Thursday, May 2, 2024

    Tamil Novels

    காதல் வானவில் 24 2 மிருணாளினி விஸ்வநாதன் கூறியவற்றை முழுதவதும் கூறிவிட்டு விஜயின் முகத்தை காண அவனின் முகத்தில் யோசனை ரேகை.நெற்றி சுருக்கி எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.அவனின் சுருங்கிய நெற்றியை நீவியவள், “நீ டென்ஷன் ஆகாத விஜய் விடு பார்த்துக்கலாம்...”என்று மிருணா கூற,அவளை கண்டு மெல்லிய புன்னகை புரிந்தவன் பின் ஒரு முடிவுடன், “ம்ம்....சரி கிளம்பு....போகலாம்....”என்று கூற,மிருணாளினி, “விஜய்....அது...நான்...
    அத்தியாயம் – 17   சென்ற முறை வீரா ஊருக்கு கிளம்பியவனுக்கு அவளிடம் சொல்லிச் செல்ல வேண்டும் என்று கூட தோன்றாமல் கடமையாய் சொல்லிச் சென்றது நினைவிற்கு வந்தது.   செவ்வந்தியும் அப்படியே!! நீ போனால் போ!! எனக்கென்ன என்ற பாவத்தில் அன்று இருந்தவளுக்கு இன்று அவன் கிளம்பிச் செல்வது பெரும் சுமையொன்று மனதிற்குள் கூடியதாய் இருந்தது.   இப்போதே செல்ல வேண்டுமா!!...
    ஹாய்....ப்ரெண்ட்ஸ்... இனிய இரவு வணக்கம்…. இதோ உங்களுக்கான எபிசோடு 20 திடீரென கல்லூரிக்குள் கயலின் ஆட்கள் நுழைய, ஜிதின், ஸ்ரீ, நிவாஸ் அதிர்ந்து பார்க்க, அவர்கள் கைரவ் அருகே சென்று அவனை அடிக்க வந்தனர். ஸ்ரீ அவர்களை தடுத்து, நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? அவன்...கை காட்டிக் கொண்டே, கொடுத்து விடு என்றனர். கைரவ் திமிறாக, கொடுக்கவா? எதை கொடுக்க வேண்டும்? தெரியாதது போல்...
    அத்தியாயம் –12   மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்த வேளை கைபேசி அழைப்பு விடுக்க அப்போது தான் உறக்கத்தை தழுவியிருந்த வல்லவரையனுக்கு உறக்கம் கலைந்ததில் கண்கள் எரிந்தது.   போனை எடுத்து பார்த்தவன் அவசரமாய் பொத்தானை அழுத்தி “சொல்லு ராம்” என்றிருந்தான்பதட்டக்குரலில்.   “வல்லா ஒண்ணும் பயமில்லை. ஒரு முக்கியமான சேதி சொல்ல தான் கூப்பிட்டேன். நான்ரொம்பலேட் நைட்கூப்பிட்டேன் சாரி...”   “பரவாயில்லை ராம் என்ன...
    அத்தியாயம் தொண்ணூற்றி நான்கு : ஏழை காதல் வாழுமோ இருளும் ஒளியும் சேருமோ நீயோர் ஓரம் நான் ஓர் ஓரம் கானல் நீரால் தாகம் தீராது.. தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி.. அந்த கடினமான நாளை தான் ஈஸ்வரும் நினைத்திருந்தான். சிங்கப்பூரில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தான், ஃப்ளைட்டில் அமர்ந்திருந்தவனை அந்த நினைவுகள் தான் ஆக்கிரமித்தன. வர்ஷினி காணாமல் போய் திரும்பவும்...

    Manam Puriya Vanthaenadi 5

    காதல் வானவில் 11 விஜய் தனது மடிகணினியின் முன் தீவிரமாக எதையோ பார்த்துக் கொண்டிருந்தான்.அப்போது அவனின் அருகில் வந்து யாரோ நிற்கும் அரவம் தெரியவும் நிமிர்ந்து பார்க்க,அங்கே அவனை கண்டு புன்னகைத்தவாறு நின்றிருந்தாள் பூர்ணிமா.அவளை கண்டு பதில் புன்னகை புரிந்தவன், “என்ன பூர்ணிமா...என்ன விஷயம்...ஏதாவது சந்தேகமா....”என்று கேட்க,அவளோ, “என்ன விஜய் எப்போதும் புராஜக்ட்,பைல்,ஆபிஸ்....இதுமட்டும் தான் உங்க கண்ணுக்கு தெரியுமா....”என்று...

    Oomai Nenjin Sontham 15

    அத்தியாயம் பதினைந்து: வஜ்ரவேல் சென்றதும், நடராஜன் மனைவியை கடிந்து கொண்டார், “ஏன் தேவி இப்படி ஒரு விருந்து?, நீ இப்படிசெய்வன்னு நான் நினைக்கலை, எப்படி கவனிச்சிக்கிட்டாங்க தெரியுமா அவர் வீட்ல, நான் போய் மூக்கு பிடிக்க சாப்பிட்டிட்டு தான வந்தேன்..... அவர் என் வீட்டுக்கு வரும் போது இப்படி ஒரு சாப்பாடு தான் நான் போடுவானா?”, “அடுத்தவங்களுக்கு...

    Oomai Nenjin Sontham 12

    அத்தியாயம் பன்னிரண்டு: “கண்டுபிடியேன் நல்லவனா கெட்டவனானு”, என்று சொல்லி ஜெயஸ்ரீயை பார்த்தான். ஜெயஸ்ரீயின் முகத்தில் அவ்வளவு கலக்கம்.... பேச முயன்றும் வார்த்தைகள் வரவில்லை. கூடவே பயம் கூட....... “ரொம்ப களைப்பா தெரியற, தூங்கு!”, என்று சிபி அமர்ந்திருந்தவன் கட்டிலை விட்டு இறங்கினான். பின்பு பாலை எடுத்து ஜெயஸ்ரீயிடம் நீட்டியவன்........ “நீ குடிச்சிட்டு குடு!”, என்றான். ஜெயஸ்ரீ கொஞ்சம் குடித்து கொடுக்க...... அதை...
    20.2: ஒரு வேலை நாளை எடுக்கும் டெஸ்டில் அவனுக்கு சாதகமா தீர்ப்பு வந்துச்சு என்றால் ....அவன் கண்மணி அவனை விட்டு பிரியவே தேவை இல்லையே! கண்டிப்பா இப்பவே அவனுக்கு அவன் மீது தொண்ணூற்று ஒன்பது  சதவீதம் நம்பிக்கை உண்டு !இருந்தாலும் டெஸ்ட் எடுத்து விட்டால் அந்த ஒரு சதவீத...
    தோற்றம் – 10 “இங்க பாரு பொன்னி கல்யாணம் பண்ணிக்கிறது பெரிய விசயமில்லை. ஆனா அடுத்து வாழ்ற வாழ்க்கை தான் முக்கியம்.. எடுத்தோம் கவுத்தோம்னு இனியும் எதையும் பட்டுன்னு பேசாம, இனிமே கொஞ்சமாது பொறுமையா போக பாரு.. என்னவொரு முடிவு எடுக்கிற முன்ன மாப்பிள்ளைக்கிட்ட கலந்து பேசி முடிவு எடு... நல்ல பொண்ணுன்னு பேரு வாங்கி...

    Emai Aalum Niranthara 3

    அத்தியாயம் மூன்று : உறவுகள் விசித்திரமானது நிமிடத்தில் இணையும்! நொடியில் உடையும்! ப்ரித்வி மறந்தும் கூட விஜயிடம் சென்று பேசியதை சைந்தவியிடம் சொல்லவில்லை. சென்று வந்த பிறகு அவனுக்கே ஒரு மாதிரியாகிவிட்டது, “எதற்கு நீ போய் அவனிடம் பேசினாய்” என்பது போல. அதுவே அவனுக்கு ஒரு குற்ற உணர்ச்சியை கொடுத்தது.   அடுத்த நாள் அவனால் சைந்தவியை பார்க்கக்...
    அடுத்த நாள் கலையில் சரியாக 6.30 மணிக்கு பூங்குழலி அரண்மைனை கோட்டையினுள் இருந்த துர்க்கை அம்மன் கோவிலுக்கு வர, அவளுக்காக மாறவர்மசிம்மன் காத்துக் கொண்டிருந்தான். “இனிய காலை வணக்கம்.. இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும்” என்று புத்துணர்ச்சியுடன் அவள் கூற, புடவையில் அழகு தேவதையாக வந்திருந்தவளை ரசித்தபடி, “இனிய காலை வணக்கம்.. இன்றைய நாள் மிக...
    விலகல் 6 விடுதி வெளியே நின்றவரை கண்டதும் திவ்யாவின் அகமும் முகமும் இறுகியது. அவரை கண்டுக் கொள்ளாமல் அவள் கிளம்ப தயாராக பவித்ரா தயக்கத்துடன் நின்றாள். தன்னை தொடர்ந்து வராத தோழியை பார்த்து திவ்யா முறைக்க, அவளோ செய்வதறியாது திணறினாள். அப்பொழுது, “குட்டிமா.. இந்த அப்பாவை மன்னிக்கவே மாட்டியா?” என்று பாசமும் ஏக்கமும் தவிப்பும் நிறைந்த குரலில் அவர்...

    Kangal Verkindrana 14

    தோற்றம் – 2 எதிரே நின்றவளும் அவனைப் பார்க்க, அவனும் பார்க்க, பொன்னியின் கரங்களைப் பிடித்து நின்றிருந்த குட்டிகளோ, ‘மாமா...’ ‘சித்தப்பா..’ என்று மழலையாய் ஆளுக்கு ஒன்றாய் சொல்ல, அவர்களைப் பார்த்து சிரித்தவன், திரும்பவும் அவளைப் பார்த்து நின்றான்.. ‘இவன் எங்க இங்க...’ என்று பொன்னி நினைக்கும் போதே, “குட்டீஸ கூட்டிட்டு போக வந்தேன்..” என்றான்.....
    நிலவு 19 சென்னையில் அந்த மாலில் உள்ள ரெஸ்டூரண்ட்டில் அமர்ந்திருந்தான் மாதேஷ். அவன் முன்னால் அமர்ந்திருந்த மஞ்சு பீஸாவை ருசி பார்த்துக்கொண்டிருந்தாள். சாப்பிட்டு முடிக்கும்வரை அவள் வேறு எதற்கும் வாயை திறக்க மாட்டாள் என்று நன்கு அறிந்தவனாக கையைக்கட்டிக் கொண்டு பொறுமையாக அமர்ந்திருந்தான் மாதேஷ்.   ஒரு மாதத்திற்கு...

    NVNN-4

    NVNN-4 அத்தியாயம் 4 கோயம்புத்தூரில் பிரசித்தி பெற்ற அந்த கலைக்கல்லூரியில், கலை விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. மூன்று நாட்கள் நடைபெறும் அந்த கலை விழாவிற்காக தமிழகத்தின் பல கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் வந்திருந்தனர். இளநிலை கணிதம் மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருந்த ஆதித்யவேந்தனுக்கு நண்பர்களுடன் வந்து உற்சாகமாக பொழுதை கழிக்க வேண்டும் என்று ஆசை. அதனால் எதிலாவது பெயர் கொடுக்க...
    error: Content is protected !!