Saturday, April 27, 2024

Sk

159 POSTS 0 COMMENTS

ரகசியம் – 31

     "மச்சான் இன்னைக்கு உன் வீட்டுல என்னடா சாப்பாடா இருக்கும்? உன் மாமன் குடும்பம் வந்ததுல இருந்து உன் அம்மா நல்லா வகைத்தொகையா நாக்குக்கு ருசியா சமைக்குறாங்களே அதான் கேக்குறேன்"      நாக்கை சப்புக்கொட்டி...

Chapter – 10

     The winter wind roared as fast as it can. The weather showed heavy symptoms of rain too. Siddharth was in his knees cried...

ரகசியம் – 30

     திருட்டு பூனை கருவாட்டு குழம்பை திருட வருவதைப் போல் பதுங்கி பதுங்கி சுற்றும் முற்றும் பார்த்து வீராவின் அறைக்கு வந்தான் சித்து. எல்லாம் எதற்கு அவன் காதல் ஏக்கத்தை கால் வாசியாவது...

Chapter – 9

     "What did I said to you? Such an idiot you are and you all worth to do nothing" Roy was shouting at the...

Chapter – 8

     "Mr.Adam do you know who they are?" Roy again asked him to change his shocked state. "N.. no sir! I don't know them"...

Chapter – 7

      After viewed the picture Mike's eyes was ready to shed tears. "Mr.Mike just say whether you know her or not? And if yes...

Chapter – 6

     "Sir" Raj called Roy eagerly. "Yeah Raj!" Roy's eyes were still in the white board before him. "Sir you are right! The persons...

ரகசியம் – 29

     நள்ளிரவு நேரம் அந்த பெரிய வீட்டின் ஈ எறும்பு கூட நல்ல உறக்கத்தில் இருக்கும் நேரம் இரு களவானிகள் பின்வாசல் வழியாக உள்ளே நுழைந்திருக்க நம் அரவிந்தும் அவர்களை பாலோ செய்து...

Chapter – 5

     "Hello! Is that police control room?" A man's voice trembled out of fear. "I work as watchman for a bunglow sir. He.. here...

ரகசியம் – 28

     "உன் குத்தமா என் குத்தமா        யார நானும் குத்தம் சொல்ல        பச்சஞ்பசு சோலையிலே        பாடி வந்த பைங்கிளியே"      வானத்தில் இடிக்கும் இடி தங்கள் தலையின் மீது விழுந்ததைப் போல் கண்ணத்தில் கையை...

Chapter – 4

     "What's going on here?" Roy shouted at the press crowd gathered in the murder spot. Within a second they rounded up Roy with...

chapter – 3

     "Hey Roy! How are you man?" came a man dressed in full suit. Roy who was holding his head in his hands lifted...

ரகசியம் – 27

     வெஞ்சாமரம் வைத்து வீசுவதை போல் குறைவில்லாமல் காற்று சுழன்று வந்து முகத்தை மோத அந்த காலை வேலையில்தான் தூக்கம் நன்றாக கண்களை சுழற்றிக் கொண்டு வர 'ஆஹா இதுவல்லவோ சுகம்' என...

Chapter – 2

     "Hey Ahmed! Come on dude. It's getting late. What are doing" a colleague asked Ahmed. "Pending work is there dude. Just few more...

Chapter – 1

     The pleasant dawn made many move towards that city's church. That bright look in everyone's face tells how their heart is filled with...

ரகசியம் – 26

     சிலுசிலுவென இயற்கை காற்று, கத்திரி வெயில் வெளியே மண்டையை பிளந்தாலும் அது தெரியாத அளவுக்கு குளிர்ச்சி அந்த இடத்தை சூழ்ந்திருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நல்ல உயரமான தென்னை மரங்கள்,...

ரகசியம் – 25

     காரிருள் சூழ்ந்த அமாவாசை இரவு நேரம்‌. நிலா இருந்தாலே பலர் இரவில் அஞ்சி நடுங்குவர். அப்படி இருக்க அந்த அமாவாசை இருட்டு மனிதர்களை பயம் கொள்ள செய்வதில் ஆச்சரியம் இல்லை. ஒரு...

ரகசியம் – 24

     "ஐயா! ஐயா! கார்மேகம் ஐயா! கார்மேகம் ஐயா!"      வாசலில் யாரோ கார்மேகத்தை கூப்பிடும் குரல் கேட்க, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து எழுந்தனர் கார்மேகம் அலமேலு தம்பதியினர். அது‌ கிராமம் ஆதலால் அதிகாலையில் எப்போதும் விரைவாகவே...

ரகசியம் – 23

     'அந்திமாலை நேரம் என் அண்டர்வேரை காணோம்' அகோரமான ஒரு குரல் காதுகளில் விழ ஏற்கனவே பற்றி எரியும் நெருப்பில் யாரோ மீண்டும் ஒரு கொள்ளிகட்டையை வைத்தது போல் திகுதிகுவென இன்னும் எரிந்தது...

ரகசியம் – 22

     அந்த விசாலமான அறையை சுற்றி பார்த்தபடி வீரா கதிர் இருவரும் நிற்க, சித்துவோ கடுப்பாக அவன் கையில் இருந்த பையை கீழே போட்டுவிட்டு புசுபுசுவென மூச்சு வாங்கிய படி அமர்ந்து விட்டான்....
error: Content is protected !!