ragavi
நின் வசமானேன் – 27.2
மற்றவர்கள் முழிக்க, அஞ்சலியும் ஜெயந்தியும் சிரிக்க, “டேய்... “, என்று மோகனைப் பார்த்து பல்லைக் கடித்தான் சஞ்சய். அவசரமாக “அலெக்சா ப்ளே நாதஸ்வரம்”, என்று உத்தரவிட, சமத்தாக பாட்டை மாற்றியது.
சஞ்சயின் முறைப்பில், “ஹி...
நின் வசமானேன் – 27.1
அத்தியாயம் - 27
நிச்சயம் முடிந்து காரில் திரும்பிக்கொண்டிருந்தார்கள் இராம்மோகன் குடும்பத்தினர்.
பின் சீட்டிலிருந்த மோகனின் தாயார் புனிதா, “ஏங்க, அந்த அஞ்சலி பொண்ணு அழகா இருந்தா இல்ல? பொறுப்பா எல்லா வேலையும் பார்த்துகிட்டா. ஏன்...
நின் வசமானேன் – 26.2
“சித்தி... அவர் வேணும்னு செய்யலை. இந்த அளவுக்கு யோசிக்கவும் இல்லை. சும்மா அவரையே சொல்லாதீங்க”, குற்ற உணர்வில் சஞ்சய் நெளிவது பொறுக்காமல் அவனுக்காக பரிந்து பேசினாள்.
“அப்ப சட்டுனு பேசி ஒரு முடிவுக்கு வா!...
நின் வசமானேன் – 26.1
அத்தியாயம் – 26
குஷனை தலைகாணியாக்கி சோஃபாவில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்கும் சஞ்சயை இடுப்பில் கைவைத்து பார்த்தபடி நின்றிருந்தாள் ஜெயந்தி. ஐயோ பாவமே என்று உருகும் மனதை இழுத்துப் பிடிக்க முடியவில்லை.
ஒரு மணி நேரம் முன்பு...
நின் வசமானேன் – 25.2
“நீ வேணா போய் பாஸ் கிட்ட பேசிட்டு வா ராகினி. நோட்டீஸ் பீரியட் பதிலா சம்பளம் பிடிச்சிருங்க. மிச்சம் நான் என்ன தரணும்னு சொன்னா அது பே பண்ணிடறேன். இன்னிக்கே கிளம்பறேன்.”
“ஏன் ஜெய்....
நின் வசமானேன் – 25.1
அத்தியாயம் - 25
திங்கள் காலை வால்ட் வாசலில் நிற்பாள் என்று ஜெயந்தி நினைக்கவில்லை. ஆனால் நின்றிருந்தாள். முகம் சற்றே கனன்றது. அலுவலகம் உள்ளே செல்ல, அவள் ஐடி கார்ட்டை வாசலில் தட்ட, பீப்...
நின் வசமானேன் – 24.2
“எல்லாத்துக்கும் மேல அந்த போட்டோ, அதுக்கு நீங்க தந்த விளக்கம்? எப்படி சஞ்சய்? அதுவும் நீங்களா தேடி எடுத்தீங்க, அதைப் பார்த்த உடனே உங்களுக்கு எல்லாம் புரிஞ்சிடுச்சு. அதென்ன சொன்னீங்க? ஆங்.... மோட்டீவ் ...
நின் வசமானேன் – 24.1
அத்தியாயம் - 24
காரை செலுத்தவும்தான் சஞ்சையால் சற்று எளிதாக சுவாசிக்க முடிந்தது. அருகில் பொம்மை மாதிரி அமர்ந்திருந்தாள் ஜெயந்தி. இவளை தனியாக அழைத்து வருவதற்கே அத்தனை பாடு.
என்ன ஏது என்று ஆளாளுக்கு கேட்க,...
நின் வசமானேன் – 23.2
மறு நாள் காலை ஜெயந்தியை அழைக்க, அவள் எண்ணிற்கு அழைப்பு செல்லவில்லை. வாட்சப்பும் செல்லவில்லை. நம்பரை பிளாக் செய்திருந்தாள் என்று புரிந்தது.
உள்ளுக்குள் லேசாக உதைத்தாலும், கோவத்தில் செய்துவிட்டு மறந்திருப்பாள். நேராக சென்றுவிடுவோம் என்று...
நின் வசமானேன் – 23.1
அத்தியாயம் – 23
விஷ்வா என்ற விஸ்வனாதன் விசியரின் கணினித் துறையின் ஒரு சாதாரண ஊழியன். இரத்தமின்றி, சத்தமின்றி, லேசான மிரட்டலிலும், அவன் தோழி தீபாவின் பேரைச் சொல்லவுமே அவன் பக்கத்தைக் கூறிவிட்டான்.
அவன் துறையின்...
நின் வசமானேன் – 22.2
“நான் இராட்சசின்னு சொன்னா திட்டுவியே. பாரு, கரெக்டா எங்க லாக் பண்ணனுமோ அங்க பண்ணியிருக்கா. என்ன சொன்னார் மாமா?”
“மாமா இல்லை இப்ப வந்தது மாமி. கட்டிக்கப் போற பொண்ணை இப்படி சந்தேகப்பட்டு பேசுவியாடா?...
நின் வசமானேன் – 22.1
அத்தியாயம் - 22
அஞ்சலியின் அழைப்புக்காகக் காத்திருந்தவள் அலைபேசி இசைக்க, அவசரமாக எடுத்தால், அழைத்தது மோகன்.
எடுப்பதா வேண்டாமா என்று ஒரு கணம் யோசித்தவள், “ஹலோ..”, என்றாள்.
“ஜெயந்தி.... எப்படிம்மா இருக்க? உன் மெயிலுக்கு என்னாச்சு?”, என்றான்.
“ஓகேதான்...
நின் வசமானேன் – 21.2
“வீட்டு வாசல்ல குத்த வெச்சா உட்கார முடியும்? அவர் வீட்டு பக்கத்துலதான அந்த பெருசு இருக்குன்ன?”
“ச்சு... வயசுக்காவது மரியாதை குடு அஞ்சலி. கங்கா சார், பக்கத்து வீடு. மே பீ அவர் வீட்டுலேயே...
நின் வசமானேன் – 21.1
அத்தியாயம் - 21
தோள்பட்டை சுரீரென்று வலிக்க ஜெயந்திக்கு விழிப்பு வந்தது. முனகியவள் மெல்ல திரும்ப, சோஃபாவில் இருப்பது புரிந்தது. உடலை குறுக்கி ஒரு பக்கமாக படுத்ததன் விளைவு. தலை விண்ணென்று தெரித்தது. உடலில்...
நின் வசமானேன் – 20.2
“ராகினி...இங்க வாங்க”, என்று அழைத்த சஞ்சய்,
“சார்”
“ஜெயந்தியை யாரும் எதுக்கும் கான்டாக்ட் பண்ணக்கூடாது. ஃபைனான்ஸ்ல் இருக்கற அந்த இரண்டு பேர் வெச்சு நீங்களே மானேஜ் பண்ணுங்க. எதுவும்னா எங்கிட்ட கேளுங்க.”
“சார்... என்னாச்சு?”, என்று ராகினியும்...
நின் வசமானேன் – 20.1
அத்தியாயம் - 20
குருபரனிடம் பேசிய தாக்கத்திலேயே அலுவலகம் வந்து சேர்ந்தாள் ஜெயந்தி. ஒரு நல்ல ஆசானாக இந்த சில காலம் இருந்தவர் மறைந்துவிடுவார். மற்றொரு இழப்பைத் தாங்க வேண்டும். துக்கத்தை யாரிடமும் பகிர்ந்து...
நின் வசமானேன் – 19.2
அதே நேரம் சஞ்சய் ஒரு டின்னர் மீட்டில் இருந்தான்.
“ஹே உபேந்த்ரா...”, திடமான ஒரு கைகுலுக்கலுடன் அங்கே காத்திருந்த வட இந்திய நண்பனின் நலம் விசாரித்து, அவன் எதிரே அமர்ந்தான்.
உபேந்த்ரா மிஷ்ரா, வால்ட் போன்றே...
நின் வசமானேன் – 19.1
அத்தியாயம் - 19
சிங்கப்பூர் மற்றும் சென்னையில் இருக்கும் விசியர் என்ற அந்த கம்பனியின் டெண்டர் வேலை மிக மும்மரமாக நடந்துகொண்டிருந்தது. மொத்தம் ஐம்பது கோடி பெருமானமுள்ள வேலை. அடுத்த ஐந்து வருடங்களுக்கு வருவாய்...
நின் வசமானேன் – 18.2
திங்கள் காலை ஜெயந்தி அலுவலகம் வர, அவள் முகவாட்டம் கண்டு, சஞ்சய் “என்ன ஜெயந்தி, முகம் வாடியிருக்கு?”, என்று குறுஞ் செய்தி அனுப்பியிருந்தான்.
நேத்து ராத்திரி உங்க அம்மாவோட ஆவி சத்கதி அடைஞ்சுதாம், இன்னிக்கு...
நின் வசமானேன் – 18.1
அத்தியாயம் -18
சஞ்சய் வராத இரண்டு நாட்களும் மிகவும் மெதுவாக நகர்ந்தது. மாலை வேளைகளிலும் சிறு குழுக்களாக டின்னர் செல்வதனால் அவ்வப்போதான குறுஞ் செய்தி மட்டும்தான்.
அவன் கோட் சூட் அணிந்து மேடையில் பேசுவதன் கிளிப்பிங்க்ஸ்...