Wednesday, April 24, 2024

    Mayavano Thooyavano 30

    Mayavano Thooyavano 29

    Mayavano Thooyavano 28

    Mayavano Thooyavano 27

    Mayavano Thooyavano 26

    Maayavano Thooyavano

    Mayavano Thooyavano 25

                        மாயவனோ !! தூயவனோ – 25            “கிளம்பு..”  ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்டான் மனோகரன். தன்னிடம் சண்டையிடுவான், கேள்வி கேட்பான், கோவப்படுவான் என்றெல்லாம் எதிர்பார்த்து காத்திருந்த மித்ராவிற்கு மனோவின் இந்த ஒற்றை வார்த்தை வியப்பை தந்தது.. திகைத்து அவனை பார்த்தாள். “ கிளம்புன்னு சொன்னேன் “ மனோகரனின் இந்த அழுத்தமான வார்த்தைக்கு அமைதியாக ஒத்துழைப்பதை தவிர வேறு...

    Mayavano Thooyavano 24

         மாயவனோ !! தூயவனோ !! - 24  “ என்னா கண்ணு சொல்லுற ??? நீ சொல்லுறது எல்லாம் நிஜமா ?? எல்லாம் சினிமாவில பாக்குறது மாதிரி இருக்கு.. உன் நிஜ பெயரு மித்ரா வா ??” என்று தன் வாயில் கை வைத்து அதிசையித்தார் தனம்.. “ ஆமாம் கா.. முதல்ல நீங்க என்னைய...

    Mayavano Thooyavano 23

    மாயவனோ !! தூயவனோ -  23 மித்ராவிற்கு தான் எடுத்த முடிவை எப்படி செயல்படுத்துவது என்று ஒரு யோசனையும் தோன்றவில்லை.. மூளையை போட்டு கசங்கி பிழிந்தாலும் “என்ன செய்வது??”  என்ற கேள்வியே அவளிடம் தொக்கி நின்றது. அப்பொழுது தான் அவளுக்கு நினைவு வந்தது நாளைதான் ரீனா வீட்டிற்கு விருந்துக்கு வருவதாக மனோகரன் கூறி இருந்தான்.. இந்த...

    Mayavano Thooyavano 22

    மாயவனோ !! தூயவனோ – 22 மித்ராவிற்கு நடந்த உண்மைகள் அனைத்தும் தெரிந்தான பிறகு என்ன செய்வது என்றே தெரியவில்லை.. தான் இத்தனை நாள் முட்டாள் தனமாக மனோவோடு, தன் பெற்றோரோடு சண்டையிட்டது எல்லாம் மனதில் வந்து வேதனை அளித்தது.. ஒவ்வொரு நிகழ்வுகளும் அவள் கண் முன்னே வந்து போனது.. திருமணமான முதல் நாள் இருந்து இப்பொழுது...

    Mayavano Thooyavano 21

    மாயவனோ !! தூயவனோ – 21                                     தன் நண்பன் கூறுவது அனைத்தும் பொய்யாக இருக்க வேண்டும் என்பதே மனோகரனின் பிரார்த்தனையாக இருந்தது. ஆனாலும் அந்த கேடுகெட்ட சுந்தரை பற்றி விசாரித்து உண்மை நிலவரம் என்னவென்று கூறும்படி கேட்டுகொண்டதே மனோ தானே.. என்ன முயன்றும் மனோவால் தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.. இறுகிய பாறை...

    Mayavano Thooyavano 20

    மாயவனோ !! தூயவனோ !! – 20 மனோகரானுக்கு உடலும் உள்ளமும் பற்றி எறிந்தது.. அந்த சுந்தர் மட்டும் நேரில் இருந்தால் அடித்தே கொன்று தீர்த்து இருப்பான்.. மனோவின் முகத்தில் தோன்றிய உணர்வுகளை பார்த்து ரவிச்சந்திரனே ஒரு நிமிடம் நடுங்கி போய்விட்டார்.. “ மனோ தம்பி நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதிங்க.. இது.. இதுல நீங்க தலையிட...

    Mayavano Thooyavano 19

                         மாயவனோ !! தூயவனோ !! – 19 மனோகரனுக்கு மகிழ்ச்சி இன்ன அளவு என்று இல்லை.. எப்படி தேட போகிறோம்?? எவ்வாறு அவளை கண்டு பிடிக்க போகிறோம்?? எப்படி அவளை சம்மதம் கூற வைக்க போகிறோம் ??? என்றெல்லாம் தவித்த அவனுக்கு தெய்வமே நேரில் வந்து வரம் தந்து சென்றது போல உணர்ந்தான்.   அலுவலகத்தில்...

    Maayavano Thooyavano 18

                         மாயவனோ !! தூயாவனோ – 18  “அண்ணா நீங்க பண்ணுறது கொஞ்சம் கூட சரியே இல்லை “ என்று தன் முன் கைகளை கட்டி கொண்டு இறுகிய முகத்துடன் பேசும் திவாவை வலி நிறைந்த முகத்துடன் பார்த்தபடி இருந்தான் மனோகரன்.. “ நான் என்ன தப்பா பண்ணிட்டேன் “ என்பது போல இருந்தது அவன் பார்வை....

    Maayavano Thooyavano 17

      மாயவனோ !! தூயவனோ !! – 17  “ அம்மா !!!! அம்மா !! எங்க மா என் ப்ளூ கலர் சுடி?? ” என்று தன் அறையில் இருந்து காட்டு கத்தலாக கத்தி கொண்டு இருந்தாள் மித்ரா. மித்ராவின் அன்னை தாமரையோ சமையல் அறையில் இருந்தார்.. “ அம்மா !!!” என்று கத்தியபடி...

    Maayavano Thooyavano 16

                         மாயவனோ !! தூயவனோ !! – 16  “ ஓ மை காட் !! ஓ மை காட் !!  “ என்று கூறியபடி தன் தலையில் கை வைத்து அமர்ந்து இருந்தாள் மித்ரா.. அவளுக்கு தான் படித்த அத்தனையும் நிஜமா பொய்யா என்று கூட நம்ப முடியவில்லை.. ஏதோ சினிமாவில் பார்ப்பது...

    Maayavano Thooyavano 15

    மாயவனோ !! தூயவனோ – 15 “நேற்று இல்லாத மற்றம் என்னது ??? காற்று என் காதில் எதோ சொன்னது இது தான் காதல் என்பதா ??” என்று பாடி கொண்டு இருந்தது வேறு யாரும் இல்லை திருமதி. மனோகரன் தான். எப்பொழுது மித்ரா மனோகரன் மீது தனக்கு இருக்கும் காதலை உணர்ந்தாளோ அப்பொழுது இருந்து இப்படிதான் மாறிவிட்டாள்.. முன்பெல்லாம்...

    Maayavano Thooyavano 14

    மாயவனோ !! தூயவனோ – 14  “எல்லாரும் சீக்கிரமா வெளிய வாங்க.. நம்ம வீடு இடிஞ்சு விழ போகுது..” என்ற மித்ராவின் அபாயக்குரல் கேட்கவும் அண்ணன் தம்பி நால்வரும் என்னவோ ஏதோ என்று பதறி, அடித்து பிடித்து வெளிய ஓடி வந்து பார்த்தனர்.. மித்ராதான் மிகவும் படபடப்பாக நின்று இருந்தாள் தோட்டத்தில்.. அப்பொழுதுதான் இரவு உணவை முடித்து...

    Maayavano Thooyavano 13

    மாயவனோ!! தூயவனோ - 13  “ மீரா.. மீரா கண்ணு, இந்த கஞ்சிய சூட குடி.. காய்ச்சல் எல்லாம் பறந்து ஓடிடும் “ என்று காய்ச்சல் வந்து படுத்து கிடந்த மீராவின் முன் நின்று அவளை எழுப்பி கொண்டு இருந்தார் தனம். “ வேண்டாம் கா.. எனக்கு கஞ்சி குடிக்க பிடிக்கவே இல்ல.. “ “ இங்க...

    Maayavano Thooyavano 12

    மாயவனோ !! தூயவனோ !! - 12 மித்ராவிற்கு இன்னும் தான் கேட்டது எல்லாம் நிஜம் தானா என்றே நம்ப முடியவில்லை.. “ நாம தான் ஒருவேளை தப்பா நினைச்சிட்டோமோ ??” என்று மீண்டும் மீண்டும் யோசனை செய்து பார்த்தாள்.. என்ன யோசித்து பார்த்தாலும் அவளுக்கு முழு விசயமும் புரிவதாய் இல்லை.. “ ஆஆ !!! என்ன...

    Maayavano Thooyavano 11

                             மாயவனோ !! தூயவனோ – 11  “ குட் மார்னிங் மிஸ்.... “ என்று சிரித்தபடி தன் முகம் பார்த்து கூறும் அந்த ஆறு வயது குழந்தையின் கன்னத்தில் லேசாக தட்டி, “ குட் மார்னிங்...” என்று தானும் சிரித்தபடி கூறினாள் அந்த பள்ளிக்கு வந்து ஒரு மாதமே ஆனா புது ஆசிரியை...

    Maayavano Thooyavano 10

    மாயவனோ !! தூயவனோ – 10  “ ஹலோ... மனு... “ “ ஹே !!!! மித்து... என்ன யாருக்கு ட்ரை பண்ண ??  யாருக்கு பண்ணாலும் எனக்கு லைன் வரும்னு தான் உனக்கு ஏற்கனவே சொல்லி இருக்கேனே “ என்றான் மெல்ல சிரிப்புடன் மனோகரன்.. “ம்ம்ச்.. எனக்கு தான் தெரியும்ல.. அப்புறம் ஏன் வேற யாருக்கும்...

    Maayavano Thooyavano 9

      மாயவனோ !! தூயவனோ !! – 9  “அம்மா என்ன மா இப்படி ஆகிடுச்சு.. அப்போ நம்ம பிளான் எல்லாம் வேஸ்ட்டா ?? நீ என்னவோ பெருசா சொன்ன மனோகர் என் பேச்சை தான் கேட்பான்னு.. இப்போ பாரு கல்யாணமே பண்ணி குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கான் “ என்று கோவத்தில் கத்தி கொண்டு இருந்தாள்...

    Maayavano Thooyavano 8

       மாயவனோ!! தூயவனோ !! - 8  “ஏய் மித்து..... மித்ரா.. டி.. கதவை திற டி.. உள்ள இவ்வளோ நேரமா என்ன பண்ணிக்கிட்டு இருக்க?? நான் முக்கியமான மீட்டிங்கு வேற போகணும்..” என்று குளியல் அறையின் வெளியே நின்று கத்தி கொண்டு இருந்தான் மனோகரன்.. (உன் நிலைமை இப்படியா மனோ அகனும் ??) அவனது ஆருயிர்...

    Maayavano Thooyavano 7

    மாயவனோ!!தூயவனோ – 7  மித்ராவிற்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.. அவள் என்ன செய்தாலும் என்ன பேசினாலும் அவளது வார்த்தைகளை வைத்தே மனோகரன் காதல் வசனங்கள் பேச தொடங்கியது தான் அவளது நிலைக்கு காரணம்.. ஏற்கனவே அவளது மனதில் ஆயிரம் கேள்விகள், பதில் இல்லாமல் அவளை போட்டு பாடாய் படுத்தி கொண்டு இருந்தது.. இதில் இப்பொழுது...

    Maayavano Thooyavano 6

    மாயவனோ !!தூயவனோ – 6  “ அண்ணி நான் ஆறு மணிக்கே வந்துட்டேன்..” “அண்ணி நான் ஏழு இருபதுக்கு வந்தேன்.. “ “ அண்ணி நான் வீட்டுக்கு வந்து இருபது நிமிஷம் ஆச்சு “ என்று கூறி தங்கள் வருகையை மித்ராவிடம் பதிவு செய்து கொண்டு இருந்தனர் பிரபா, கிருபா, திவா மூவரும்.. (என்ன நடக்குது இங்க??...
    error: Content is protected !!