Sunday, May 5, 2024

ragavi

142 POSTS 0 COMMENTS

முள்வேலியா? முல்லைப்பூவா? – 6.2

அயாத்தனாவின் லாபியில் அமர்ந்தார் கமலம். செம்பருத்தி ஒரு வடக்கத்திய தம்பதியிடம் பேசிக்கொண்டு நின்ற சஹானாவை அளையாளம் காட்டியதும், ‘நீ போய் கார்ல இரு. நான் வேணும்னா போன் பண்றேன்”, என்று துரத்திவிட்டார். அமைதியாக சஹானாவை...

முள்வேலியா? முல்லைப்பூவா? – 6.1

அத்தியாயம் – 6 காலையில் வழக்கமாக தேயிலை தோட்டத்தின் எதாவது ஒரு பகுதியை பார்வையிடுவதை வழக்கமாக வைத்திருந்தான் சுதர்ஷன். அன்றும் அதைப் போல முடித்துவிட்டு உள்ளே நுழையவும், சண்முகம் எதிர்பட்டார். “சர்… பாட்டிம்மா வந்திருக்காங்க” என்றார்...

முள்வேலியா முல்லைப்பூவா? – 5.2

“எங்க இருக்க சஹானா?”, கைபேசி அழைப்பை எடுத்தவுடன் சுதர்ஷனனின் குரல் அதிகாரமாக வந்தது. “ஏன்”, மொட்டையாகக் கேட்டாள் சஹானா. “ம்ப்ச்… பேசணும். சொல்லு” என்றான் சற்று எரிச்சலாக. “சரி… சொல்லு”, என்றாள் வேண்டுமென்றே. “சஹானா…” எச்சரிக்கும் குரலில் அழைத்தான்...

முள்வேலியா? முல்லைப்பூவா? – 5.1

அத்தியாயம் – 5 சஹானா இந்த ஒரு வாரமாக உற்சாகமாக இருந்தாள். அயத்தானா ரிசார்ட், ஊட்டியின் உயர்தர ரிசார்ட் வகை ஹோட்டல்.   ஹாஸ்பிட்டாலிடி எக்சிகீயுட்டிவ் வேலை. அதே வருவோரை வரவேற்று, புக்கிங் பார்த்து என்ற...

முளவேலியா? முல்லைப்பூவா? – 4.2

சப்பாத்தி, அடுத்து சாம்பார் , கூட்டு என்று சாப்பிட்டவள், அதற்கு மேல் முடியாது என்பது போல தயிர் கப்பை கையிலெடுத்து பின்னுக்கு நகர்ந்து அமர்ந்தாள். “என்ன அவ்வளவுதானா? குழந்தை கூட இதைவிட அதிகமா சாப்பிடும்....

முள்வேலியா? முல்லைப்பூவா? – 4.1

அத்தியாயம் – 4 இறுக்கமான ஜீன், குளிருக்கு இதமான புல் ஒவர் டாப், காலில் சாக்ஸ், ஏனோ தானோவென்று தூக்கி கட்டிய முடியிலிருந்து சில கற்றைகள் வெளியே வந்து மேக்கப் துடைத்த அவள் முகத்தை...

முள்வேலியா? முல்லைப்பூவா? – 3.2

“சார்… நீங்க அந்த சர்வர் பொண்ணு பத்தி கேட்ட விவரம்..”, என்று வந்து நின்றார் சண்முகம். “சொல்லுங்க சண்முகம்”, என்று நடப்பிற்கு வந்தான் சுதர்ஷன். வீடு வரை வந்த ரேகாவிற்கு சஹானாவின் மேல் ஆத்திரம் பொங்கியது....

முள்வேலியா? முல்லைப்பூவா? – 3.1

அத்தியாயம் – 3 காலையில் எழுந்த ரேகா, அருகில் வருண் இல்லாதது கண்டு பெரிதாக எண்ணவில்லை. பாதி நாட்கள் அவன் விடியலிலேயே தோட்டத்திற்கு சென்றுவிடுவது வழக்கம்தான். அவசர கதியில் தன்னை சுத்தம் செய்தவள், கைப்பேசியை எடுத்து,...

முள்வேலியா? முல்லைப்பூவா? – 2.2

சஹானாவின் வருகை அவளுக்கு சற்றும் பிடிக்கவில்லை. நன்றாகவே தெரிந்தது. ஆனால் இப்படி பயம் கொள்ளும் அளவுக்கு எதற்கு நடந்து கொள்கிறாள் என்று புரியவில்லை. சஹானாவைவிட ரேகா ஒரு வருடம் சின்னவள். பதினோராம் வகுப்புக்குத்தான்...

முள்வேலியா? முல்லைப்பூவா? – 2.1

அத்தியாயம் – 2 கிளம்பி சென்றபோது இருந்த குதூகலம் முற்றும் தொலைந்து, கனத்த மௌனம் சூழ்ந்திருந்தது வருண் ரேகா வந்து கொண்டிருந்த உயர் ரக பென்ஸ் காரில். ஓட்டுனரை தவிர்த்து இருவர் மட்டுமே சீண்டிக்கொண்டு...

முள் வேலியா? முல்லைப் பூவா ? – 1.2

கனமாக இருந்தவர்கள் பார்வை கபடாக இருந்தது. அதை புறந்தள்ளியவள் பொய்ப் புன்னகையை பூசிக்கொண்டு, “சம் கேனப்பீஸ் சர்?” என்றாள். உள்ளுக்குள், ‘பேசாம அப்படியே போயிருவோமா? இப்ப அங்க போய் நின்னு, அதுவும் ரேகா...

முள் வேலியா? முல்லைப் பூவா? – 1.1

அத்தியாயம் 1 கோத்தகிரி மேட்டுபாளையம் நெடுஞ்சாலையிலிருந்து ஒரு மூன்று கிலோமீட்டரில் உள்ளது அரவேணு கிராமம். உயர் தர தேயிலை ரகங்கள் வளரும் இந்த மலைப்பிரதேசத்தில் கிட்டதட்ட முப்பத்தியைந்து ஏக்கரில் அமைந்திருந்தது மதுரம் தேயிலை தோட்டம்....

உயிரின் நிறைவே எபிலாக் – 2

Epilogue 2 இரண்டு வருடங்களுக்குப் பிறகு – எட்டு மாதங்கள் முன் அப்பா என்றழைக்க பெண் மகவு பிறக்க, ராகவன் அலுவலகத்தில் எதிர்ப்பார்த்த பதவி உயர்வு மூன்று மாதங்களுக்கு முன் இடமாற்றலுடன் சேர்ந்து வந்தது....

மெல்லத் திறந்தது மனசு- 31.2

“அடப்பாவி, அதுக்காக உன் பர்ஸ்ட் நைட்டை இப்படியா வேஸ்ட் செய்வ ?”, ஆதி காதைக் கடிக்க, “ஒரு நைட் போனா பரவாயில்லை, எல்லாம் திடீர்ன்னு நடந்துச்சு. எங்களுக்குள்ள ஒரு கம்ஃபர்ட் வேணும்தானே ?...

மெல்லத் திறந்தது மனசு – 29.2

“அதில்ல ஆதி…”, என்றவரை கை காட்டி நிறுத்தி, நானும் கொஞ்சம் சைக்காலஜி படிச்சவந்தான் மாமா, எனக்கு என்ன புரியுது சொல்லவா? “உங்க மனைவிக்கு எந்த பொறுப்பும் ஏத்துக்க பிடிக்கலை. கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை வாழ...

மெல்லத் திறந்தது மனசு – 11

அத்தியாயம் – 11 உணவு மேசைக்கு வந்த ஆதி, கையோடே அவள் காலையில் கொடுத்த நோட்டையும் எடுத்து வந்திருந்தான். “பார்த்துட்டேன் மது. எனக்கு ஓக்கேதான். ரெண்டு மூணு பாயிண்ட் மட்டும் கேட்கணும்.”,  என்றபடியேஅமர்ந்தான். “நேத்து ரெண்டு பேரும்...

சித்தம் உனதானேன் – teaser

ஆழ் நீலக் கடலும், மேகங்கள் காணாத நீல வானும் தூரத்தே ஏதோ ஒரு புள்ளியில் இணையும் இடம் கரு நீலக் கோடு போல தெரிந்தது. பளீர் வெள்ளை மணலில் நட்டு வைத்திருந்த வண்ணக்...

தழலாய் தகிக்கும் நினைவுகள் – Epilogue

எபிலாக் பத்து வருடங்களுக்குப் பிறகு…. சாப்பாட்டு மேசைக்கருகில் அமர்ந்து, மேசை மேல் இருந்த கிண்ணத்தில் தோட்டத்தில பறித்த கீரையை கிள்ளிப் போட்டுக்கொண்டிருந்தார் சம்பூர்ணம். அவர் எதிரில் அமர்ந்திருந்தாள் அவர் பேத்தி சாம்பவி. முகத்தில் ஒரு அதிருப்தியுடன்,...

தழலாய் தகிக்கும் நினைவுகள் – 21.2

ஏர்போர்ட் பார்க்கிங்கில் விட்டிருந்த அவன் காரை எடுத்து, ஒரு வழியாக அவர்கள் வீடு வந்ததும், “வா பையெல்லாம் அப்பறம் எடுத்துக்கலாம்.”, என்று உள்ளே அழைத்துச் சென்றான். “சீக்கிரம் ஒரு குளியலைப் போட்டுட்டு வருவோம். செம்ம...

தழலாய் தகிக்கும் நினைவுகள் – 21.1

வினோத்தைப் பார்த்து மெல்ல புன்னகைத்தவள், “எனக்கு தெரிஞ்ச வரை, உங்களுக்கு ஸ்வேதா மேல இருந்த காதல் மாறாது, அப்படியே மாறினாலும், என் மேல வராதுன்ற எண்ணத்துலதான் இருந்தேன். என் மேலயும் உங்க பார்வை...
error: Content is protected !!