Sunday, July 19, 2026

ragavi

ragavi
228 POSTS 0 COMMENTS

நின் வசமானேன் – 27.2

0
மற்றவர்கள் முழிக்க, அஞ்சலியும் ஜெயந்தியும் சிரிக்க, “டேய்... “, என்று மோகனைப் பார்த்து பல்லைக் கடித்தான் சஞ்சய். அவசரமாக “அலெக்சா ப்ளே  நாதஸ்வரம்”, என்று உத்தரவிட, சமத்தாக பாட்டை மாற்றியது. சஞ்சயின் முறைப்பில், “ஹி...

நின் வசமானேன் – 27.1

0
அத்தியாயம் - 27 நிச்சயம் முடிந்து காரில் திரும்பிக்கொண்டிருந்தார்கள் இராம்மோகன் குடும்பத்தினர். பின் சீட்டிலிருந்த மோகனின் தாயார் புனிதா, “ஏங்க, அந்த அஞ்சலி பொண்ணு அழகா இருந்தா இல்ல? பொறுப்பா எல்லா வேலையும் பார்த்துகிட்டா. ஏன்...

நின் வசமானேன் – 26.2

0
“சித்தி... அவர் வேணும்னு செய்யலை. இந்த அளவுக்கு யோசிக்கவும் இல்லை. சும்மா அவரையே சொல்லாதீங்க”, குற்ற உணர்வில் சஞ்சய் நெளிவது பொறுக்காமல் அவனுக்காக பரிந்து பேசினாள். “அப்ப சட்டுனு பேசி ஒரு முடிவுக்கு வா!...

நின் வசமானேன் – 26.1

0
அத்தியாயம் – 26 குஷனை தலைகாணியாக்கி சோஃபாவில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்கும் சஞ்சயை இடுப்பில் கைவைத்து பார்த்தபடி நின்றிருந்தாள் ஜெயந்தி. ஐயோ பாவமே என்று உருகும் மனதை இழுத்துப் பிடிக்க முடியவில்லை. ஒரு மணி நேரம் முன்பு...

நின் வசமானேன் – 25.2

0
“நீ வேணா போய் பாஸ் கிட்ட பேசிட்டு வா ராகினி. நோட்டீஸ் பீரியட் பதிலா சம்பளம் பிடிச்சிருங்க. மிச்சம் நான் என்ன தரணும்னு சொன்னா அது பே பண்ணிடறேன். இன்னிக்கே கிளம்பறேன்.” “ஏன் ஜெய்....

நின் வசமானேன் – 25.1

0
அத்தியாயம் - 25 திங்கள் காலை வால்ட் வாசலில் நிற்பாள் என்று ஜெயந்தி நினைக்கவில்லை. ஆனால்  நின்றிருந்தாள். முகம் சற்றே கனன்றது. அலுவலகம் உள்ளே செல்ல, அவள் ஐடி கார்ட்டை வாசலில் தட்ட, பீப்...

நின் வசமானேன் – 24.2

0
“எல்லாத்துக்கும் மேல அந்த போட்டோ, அதுக்கு நீங்க தந்த விளக்கம்? எப்படி சஞ்சய்? அதுவும் நீங்களா தேடி எடுத்தீங்க, அதைப் பார்த்த உடனே உங்களுக்கு எல்லாம் புரிஞ்சிடுச்சு. அதென்ன சொன்னீங்க? ஆங்.... மோட்டீவ் ...

நின் வசமானேன் – 24.1

0
அத்தியாயம் - 24 காரை செலுத்தவும்தான் சஞ்சையால் சற்று எளிதாக சுவாசிக்க முடிந்தது. அருகில் பொம்மை மாதிரி அமர்ந்திருந்தாள் ஜெயந்தி. இவளை தனியாக அழைத்து வருவதற்கே அத்தனை பாடு. என்ன ஏது என்று ஆளாளுக்கு கேட்க,...

நின் வசமானேன் – 23.2

0
மறு நாள் காலை ஜெயந்தியை அழைக்க, அவள் எண்ணிற்கு அழைப்பு செல்லவில்லை. வாட்சப்பும் செல்லவில்லை. நம்பரை பிளாக் செய்திருந்தாள் என்று புரிந்தது. உள்ளுக்குள் லேசாக உதைத்தாலும், கோவத்தில் செய்துவிட்டு மறந்திருப்பாள். நேராக சென்றுவிடுவோம் என்று...

நின் வசமானேன் – 23.1

0
அத்தியாயம் – 23 விஷ்வா என்ற விஸ்வனாதன் விசியரின் கணினித் துறையின் ஒரு சாதாரண ஊழியன். இரத்தமின்றி, சத்தமின்றி, லேசான மிரட்டலிலும், அவன் தோழி தீபாவின் பேரைச் சொல்லவுமே அவன் பக்கத்தைக் கூறிவிட்டான். அவன் துறையின்...

நின் வசமானேன் – 22.2

0
“நான் இராட்சசின்னு சொன்னா திட்டுவியே. பாரு, கரெக்டா எங்க லாக் பண்ணனுமோ அங்க பண்ணியிருக்கா. என்ன சொன்னார் மாமா?” “மாமா இல்லை இப்ப வந்தது மாமி. கட்டிக்கப் போற பொண்ணை இப்படி சந்தேகப்பட்டு பேசுவியாடா?...

நின் வசமானேன் – 22.1

0
அத்தியாயம் - 22 அஞ்சலியின் அழைப்புக்காகக் காத்திருந்தவள் அலைபேசி இசைக்க, அவசரமாக எடுத்தால், அழைத்தது மோகன். எடுப்பதா வேண்டாமா என்று ஒரு கணம் யோசித்தவள், “ஹலோ..”, என்றாள். “ஜெயந்தி.... எப்படிம்மா இருக்க? உன் மெயிலுக்கு என்னாச்சு?”, என்றான். “ஓகேதான்...

நின் வசமானேன் – 21.2

0
“வீட்டு வாசல்ல குத்த வெச்சா உட்கார முடியும்?  அவர் வீட்டு பக்கத்துலதான அந்த பெருசு இருக்குன்ன?” “ச்சு... வயசுக்காவது மரியாதை குடு அஞ்சலி. கங்கா சார், பக்கத்து வீடு.   மே பீ அவர் வீட்டுலேயே...

நின் வசமானேன் – 21.1

0
அத்தியாயம் - 21 தோள்பட்டை சுரீரென்று வலிக்க ஜெயந்திக்கு விழிப்பு வந்தது. முனகியவள் மெல்ல திரும்ப, சோஃபாவில் இருப்பது புரிந்தது. உடலை குறுக்கி ஒரு பக்கமாக படுத்ததன் விளைவு. தலை விண்ணென்று தெரித்தது. உடலில்...

நின் வசமானேன் – 20.2

0
“ராகினி...இங்க வாங்க”, என்று அழைத்த சஞ்சய், “சார்” “ஜெயந்தியை யாரும் எதுக்கும் கான்டாக்ட் பண்ணக்கூடாது. ஃபைனான்ஸ்ல் இருக்கற அந்த இரண்டு பேர் வெச்சு  நீங்களே மானேஜ் பண்ணுங்க. எதுவும்னா எங்கிட்ட கேளுங்க.” “சார்... என்னாச்சு?”, என்று ராகினியும்...

நின் வசமானேன் – 20.1

0
அத்தியாயம் - 20 குருபரனிடம் பேசிய தாக்கத்திலேயே அலுவலகம் வந்து சேர்ந்தாள் ஜெயந்தி. ஒரு நல்ல ஆசானாக இந்த சில காலம் இருந்தவர் மறைந்துவிடுவார். மற்றொரு இழப்பைத் தாங்க வேண்டும். துக்கத்தை  யாரிடமும் பகிர்ந்து...

நின் வசமானேன் – 19.2

0
அதே நேரம் சஞ்சய் ஒரு டின்னர் மீட்டில் இருந்தான். “ஹே உபேந்த்ரா...”, திடமான ஒரு கைகுலுக்கலுடன் அங்கே காத்திருந்த வட இந்திய நண்பனின் நலம் விசாரித்து, அவன் எதிரே அமர்ந்தான். உபேந்த்ரா மிஷ்ரா, வால்ட் போன்றே...

நின் வசமானேன் – 19.1

0
அத்தியாயம் - 19 சிங்கப்பூர் மற்றும் சென்னையில் இருக்கும் விசியர் என்ற அந்த கம்பனியின் டெண்டர் வேலை மிக மும்மரமாக நடந்துகொண்டிருந்தது. மொத்தம் ஐம்பது கோடி பெருமானமுள்ள வேலை. அடுத்த ஐந்து வருடங்களுக்கு வருவாய்...

நின் வசமானேன் – 18.2

0
திங்கள் காலை ஜெயந்தி அலுவலகம் வர, அவள் முகவாட்டம் கண்டு, சஞ்சய் “என்ன ஜெயந்தி, முகம் வாடியிருக்கு?”, என்று குறுஞ் செய்தி அனுப்பியிருந்தான். நேத்து ராத்திரி உங்க அம்மாவோட ஆவி சத்கதி அடைஞ்சுதாம், இன்னிக்கு...

நின் வசமானேன் – 18.1

0
அத்தியாயம் -18 சஞ்சய் வராத இரண்டு நாட்களும் மிகவும் மெதுவாக நகர்ந்தது. மாலை வேளைகளிலும் சிறு குழுக்களாக டின்னர் செல்வதனால் அவ்வப்போதான குறுஞ் செய்தி மட்டும்தான். அவன் கோட் சூட் அணிந்து மேடையில் பேசுவதன் கிளிப்பிங்க்ஸ்...
error: Content is protected !!