Sunday, April 28, 2024

ambal

114 POSTS 0 COMMENTS

மன்னிப்பாயா….25(இறுதி பதிவு)

மன்னிப்பாயா...25 (இறுதி பதிவு) ஆரியும்,கன்யாவும் ஒன்றாக நிற்க சுதா இருவருக்கும் முகம் நிறைய புன்னகையுடன் ஆரத்தி எடுத்தார்.ஆரி கூறியபடி அடுத்த நாளே தனது மனைவியை அவளின் வீட்டில் இருந்து அழைத்து வந்துவிட்டான்.மூர்த்தி சுதாவிடம் கூறிவிட்டார்...

மன்னிப்பாயா….24

மன்னிப்பாயா....24 கன்யா படுக்கையில் தலையை பிடித்தபடி இருக்க,ஆரி அவளின் பக்கத்தில் அமர்ந்து அவளுக்கு மாத்திரைகளை பிரித்து கொடுத்து கொண்டிருந்தான். “இந்தா இதை சாப்பிடு முதல்ல....”என்று மாத்திரை கொடுத்தவன் பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கொடுக்க,கன்யா...

மன்னிப்பாயா….23

மன்னிப்பாயா....23 ராம் பேச்சுவதைக் கேட்ட பின்பு தான் கன்யாவிற்கு மனது சற்று சமன்பட அவள் ஆரியுடன் அவனின் இல்லத்திற்கு புறப்பட முடிவெடுத்தாள்.அன்பு தான் எங்கே மகள் கலங்கி செல்கிறாளோ என்று தவிக்க அவரிடம் வந்தவள், “ம்மா....ராம்...

மன்னிப்பாயா….22

மன்னிப்பாயா...22 ஆரியும்,ராமும் மருத்துவரை சந்தித்துவிட்டு வந்தனர்.ராமிற்கே ஆரி வந்த பிறகு தான் ஏதோ தெளிவு பிறந்தது போல் இருந்தது. “ரொம்ப தேங்க்ஸ் அத்தான்....எனக்கு....எனக்கு என்ன செய்யறதுனே தெரியலை....நீங்க வந்ததுக்கு அப்புறம் தான் மனசு கொஞ்சம் தெளிஞ்சிருக்கு....”என்று...

மன்னிப்பாயா….21

மன்னிப்பாயா....21 சென்னை நோக்கி பயணமாகிக் கொண்டிருந்தனர் ஆரியும்,கன்யாவும்.கன்யாவின் நடுங்கும் கைகளை இறுக பற்றிக் கொண்ட ஆரி, “ஒண்ணும் இருக்காதுடா....நீ டென்ஷன் ஆகாத...”என்று கூற,கன்யாவின் தலை ஆடினாலும் மனதில் இன்னும் நடுக்கம் தான் கேட்ட செய்தியில்.மதியவேளை உணவை...

மன்னிப்பாயா….20

மன்னிப்பாயா....20 இரண்டு வாரங்கள் கடந்திருந்து கன்யாவும்,ஆரியும் பெங்களூர் வந்து.இடையில் ஒருமுறை ராதிகவும்,வருணும் வந்து பார்த்துவிட்டு சென்றனர்.ஆரிக்கு இரவு நேரம் தான் வேலை என்பதால் காலை நேரங்களில் கன்யாவுடன் தான் கழிப்பான்.முன்பு எவ்வளவு விலகியிருந்தானோ இப்போது...

மன்னிப்பாயா…19

மன்னிப்பாயா.....19 பெங்களூர் கன்யாவின் வீட்டில், ஆரி அமைதியாக உட்கார்ந்து இருக்க கன்யா அவனை முறைத்தப்படி நின்றிருந்தாள்.அவர்கள் வீடு திரும்பி ஒருமணிநேரம் கடந்திருந்தது.வந்ததிலிருந்து கன்யா ஆரியை பலமுறை கேட்டுவிட்டாள் என்ன விஷயம் எதற்காக வந்தீங்க என்று ஆனால்...

மன்னிப்பாயா….18

மன்னிப்பாயா....18 டெல்லி செல்லும் விமானத்தில் அமர்ந்திருந்தான் ஆரியநாதன்.இரு தினங்கள் முன்பு மூர்த்தி பேசி வைத்தவுடன் ஒரு முடிவுடன் தனது கம்பெனிக்கு இரண்டு மாதம் வரை வீட்டில் இருந்து வேலை பார்ப்பதாக மெயில் செய்துவிட்டான். இனி...

மன்னிப்பாயா….17

மன்னிப்பாயா...17 இன்று, யூஸ்ஸில் தனது அறையில் விட்டத்தை வெறித்தபடி படுத்திருந்தான் ஆரியநாதன்.மனதெங்கும் பாரம் மட்டுமே நிறைந்திருந்தது.அவ்வபோது தனது பேசியையும் எடுத்து பார்த்து கொண்டான்.ஆனால் அவன் நினைத்த ஆளிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. “ச்சு....இப்ப பார்த்து தான்...

மன்னிப்பாயா…16

மன்னிப்பாயா...16 நாளை கன்யாவின் பிறந்த நாள் அதோடு ஆரியின் நட்பு அவளுக்கு கிடைத்த நாளும் கூட அதனால் அவளை பொறுத்தவரை அவளின் பிறந்த நாள் என்பதை விட தன் வாழ்க்கையில் தன்னவன் வந்த நாள்...

மன்னிப்பாயா…15

மன்னிப்பாயா....15 அன்பு அழுதபடி சமையல் அறையில் இருந்து வந்தவர் கன்யாவைக் கண்டு, “கனிமா....”என்று அழைத்தபடி அவளின் அருகே செல்ல,கன்யாவோ ஆரியின் கையை மேலும் இறுக பற்றிக் கொண்டு நின்றாள்.ஆரிக்கும் அவளது மனநிலை புரிய அவளின் கையின்...

மன்னிப்பாயா….14

மன்னிப்பாயா....14 கன்யாவிடம் பேசிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான் ஆரியநாதன்.இன்று கன்யாவுடன் பேசியது சற்று அதிகம் தான் அவளிடம் விளையாட வேண்டும் என்று தான் பேச்சை தொடங்கினான் ஆனால் அது வேறுவிதமாக முடிந்துவிட்டது.அவளது கலங்கிய முகம் அவனை...

மன்னிப்பாயா…..13

மன்னிப்பாயா....13 ஆரியநாதன் கன்யாவிடம் காதலை கூறி இதோ ஒரு மாதம் ஓடிவிட்டது.இருவரும் எப்போதும் போல் தான் பேசிக் கொள்வர்.நட்பு என்ற கோட்டை இருவருமே தாண்ட முற்படவில்லை.ஆரிக்கு இறுதியாண்டு என்பதால் அவன் படிப்பில் அதிக கவனம்...

மன்னிப்பாயா….12 (2)

மன்னிப்பாயா.....12 (2) ஆரி தனது அறையில் நடை பயின்று கொண்டிருந்தான் மனதில் கன்யா ஏற்படுத்திய சலனமே அவனை அலைகழித்துக் கொண்டிருந்தது. ஆரிக்கு காதல் என்பதில் எல்லாம் அவ்வளவு நம்பிக்கை இல்லை தான்.ஆனால் அதில் கன்யா என்று...

மன்னிப்பாயா….12 (1)

மன்னிப்பாயா....12 (1) கன்யாவின் மனது இந்த ஒருவாரமாக ஒரு நிலையில் இல்லை ஏதோ அலைப்பாய்ந்து கொண்டே இருந்தது.அது ஆரியின் அதிகபடியான அக்கறையினால் என்று கூறினால் மிகையாகாது.ஆம் இப்போது எல்லாம் அவன் கன்யாவிடம் மிக அக்கறையாக...

மன்னிப்பாயா…11

மன்னிப்பாயா....11 கன்யா மரத்தடியில் வருவோர் போவோரை பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க.அப்போது பக்கத்தில் ஆரியின் குரல் கேட்கவும் அதிர்ந்து, “சீனியர் நீங்களா....நான் பயந்துட்டேன்....தெரியுமா....”என்று தன் நெஞ்சில் கை வைத்து கூற,அவளை பார்த்து புன்னகைத்துக் கொண்டே அவளின் அருகில்...

மன்னிப்பாயா….10

மன்னிப்பாயா....10 இரவு சற்று நேரமே வந்திருந்தார் இளங்கோ அவருடனே அன்று பிரசாத்தும் வந்துவிட அனைவரும் ஒன்றாக சாப்பிட அமர்ந்தனர்.எப்போதும் கன்யாவும்,ராமும் நிதி வீட்டிற்கு செல்லும் வரை ரூமை விட்டு வெளியில் வரமாட்டார்கள்.இளங்கோ எப்போதும் இரவு...

மன்னிப்பாயா….9

மன்னிப்பாயா....9 சற்று நேரம் அழுத கன்யா பின் தன் கண்களை துடைத்துக் கொண்டு, “ப்ச்....கனி...இன்னைக்கு உன் பிறந்த நாள்....இப்படியா அழுவுறது.....நோ டோன்ட் க்ரை....பேபிமால்ல....வா நாம கேக் வெட்டலாம்....”என்று தனக்கு தானே சாமாதனம் செய்து கொண்டு மெழுகு...

மன்னிப்பாயா…8

மன்னிப்பாயா....8 சில வருடங்களுக்கு முன், சென்னை மாநகரில் நடுத்தர வர்க்கத்திற்கும் சற்று மேல் தட்டு மக்கள் வசிக்கும் இடம் அது.அங்கு ஒரு வீட்டில் காலை வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது.பல இல்லதரசிகளின் சிம்மாசனமாக இருக்கும் சமையலறையில்...

மன்னிப்பாயா….7

மன்னிப்பாயா...7 அந்த இரவு வேளையில் மழையின் சத்தம் மட்டுமே ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.கன்யாவோ சோபாவில் தன்னை குறுக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.ஆரியோ கட்டிலில் அமர்ந்தபடி அவளையே கோபமாக முறைத்துக் கொண்டிருந்தான்.அவன் முறைப்பது தெரிந்தும் அவன் முகம்...
error: Content is protected !!