா இருக்கக் கூடாதா...” என்று கரிசனத்துடன் கேட்டுவிட்டு, “பாங்குல இருந்து உன்னைக் கேட்டுட்டு வந்திருந்தாங்க... லோனுக்கு அஞ்சாறு மாசமா டியூ கட்டலையாமே... நீ போயி பார்க்கலன்னா ரெக்கவரி நோடீஸ் அனுப்பப் போறதா சொன்னாங்க...” என்றான்.
“ம்ம்... நடுவுல வேற செலவு வந்திருச்சு மது அண்ணா...”
“சரி... நாளைக்கே பாங்கு...
வானம் – 11
அன்று தீபாவளி.
ஊரே பண்டிகைக் கொண்டாட்டத்தில் இருக்க மதிய சமையலை தடபுடலாய்த் தயார் செய்து காலையில் வெளியே சென்ற அண்ணன், தம்பியின் வரவுக்காய் காத்திருந்தனர் பெண்கள்.
அனு நடக்கத் தொடங்கியிருந்த தன்யாவுக்கு புதிய உடுப்பு அணிவித்து அழகாய் புறப்பட வைத்து கணவனுக்காய் காத்திருந்தாள். நேரம் செல்லச் செல்ல மனதுக்குள் ஒரு பதைபதைப்பு கூடிக் கொண்டே...
அத்தியாயம் 27
அதீசன் தனது காரியாலய அறையில் அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தான். அலைபேசி அடித்துக்கொண்டே இருக்க எடுத்து பேசத்தான் நேரமில்லை.
மூன்றாவது தடவையாக அடிக்கும் பொழுதுதான் "புது நம்பராக இருக்கு" என்றவாறு ஸ்டீவ் இயக்கி காதில் வைத்திருந்தான்.
மறுமுனையில் கூறப்பட்ட செய்தியில் அடுத்த இரண்டு நிமிடங்களில் அதீசன் ஸ்டீவோடு வண்டியில் ஏறி மஞ்சரியின் பாடசாலைக்கு சென்றிருந்தான்.
"வண்டி நின்ற அடுத்த...
தன் வீட்டில் உரிமையாய், வெகு இயல்பாய் ஓடியாடி விளையாடி கொண்டிருந்த அந்த புதியவனை பார்க்க பார்க்க, ஒரு பக்கம் கோவம் என்றால், மறுபக்கம் என்னவென்றே புரியாத உணர்வும் கிளர்ந்து கொண்டிருந்தது யாழினிக்கு.
அவனை மகிழ்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்த தன் அன்னையை கடுப்புடன் பார்த்தவள்,
"அம்மா, கேட்கணும்னு நினைச்சேன், அது யாரு"
என்று இளவளவனை சுட்டி காட்டி கேட்க, லீலாவதி...
வானம் – 10
அனுவுக்கு சுகப்பிரசவம் ஆதலால் இரண்டாவது நாளே வீட்டுக்கு அழைத்து வந்து விட்டனர். மருமகளின் பத்தியத்துக்கு எந்தக் குறையும் வைக்காமல் அமிர்தவல்லி நன்றாகவே கவனித்துக் கொண்டார். அனுவின் அப்பாவும், சித்தியும் அனு வீட்டுக்கு வந்த மறுநாளே பெயர் சூட்டு விழாவுக்கு வருவதாக சொல்லி கிளம்பி விட்டனர்.
அஸ்வினுக்கு பத்து மாதம் ஆகியிருந்தது. டாக்டரிடம் எத்தனை...
அத்தியாயம் 26
"என்னங்க இங்க கொஞ்சம் வாங்களேன். இந்த நியூச பாத்தீங்களா?" என்று வாகை அழைக்க
"எதுக்கு இப்போ கத்துற?" என்றவாறு மனைவியின் அருகில் வந்தமர்ந்தார் சங்கரன்.
"தற்கொலைக்கு தூண்டியதா பத்து வருஷம் ஜெயிலுக்கு போன லேடிய இப்போ கொலைக்கு உடைந்தையா இருந்த குற்றத்துக்காக பதினாலு வருஷம் உள்ள தூக்கி வச்சிட்டாங்களாம்" வாகை சந்தோசமாக சொல்ல
"அதுக்கு எதுக்கு நீ...
கண்டுகொண்டேன் காதலை
அத்தியாயம் – 9
புதுமணத் தம்பதிகள் மண்டபத்தில் இருந்து நேராக மாப்பிள்ளை வீடு சென்றனர். ஒரு ஒப்புக்கு கூடப் பெண் வீட்டினரை சிதம்பரம் உடன் அழைக்கவில்லை. ஆனால் பாலா விடவில்லை. அவன் அம்மா, சித்தி அதோடு சுப்த்ரா மற்றும் அவள் கணவனையும் அனுப்பி வைத்தான்.
மாப்பிள்ளை வீடு பெரிதாக இருந்தது. கீழ் தளத்தையும், இரண்டாம் தளத்தையும்...
உயிரின் நிறைவே…..
(விண்மீன்களின் சதிராட்டம் போட்டிக் கதையிலிருந்த மாலினி-ராகவன் கதை )
டீசர்…
“ம்ம்… ரேவதி….”
“சொல்லுங்க ராகவன் சர்…”
“இல்லை…உங்க ப்ரெண்ட் வரலையா ?”
“ம்ம்ம்….?”, முழித்தாள் ரேவதி.
“அதான் மாலினி மேடம். கேலிக்கோ க்ரூப்.”, எரிச்சல் முகத்தில் தெரியாமல் கேட்டான் ராகவன். ’ வேணும்னே செய்யறா. ரெண்டு வாரமா வரலையே என்னாச்சுன்னு தெரிஞ்சிக்கலாம்னு பார்த்தா, கடுப்படிக்கறாளே.’
“என்ன விசேஷம் சர்? மாலினி பத்தி...
அத்தியாயம் 25
நான்கு மாதங்களாக ஸ்டீவ் அக்ஷராவோடு எந்த தொடர்பையும் ஏற்படுத்தி இருக்கவில்லை. அக்ஷராவும் அவனுக்கு தினமும் குறுந்செய்தியும் அனுப்பவில்லை. அன்று அக்ஷராவை சந்திக்க செல்லும் முன் அலைபேசி தொடர்பை ஏற்படுத்தி சந்திக்க அனுமதி கேட்கும் பொழுதே! அவனுக்கு குறுந்செய்தி அனுப்புவது அக்ஷரா என்று அறிந்துகொண்டிருந்தான் ஸ்டீவ்.
அதீசன் மீட்டிங்கு போறானா? டேட்டிங்கு போறானா? என்று சந்தேகப்பட்டது...
5. தசரதரின் துக்கம்.
தோழமைகளே! இந்த ராமர் வனவாசம் செல்லும் நிகழ்வினை, (தசரதரின் துயரம், லக்ஷ்மணரின் கோபம், அன்னை கௌசல்யா தேவியின் பரிதவிப்பு, சீதை உடன் வருவதாக கூறும் நிகழ்வு) முடிந்தவரை சுருக்கமாக, ஆனால் எந்த ஒரு விபரங்களையும் தவறவிடாது பதிவு செய்ய முனைந்திருக்கிறேன்.
கைகேயியின் சூளுரையைக் கேட்ட தசரதர், மனமும் உடலும் நொந்து, இமை கொட்டாமல்...
இளவளவன் தன் அத்தை, மாமாவின் அறைக்கு சென்ற சிறிது நேரத்திற்கு எல்லாம், தங்களின் திட்டத்தைப்படி மாடிக்கு படியேறினாள் அம்மு.
மெதுவாக மாடி அறையின் கதவை திறந்து அம்மு உள்ளே செல்ல, வரவேற்பரையில் யாழினி இல்லாமல் போக, ஒவ்வொரு அறையாக அவளை தேடியபடி நடக்கலானாள்.
சுவரின் ஒரு பக்கம் முழுக்க கண்ணாடியால், அதுவும் உள்ளே இருந்து மட்டும் வெளியில்...
நினைவினில் நிறைந்தவளே
அத்தியாயம் 10
அஞ்சனா தன் அப்பாய்ட்மெண்ட் லெட்டர் வாங்கி கொண்டு வரும்போது செல்வா அவள் எதிரில் வந்து நிற்க,,"ஹே அஞ்சனா ..!! கங்கார்ட்ஸ் " என்று கை கொடுக்க அவளும் "தேங்க்ஸ் " என்று அவனுடன் சேர்ந்து கை குழுக்கினாள் .
பிறகு அவனிடம் இருந்து விடை பெற்றுக்கொண்டு கதிருக்கு கிளம்புவதாக மெசேஜ் செய்து விட்டு...