Tamil Novels
இளவளவனின் கேள்விக்கு யாழினி நேரடியாக பதில் அளிக்காமல், அளிக்க பிடிக்காமல், அவனை கடந்து செல்ல, அவனோ துள்ளலுடன் தன்னவளை பின் தொடர்ந்தான்.
இருவரும் பாதி படிகளை கடந்த போது, கீழே இருந்தவர்கள் இவர்களின் கண்ணுக்கு புலனாக, பாவம் அவர்கள் தான் இவர்களை கவனிக்கவில்லை.
கூடத்தை சுத்தப்படுத்தி கொண்டிருந்த இரு பெண்களில் ஒருவர், அங்கிருந்த யாழினியின் புகைப்படத்தில் இருந்த...
அத்தியாயம்…7
“ ஆனா எங்க க்ளாசில் சொன்ன சொல்லை காப்பத்த தான் நினைப்போம்.” என்று சொல்லி பூஜா சக்தி வரதனின் பேச்சை தடை செய்தாள். அவளின் அந்த பேச்சு சக்தி வரதனுக்கு ஏனோ முட்டாள் தனமாக தோன்றியது..
அதை சொல்லவும் செய்தான்.. “ அது ஒரு முட்டாள் தனம்…” என்று சொன்ன சக்தி வரதன் …
பின்..” நமக்கு...
அத்தியாயம் 5
லேட்டாக வரும் மாணவர்களை பிடித்து வைப்பது போல் நீட்டாக டிரஸ் பண்ணாமல் வந்தாலும் பிடித்து வைத்து விடுவார்கள் அதில் ஸ்கொலசிப் மாணவர்கள் அதிகம் காரணம் அவர்களின் உடையில் இருக்கும் நீங்கா கறைதான்.
பாவம் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த சீருடையை வாங்கி இருப்பார்கள் என்று இந்த திமிரு பிடித்த பணக்கார பசங்களுக்கு தெரியவில்லையே!
அவர்களின் சேட்டைகளை...
பெரியவர்களின் அறையில், தன் மாமனுக்கு துணைக்கு என்று சென்ற இளவளவன், நடுசாமம் வரையிலும் தன் கைபேசியை தான் குடைந்த படி இருந்தான்.
அவன் பேசி வந்த விசயத்தில் யாழினியின் முடிவு என்னவாக இருக்கும், என்பதில் அவனுக்கு துளியும் சந்தேகம் இல்லை.
அதனால் கைபேசியில் சேகரித்த தகவல்களை தொகுத்து, அதில் நாளை தான் செய்ய வேண்டியவற்றை எல்லாம் தனியாக...
அத்தியாயம் 4
அந்த பாடசாலை வசதியான வீட்டு குழந்தைகள் படிக்கும் பாடசாலை. நூறு குழந்தைகளுக்கு மூன்று குழந்தைகளை ஸ்கொலசிப் என்ற பெயரில் நன்றாக படிக்கும் பிள்ளைகளை சேர்த்துக்கொள்வார்கள். அதற்கு ஒரே காரணம் அரசாங்கத்தின் வரி சலுகைதான்.
"துகிலா... என்னமோ உன் பேர்ல இங்கிலீசுல கடுதாசி வந்திருக்குடா..." பாடசாலை விட்டு வந்த மகனிடம் ஆசையாக கொடுத்தாள் சுசிலா.
மகன் ஆங்கிலம்...
அத்தியாயம் - 32
பின் மதியும் முகிலனும் சாதாரண மனித யாளிகள் போல இயல்பான ஆடைகளுக்கு மாறி, அவர்களின் ஆன்மீக ஆற்றலைத் தளர்த்தி, 25 தோற்ற வயதிலிருந்து, 50 தோற்ற வயதிற்கு இருவரும் மாறினர்.
நந்தன் வெள்ளை நிற பட்டு வேஷ்டி சட்டைக்கு மாறினான். எல்லோரும் அடுத்த இரண்டு நாள் நடக்க விருக்கும் நாடகத்திற்கு தயாராகி நின்றனர். ஒருவரை ஒருவர் பார்த்து அனைவரும் திருப்தியுற்றனர்.
இவ்வாறாக அந்த அறையிலிருந்த...
அத்தியாயம் 3
"ஐயோ அம்மா வலிக்குது. துகிலா என்ன விட சொல்லு டா... என்ன கொல்ல பாக்குறாங்கடா.. அடிக்க வேணாம்னு சொல்லு டா" காலில் கட்டி இருந்த சங்கிலியை பிடித்துக்கொண்டு அந்த மனநல மருத்துமனையின் வார்டுக்குள் சுசிலா கத்திக்கொண்டிருக்க யாரும் கண்டுகொள்வதாக இல்லை.
"நேத்துல இருந்து இந்த அம்மா கத்திக்கிட்டு இருக்கு" ஒரு தாதி சொல்ல
"அவங்க பையன்...
அத்தியாயம் - 31
ஒரு அடிபின் நகர்ந்த போதும், அவந்திகாவை பற்றியிருந்த பிடியை மதியும் முகிலனும் விடவில்லை.
எதிரில் இருந்த இருவரையும் பார்வையாலே எரித்து விடுபவன் போலப் பார்த்த பவளநந்தன் தன் வலது கையை உயர்த்தினான். அவன் விரல் நுனிகளிலிருந்து சாம்பல் நிறத்தில் மினுமினுக்கும் ஒளித்துகள்கள் உண்டாகி, சிறியதுமல்லாமல் பெரிதென்றுமல்லாமல் ஒரு முள் போன்ற தண்டாயுதம்(1) உருவானது.
அதனைப்...
கண்டுகொண்டேன் காதலை
அத்தியாயம் – 13
தீனாவும் சுமித்ராவும் தங்கள் திருமண உடையில் காரில் வந்து மண்டபத்தில் இறங்கினர். வாசலில் நின்று விருந்தினர்கள் வரவேற்றுக் கொண்டிருந்த சுந்தரம் சம்பந்தி வீட்டினரை பார்த்ததும் விரைந்து வந்து அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.
மகளைப் பார்த்தும் முகம் மலர்ந்த ஈஸ்வரி, “சுபத்ரா, உங்க அக்கா வந்திட்டா வா...” என அழைத்தபடி...
வானம் – 14
இந்த முறை அமிர்தவள்ளியின் மௌன யுத்தம் ஒரு மாதம் தொடர்ந்தது. நந்தினி ஒரு நாள் முழுதும் முகத்தைத் தூக்கி வைத்தாலும் அடுத்த நாளே அனு கேட்டதற்கு மட்டும் பதில் சொன்னாள். மகனிடம், அதை வாங்கி வா... இதை வாங்கி வா... என்று சொல்ல வேண்டியே ஒரு வாரத்தில் மௌனத்தை முடித்துக் கொண்டவர்,...
அத்தியாயம் 2
அது இரண்டு மாடிகளைக் கொண்ட சாதாரண வீடுதான். யார் வீடு என்று கூட நிலாவுக்கு தெரியாது. ஒரு பதைபதைப்போடு வர காவலாளி வாயிலை திறந்து விட்டிருந்தான். வெளியே நின்றிருந்த ஜெகன் உள்ளே செல்லுமாறு கூறி விட்டு கேமராவோடு ஐக்கியமாகி விட்டான்.
வாசலில் ஐயரை தவிர யாருமில்லை. உள்ளே வந்தவளை ஒரு பார்வை பார்த்தவர் அவர்...
அத்தியாயம் - 30
அவள் விழி மறைவில் குறும்பு செய்யும் குழந்தைப் போல நந்தனின் இதழ் ஒரு புரமாக விரிந்து அவன் கண்ணில் ஒரு ஒளி வெட்டு ஏற்பட்டு மீண்டது.
அதன் பிறகு அவந்திகா, “நந்தன், நான் தூங்க போகிறேன். நீங்க?” என்று பேசாமல், ‘எங்குத் தங்குவதாக இருக்கீங்க?’ என்பது போல அவனைப் பார்த்தாள்.
அவளது பார்வையின் அர்த்தம் புரிந்தவனாகச் சின்னச் சிரிப்பை உதிர்த்து, பவளநந்தன், “இளவரசி, நான்...
அத்தியாயம் 1
"கெட்டிமேளம் கெட்டிமேளம்" டேப் ரெக்காடரில் குரல் ஒலிக்க அதை தொடர்ந்து கெட்டிமேளத்தோடு நாதஸ்வர ஓசை இசைக்க, புரோகிதர் திருமண மந்திரங்களை ஓதியபடி தாலியை எடுத்து நீட்ட கல்யாண மாப்பிள்ளையாக அமர்ந்திருந்தவனோ!
"தாலி பெண்களுக்கு வேலினு சொல்வாங்க, ஆனா உனக்கு மட்டும் அது முள்வேலி" என்று மனதுக்குள் கேலியாக எண்ணியவாறே தன் அருகில் அமர்ந்திருந்தவளை அழுத்தமாக...
கண்டுகொண்டேன் காதலை
அத்தியாயம் – 12
வீட்டிற்குச் சென்று சிறிது நேரம் குட்டி போட்ட பூனை போல் அறைக்குள் சுற்றிய தீனா, பிறகு மனதிற்குள் இருந்த குடைச்சல் தாங்காமல் சுமித்ராவை செல்லில் அழைத்தான்.
உறக்கத்தில் இருந்தவள், இந்த நேரத்தில் அதுவும் தீனா அழைக்கவும், செல்லை எடுத்துக் கொண்டு யாரும் இல்லாத இடமாகச் சென்று பேசினாள்.
“ஹலோ...”
“ஹே ! என்னடி எவனைக்...
“என்ன..?” என அதிர்ந்தவன் விழிக்க, “வா குத்தாலம் போலாம்” என அவன் கரம் பற்றி இழுத்தாள்.
இன்னும் அதிர்வு விலகாது, “இப்போவேவா..?” என்க, அவள் தலையை மட்டும் ஆமென்பது போல் ஆட்டினாள்.
“ஏட்டி இதென்ன விளையாட்டா இருக்கா உனக்கு? இந்த நடுச் சாமத்துல எவனாவது குளிப்பானா? உனக்கு அருவியில குளிக்கணும்னா சொல்லு, ஊரைச் சுத்தி எத்தனையோ அருவிக்கரை...
“என்னங்க, இவங்க எல்லாம் சீனத் துறவிங்க போல இருக்காங்க... இவங்க எப்படி இந்தியாவுல இப்படி ஒரு பெரிய கோவிலைக் கட்டினாங்க... அதும் இங்க மட்டுமே ஆயிரக்கணக்கான துறவிங்க இருப்பாங்க போலருக்கு...” அனு பரத்திடம் கேட்க, முன்னமே அந்தக் கோவிலைப் பற்றி விசாரித்து வைத்திருந்தவன் அதைப் பற்றிக் கூறினான்.
“இவங்க எல்லாம் தலாய்லாமாவின் கருத்துகளைப் பின்தொடர்ந்து இந்தியாவுக்கு...
வானம் – 13
அனுவுக்கு கையில் தையல் பிரித்து காயம் ஆறி இருந்தாலும் விரல்கள் இயல்புக்கு திரும்பவில்லை. பிசியோ பயிற்சிகள் செய்தும் பெரிதாய் பலனளிக்கவில்லை. அடுத்த முறை செக்கப் சென்றபோது இதை டாக்டரிடம் கூறினர்.
“மெயின் நரம்பை தையல் போட்டு ஜாயின்ட் பண்ணிட்டாலும் ரொம்ப குட்டியா இருக்கற உணர்வு நரம்புகள் சிலநேரம் இணைக்கப்படாம விட்டுப் போயிருக்கலாம்... மறுபடி...
அத்தியாயம் 30
அர்ஜுனும் மாலினியும் அஸ்ரேலியா கிளம்பிச் சென்று இரண்டு வாரங்களாகி இருந்தன.
அந்த மருத்துவமனையில் பிரசவத்துக்காக மஞ்சரி அனுமதிக்கப்பட்டிருக்க, குடும்பத்தார் மொத்தமும் கடவுளை வேண்டியவாறு பிரசவ வார்டின் முன்தான் குழுமி இருந்தனர். மஞ்சரியும் அழகான பெண் குழந்தையை பெற்றிடுத்திருந்தாள்.
தாதி மஞ்சரி மயக்கத்தில் இருப்பதாக சொல்லி குழந்தையை கொண்டுவந்து கொடுக்க, "அம்மா நீ வாங்குமா?" என்ற அதீயின்...
அத்தியாயம் 29
அந்த அரங்கமே! கருப்பு அங்கியும், கருப்பு தொப்பியும் அணிந்த மாணவர்களால் நிரம்பி வழிந்துக் கொண்டிருக்க, பட்டமளிப்பு விழா இனிதே! ஆரம்பமாகி இருந்தது.
கலை, மருத்துவம், பொறியியல் என மூன்று பிரிவுகளும் அங்கே அமர்ந்திருக்க, பெற்றோர்களும் பட்டம் வாங்கப்போகும் தங்களது மக்களை காண ஆசையாக அமர்ந்திருந்தனர்.
முதலாவதாக கலைப்பிரிவிலுள்ளவர்களுக்கு பட்டம் வழங்க, அவர்கள் ஒரு வரிசையில் வந்து...
6. ராமரை வனம் செல்ல கைகேயி கூறியது
சுமந்திரர் ராமரை அழைத்து வர கைகேயியின் மாளிகையிலிருந்து வெளியே வர, அங்கு மக்கள் தசரதருக்காக பெரும் ஆரவாரத்துடன் காத்திருந்தனர். அவர்களைக் கடந்து சபா மண்டபத்தை நெருங்கிச் செல்லும் போது அங்கு குழுமியிருந்த சிற்றரசர்களை பார்த்தார் சுமந்திரர். இவரைக் கண்டதும், "பட்டாபிஷேகத்திற்கான வேளை நெருங்கி விட்டதே, இன்னமும் ஏன்...