Thursday, May 2, 2024

goms

218 POSTS 0 COMMENTS

துளி ~ 4.2

ஆழ்ந்த மூச்சொன்றை இழுத்து விட்டவன், “ஆல்ரைட்! இந்த தண்டனைக்கு நான் சம்மதிக்கிறேன்.. ஆனா ஒரு வருஷத்துக்கு தான்” என்றான். “நானும் அதை தானே சொன்னேன்!”  மறுப்பாக தலை அசைத்தவன், “ஒருவேளை ஒரு வருஷம் கழிச்சு நீ...

துளி ~ 4.1

சில நொடிகள் யோசித்த பனிமலர், “உங்களுக்காக இல்லைனாலும் இளைய சமுதாயத்துக்கு முன்னோடியா இருப்பதால், சம்மதிக்கிறேன்.. ஒரு வருஷம் வீட்டோட மாப்பிள்ளையா நீங்க இருக்கலாம்.. ஆனா உங்க குடும்பத்தினருடன் எந்த வித தொடர்பிலும் நீங்க...

துளி ~ 3.2

அதற்கு அவள் பதில் சொல்லும் முன், “அபி!” என்று சற்றே குரலை உயர்த்தி அழைத்த வேலம்மாள் பொருமலுடன், “இப்படி கூடவே இருந்து ஏமாத்திட்டியே! இதை உன் கிட்ட நான் எதிர்பார்க்கலை” என்றார். “எதிர்பார்த்து இருக்கணும்” என்றவன்,...

துளி ~ 3.1

அய்யர், “கெட்டிமேளம்! கெட்டிமேளம்” என்று குரல் கொடுக்க, மங்கள வாத்தியங்கள் முழங்க, அபியுதித் பனிமலரின் கழுத்தில், தான் கொண்டு வந்திருந்த பொன் தாலியை அணிவித்து, அதனுடன் கோர்த்திருந்த மஞ்சள் நாணில் மூன்று மூடிச்சிட்டான்....

துளி ~ 2.3

அபியுதித்தைப் பார்ப்பதைத் தவிர்த்தபடி கூட்டத்தினரைப் பார்த்தவள், “இவுக சொல்லுற குற்றசாட்டை நம்புறவெங்க இடதுபுறமும், நம்பாதவெங்க வலது புறமும் வாங்க” என்றாள். “ஏய்! யென்ன பேசி..” என்று பேச ஆரம்பித்த மாப்பிள்ளையின் அன்னையை முறைத்தவள், “நீங்க...

துளி ~ 2.2

அங்கே கல்யாண மண்டபத்தில் தொட்டதிற்கெல்லாம் குறை கண்டு பிடித்துக் கொண்டிருந்த மாப்பிள்ளையின் அன்னை, “அதான் பொண்ணுக்கு பெரியப்பா பெரியம்மா இருக்காங்களே! பொறவு ஏன் தாய்மாமன் சடங்கு செய்றாப்ல?” என்று அலப்பறையை கூட்ட, அதை கேட்டு...

துளி ~ 2.1

திருநெல்வேலி பாளையங்கோட்டையில், தனக்கு பிடித்த பாடலை முணுமுணுத்தபடி வீட்டில் தனது அறையில் அபியுதித் கிளம்பிக் கொண்டு இருக்க, அவன் அறையினுள் வந்த அவனது தந்தை அன்பரசு வருத்தம் தோய்ந்த குரலில், “என் மகன் என்னை...

துளி ~ 1.2

இன்று.... முகூர்த்தம் காலை 6 – 7.30 என்பதால், வைகறை 3 மணி அளவில் பனிமலரை எழுப்பிய அவளது அன்னை நெல்லைவடிவு அகம் நிறைந்த மந்தகாச புன்னகையுடன் அவளது முகத்தை திரிஷ்டி கழிப்பது...

துளி ~ 1.1

துளி 1 பூங்காவனத்தூர் கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. இன்று அவர்களின் இளைய ராணியின் திருமணம். பூங்காவனத்தூர் கிராமம் - திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் அவ்வூரை நவீன கிராமம் என்று சொல்வதே சரியாக இருக்கும். ஆம்! நகரத்தில்...

மாயம் ~ 20

செந்தில்வேலின் வீட்டு பட்டாசலில் அவர் குடும்பத்தினர், கனகப்ரியா, அவள் தாய், கதிர், பட்டாளத்தார், சிவகாமி மற்றும் சசிதரன் இருந்தனர். அபய்தேவ் காவல்துறை அதிகாரிகளுடன் எமவீதிக்கு சென்றிருந்தான். செந்தில்வேல் கனகப்ரியாவின் அன்னையைப் பார்த்து, “இப்ப யன்னமா...

மாயம் ~ 19

மாயம் 19 கோபத்தை அடக்கிக் கொண்டு அபய்தேவ் பேசும் முன், இளந்தாரியின் பார்வையை கண்டு கொண்ட செந்தில்வேல், “நீயி அடங்க மாட்டியால! செத்த நேரம் கம்மினுட்டு இருக்கோனும்” என்று அதட்டினார். “அது இல்லிங்கெ ஐயா..” என்று பம்மியபடிபேசியவனை...

மாயம் ~ 18

செந்தில்வேலின் வீட்டின் முற்றத்தின் முன் ஊர் மக்கள் பலர் கூடி இருக்க, அபய்தேவ் மற்றும் செந்தில்வேல் முற்றத்தில் நிற்க, அவர்களுக்குப் பின்னால் சற்று தள்ளி சசிதரனும்பாட்டளத்தாரும் நின்று கொண்டிருக்க, பெண்கள் மற்றும் கதிர்...

மாயம் ~ 17

அன்று வைகறையின் தொடக்கத்தில் எமவீதியில் அபய்தேவ் கிணற்றை நோக்கி நடந்துக் கொண்டிருந்த பொழுது சரகுகள் மிதிபடும் சத்தம் கேட்கவும், சட்டென்று நின்றபடி உன்னிப்பாக கவனித்தான். எமவீதி வாயில் இருக்கும் திசையில் இருந்து காலடி ஓசை...

அதிகாலை 4.30 மணி அளவில் காலை கடன்களை முடித்துவிட்டு பின் புறம் இருந்து வீட்டின் உள்ளே வந்த பட்டாளத்தார், வீட்டின் அழைப்பு மணியின் ஒலியைக் கேட்டு,  “இந்நேரத்தில ஆரு?” என்று முணுமுணுத்தபடி கதவைத்...

மாயம் ~ 15.2

சசிதரனுடன் வெளியே வந்த அபய்தேவ் இவனைப் பார்த்து நக்கலுடன், “வாங்கினது பத்தலையா! ஒரு முறை தான் உயிர் பிச்சை கொடுக்க முடியும்” என்றான். ‘டேய்’ என்று கத்த முயற்சித்தபடி வெகுண்ட குற்றாசு அபய்தேவ் மீது...

மாயம் ~ 15.1

வைத்தியரிடம் கனகப்ரியாவின் அன்னை, தான் உலக்கையை எடுக்கும் பொழுது கை தவறி கீழே போட்டுவிட, அது தரையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த குற்றாசு கழுத்தின் மீது விழுந்துவிட்டது என்று கூறினார். நம்பாத பார்வை பார்த்த...

மாயம் ~ 14

கண்ணில் சிறு கோபம் கலந்த மகிழ்ச்சியுடனும், உதட்டோர சிறு அலட்சிய வளைவுடன் வெற்றிப் புன்னகை புரிந்த அபய்தேவை குற்றாசு வலியை மீறி வன்மத்துடன் முறைத்தான். அவனது முறைப்பில், விரிந்த புன்னகையை சிந்திய அபய்தேவ் சட்டைப்...

மாயம் ~ 13

குற்றாசின் கூற்றில் ஒரு நொடி அதிர்ந்த அமிர்தவள்ளி பின் கோபத்துடன், “அய்யா இப்புடி ஒரு காரியத்த ஒரு நாளு செய்ய மாட்டாவ.. நீயி தப்பிக்க அய்யா மேல பழி போடாத” என்று சீறினாள். “அந்த...

மாயம் ~ 12

பிற்பகலில் செந்தில்வேல் வீட்டின் முதல் மாடியில் இருக்கும் கூடத்தில் கதிரும் அமிர்தவள்ளியும் அமர்ந்திருந்தனர். கதிர் பள்ளி சென்று திரும்பி இருந்தான். தேர்வு நடைபெறுவதால் அரை நாள் தான் பள்ளிக்கூடம். அவள், “செல்லு(mobile) பாத்தது போதும்லே,...

மாயம் ~ 11

அமிர்தவள்ளி சென்று சிறிது நேரம் கழித்தே அபய்தேவும் சசிதரனும் கிளம்பினர். அவர்கள் மாந்தோப்பை விட்டு வெளியே வந்த பொழுது, அவர்கள் எதிரே செந்தில்வேலும், ஒரு வேலையாளும் வந்தனர். செந்தில்வேல் மென்னகையுடன், “பட்டணத்து தம்பிகெளுக்கு எங்கூரு...
error: Content is protected !!