Wednesday, May 22, 2024

    Tamil Novels

                                                                                               அத்தியாயம் 22 "எங்க கிளம்பிட்டீங்க ரெண்டு பேரும். மீரா உன்ன ஆபீஸ் போக வேணான்னு சொன்னேனே. கல்யாணம் முடியும் வர எங்கயும் போகவேணாம் சொன்ன பேச்சு கேக்க மாட்டியா" சரஸ்வதி அம்மா கொஞ்சம்  அதிகாரமாகவும் கொஞ்சம் அதட்டலாகவும் கூற சௌமியாவுக்கு வேர்த்து விறுவிறுத்தது.   காலையில் எழுந்த சௌமியா வீட்டுக்கு போய்ட்டு ஆபீஸ் போகணும்னு சொல்ல "இன்னைக்கு...
    அவளின் கண்களுக்கு முன்னே விரிந்திருந்த வானம் செம்பவழ வண்ணம் பூசி வசீகரித்தது. கண்ணிமைக்காமல் அதைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் மனமும் கோபத்தில், குழப்பத்தில் அந்தச் சூரியனைப் போல தகித்துக் கொண்டு தானிருந்தது.  அவள் எண்ணங்கள் மீண்டும் மீண்டும் நடந்ததையே நனைத்து, அலசி, ஆராய்ந்து அவளைப் பிழிந்தெடுத்துக் கொண்டிருந்தது.  "அப்பா சொல்றதை கேளு சுஹாசினி. போய் மணமேடையில் உட்காரு. முகூர்த்த...
    வண்ணம்-14 “ஈரம் விழுந்தாலே.... நிலத்திலே எல்லாம்.... துளிர்க்குது.......... நேசம் பிறந்தாலே.... உடம்பெல்லாம் ஏனோ......... சிலிர்க்குது....... ஆலம் விழுதாக ஆசைகள்.... ஊஞ்சல் ஆடுது..... அலையும் அலை போலே... அழகெல்லாம் கோலம்.. போடுது.... குயிலே குயிலினமே அத... இசையா கூவுதம்மா..... கிளியே கிளி இனமே அத.... கதையா பேசுதம்மா..... கதையாய்..... விடுகதையாய் ஆவதில்லையே... அன்பு தான்.... தென்றல் வந்து தீண்டும் போது என்ன.. வண்ணமோ மனசுல.... திங்கள் வந்து காயும்...
      துளி – 20 “என்னால சத்தியமா வர முடியாதும்மா... நீங்க வேணா போங்க....” எத்தனை சொல்லியும் தேவி கோவா வர சம்மதிக்கவே இல்லை. கல்பனாவோடு பேசிய பிறகு மஞ்சு நிறைய யோசித்தார். முதலில் அவருக்கும் அங்கே போகும் எண்ணம் இல்லை. சிறிது நேரத்திலேயே பிருந்தா அழைத்தார்... “என்ன பிருந்தா அத்தை வர சொல்றாங்க...” என, “ஆமாக்கா.. என்கிட்டே இப்போதான் சொன்னாங்க......
    மது – 11 ஆறு மாதங்கள்... ரிஷி திரும்பவும் இந்தியா வந்து சேர ஆறு மாதங்கள் ஆகிவிட்டது.. மதுபாலா “எதுவாக இருந்தாலும் நீ இந்தியா வந்தபிறகு தான்...” என்று தெளிவாகவும், பிடிவாதமாகவும் சொல்லிவிட,  அவனோ அதற்குமேலான ஒரு பிடிவாதத்தில் இருந்தான்..   “நான் வருவேன் மதுபி.. பட் நீ உன் முடிவை சொன்னாத்தான்...” என்று ஆரம்பித்து அடுத்தடுத்து எத்தனையோ...
    அத்தியாயம் ஏழு: சத்தமில்லாமல் ஒரு யுத்தம் எனக்குள் நடக்கும் இந்த யுத்தம் உன் ஒரு பார்வையில் வெளியே தெரிந்துவிடுகிறது மறைத்தாலும் மறைவதில்லை எனக்கு புரிந்தாலும் உனக்கு புரிவதில்லை உனக்கு புரிய வைக்க முடியுமா எனக்கு தெரியவில்லை? அபி உள்ளே நுழைந்தவுடனே  பார்த்துவிட்டான் பார்த்திபன். “அந்த போனை எடுத்து அவ கிட்ட கொடுத்து அனுப்பு”, என்றான் செந்திலை பார்த்து. அபி, செந்திலை விடுத்து அவனிடத்தில் வந்தவள். “நான் உங்களை பார்க்க...
    கசாட்டா 3: வெண்ணிலா வெளிச்சம் போகும் இடமெல்லாம் தொடர்வதைப் போல உனை எப்போதும் தொடரும் என் காதல்..! ஆயிரம் கரங்கள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்பது போல் பொன்னொளியை வீசி அதிகாலை பொழுதை ஆதவன் ஆக்கிரமித்த நேரம் “வேதகி “இல்லத்தில் அனைவரும் மனதில் நிறைவோடு கோவிலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தனர். வேதா “கிருஷ்ணா கோவிலுக்குத்...
    அத்தியாயம் 109 மறையுடன் அர்ஜூனும் அவன் வீட்டிற்கு வந்தனர். காயத்ரி உள்ளே அழைத்து அவனை சாப்பிட சொன்னாள். அக்கா, என்று தயங்கி அவன் கண்கள் அவர்கள் வீடெங்கும் அலைபாய்ந்தது. ஸ்ரீயை அவன் தேடினான். மறை புன்னகையுடன் எதுக்கு அடிச்சிட்டு, இப்ப தேடுற? ஸ்ரீயை தேடுறியா? அவள் வந்து சிறிது நேரத்திலே கிளம்பி விட்டாள் காயத்ரி கூற, போனை எடுத்து பெரியத்தையுடம்...
    ”நா இன்னிக்கு ரொம்ப சந்தோசமா இருக்கேன், நேத்து ஃபீஸ் கட்டமுடியலைன்னு டென்சனா இருந்தேன், இன்னிக்கு அந்த பிரச்சனை சரியாயிடுச்சு, யாரோ ஒரு புண்ணியவான் எனக்கு ஃபிஸ் கட்டியிருக்கார். கடவுளே அவர் நல்லாயிருக்கணும், நான் படிச்சு முடிச்சு சம்பாதிச்சு அந்த பணத்தை கண்டிப்பா திருப்பிக் குடுத்திடுவேன் அப்ப தான் என்னை மாதிரி கஷ்டப்படுறவங்களுக்கு அவர் உதவி...
    அவன் மேல் படர்ந்திருந்த தன் உடையை பின்னுக்கு இழுத்தவளின் பார்வை மட்டும் அவனை விலகாமல் பற்றியிருந்தது.  இருவரின் பார்வையிலும் ஆயிரம் கேள்விகள் இருந்தது. அது அத்தனையும் தாண்டி, மற்றவருக்கான ஆறுதலும் இருந்தது. இருவருக்கும் நடுவில் பொதுவாக அவர்களின் இழப்பும் நின்றிருக்க, அந்த கனிவான ஆறுதல் பார்வை அப்பொழுது அவர்களுக்கு தேவையாகவும் இருந்தது.  விக்ரம் அவளிடம் மன்னிப்பு கேட்டது...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ். அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 107 கல்லூரி முடிந்து அனைவரும் வெளியேற, நித்தி அருகே பவி வந்து, நாம வெளியே எங்காவது போகலாமா? கேட்டாள். அவள் பசங்கல பார்க்க,எல்லாரும் எனக்கு வேலை உள்ளது என்று கழன்று கொண்டிருந்தனர்.நித்தி அர்ஜூனை பார்த்தாள். நித்தி நம்ம பிரச்சனையை சீக்கிரம் முடிக்கணும். அதுக்கான வேலையில தான் எல்லாரும் இருக்கோம். அகிலை...

    Manam Puriya Vanthaenadi 5

    Uyirthezhumo Kaathal 6

    அத்தியாயம் தொண்ணூறு : கல்லுக்குள்ளே சிற்பம் தூங்கிக் கிடக்கும் சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும் அது கல்லின் தோல்வியா இல்லை உளியின் வெற்றியா யார் சொல்வதோ யார் சொல்வதோ பதில் யார் சொல்வதோ   ஈஸ்வர் வீட்டின் வேலையை மீண்டும் ஆரம்பித்து இருந்தான்.. வர்ஷினி கேட்டது போல எல்லாம் உள்ளடக்கி அவளின் ஸ்டுடியோவும் வைக்க தோதாக....

    Kandukondaen Kaathalai 4

    கண்டுகொண்டேன் காதலை அத்தியாயம் – 4  பாலா சென்றதும் கடந்த கால நினைவுகள் சுமித்ராவை அலைகழித்தது. வேண்டாம் என மனம் ஒதுக்கியபோதும், எண்ணங்களின் அதிர்வலைகளை அவளால் தடுக்க முடியவில்லை.  சுமித்ராவின் அப்பாவுக்கு இரண்டு தங்கைகள். சுந்தரத்திற்குத் திருமணம் ஆவதற்கு முன்பே மூத்த தங்கை மீனாட்சிக்குத் திருமணம் செய்து கொடுத்து இருந்தனர். அடுத்தத் தங்கை வாணிக்கு, சுந்தரத்திற்குத் திருமணம் ஆகி...
    Epilogue கொரோனாவின் இரண்டாம் அலை மிகவும் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் தருணம். கௌஷி பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். யார் வேணுமானாலும் எந்த நேரத்திலும் உள்ளே செல்லலாம் என்றுதானே தனியார் மருத்துவமனையை நாடுகிறோம். ஆனால் இந்த கொரோனாவால் அதிகம் கூட்டம் கூட முடியவில்லை. இந்திராவை மட்டும் அழைத்துக் கொண்டு ஷக்தி மருத்துவமனைக்கு சென்றிருந்தான். உள்ளே செல்பவர்களுக்கு கூட PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட...
    error: Content is protected !!