selva deepa
அழகின் அழகே Epidode-31
அத்தியாயம் 31
அலைபேசியை எடுத்து அதீபனுக்கு அழைப்பு விடுத்தான் அதிரதன். அவன் எடுத்தவுடன், வினுவிடம் என்ன சொன்ன? என்று அதிரதன் கேட்டான்.
அண்ணா, உனக்கு ஒன்றுமில்லையே? நல்லா தான இருக்க? கையில் கத்தியால் குத்தியதை கேள்விபட்டேன்....
அழகின் அழகே Epidode-30
அத்தியாயம் 30
செழியன் அவர் காதல் கதையை கூறத் தொடங்கினார். நந்துவை அவள் கிராமத்தில் வைத்து தான் பார்த்தேன். ரொம்ப அழகு, படிப்பு இல்லை, ஆனால் எதையும் கவனித்து செயல்படுவாள்.
நான் அவள் கிராமத்திற்கு பிராஜெக்ட்...
அழகின் அழகே Epidode-29
அத்தியாயம் 29
வினு ஆதரவாக சாரு தோளில் கையை வைத்து, அண்ணா இருக்காங்கல்ல? எதுக்கு இவ்வளவு எமோஸ்னல் ஆகுற? என்று கேட்டாள்.
இல்ல வினு, அவன் வீட்ல இல்லை. அவன் திருமணம் முடிந்த பின் ரொம்ப...
அழகின் அழகே Epidode-28
அத்தியாயம் 28
நிதினுக்கு சங்கீதனிடமிருந்து, “இவன் தான்” என்று மேசேஜ் வந்தது.
“அப்ப கண்டிப்பா இவன் தான் கொலைகாரன்” என்றான் நிதின்.
காட்டுங்க என்று இருவரும் அந்த புகைப்படத்தை பார்த்துக் கொண்டனர். பின் அவர்கள் கிளம்ப, வினு...
அழகின் அழகே Epidode-27
அத்தியாயம் 27
நந்து, பாப்பா எங்க? செழியன் ரணாவை பற்றி கேட்டார்.
அவளுக்கு சோர்வா இருக்காம். தூங்கிட்டா. எல்லாரும் சாப்பிட வாங்க என்று ராசு எல்லாத்தையும் எடுத்து வை என்றார் சிவநந்தினி. அந்த அக்கா எடுத்து...
அழகின் அழகே Epidode-26
அத்தியாயம் 26
ரணா நில்லு, அதீபன் அழைக்க, உனக்கு என்ன தான்டா பிரச்சனை? ரணா கோபமானாள்.
எனக்கு தெரியும். உன்னோட காதல் தெரியும் என்றான் அதீபன்.
அவள் சங்கீதனையும் நண்பர்களையும் பார்க்க, ராகவ் ஆரா பின் ஒளிந்தான்.
டேய்...
அழகின் அழகே Episode-25
அத்தியாயம் 25
“உன்னோட பெற்றோர் கல்யாணத்துக்கு எதுக்கு அவசரப்பட்டாங்க?” அதிரதன் சினத்துடன் கேட்டான்.
“எனக்கு தெரியாது” என்று நேத்ரா தயங்கினாள்.
அவளருகே வந்த அதிரதன் சினம் தாளாது அவளது கையை இறுக்கியவாறு, தெரியாதுன்னு எதுக்கு தயங்குற? ஏதாவது...
அழகின் அழகே Episode-24
அத்தியாயம் 24
கண்ணை துடைத்து விட்டு சங்கீதன் கதவை திறந்தான். லட்சனாவை பார்த்து, நீ என்ன செய்ற? கேட்டான். சங்கீதா..என்று அதிரதனை காட்டிக் கொண்டே அவனை பார்த்து திகைத்து காவியனை பார்த்தாள்.
சண்டை போட்டீங்களாடா? லட்சணா...
அழகின் அழகே Episode-23
அத்தியாயம் 23
அதிரதனிடம் விசாரித்து எழிலனும் மற்றவர்களும் காவியன் அறைக்கு சென்றனர். காவியன் நண்பர்களுடன் இருந்தான். அதிரதன் சிந்தனையுடன், அக்காவும் தம்பியும் காவியனுக்காக இப்படி கஷ்டப்படுறாங்களே? என பார்த்தான்.
எழிலன் வேகமாக காவியன் அருகே சென்று...
அழகின் அழகே Episode-22
அத்தியாயம் 22
வெண்பா, அருணா, மயூரி ஓடி வந்தனர். அக்காவும் அண்ணாக்கள் யாரும் வரலையா? என்று எழிலனை பார்த்து கேட்க, அவன் நளனை பார்த்தான்.
அவன் வந்துட்டானா? எழிலன் கேட்க, எப்படிடா சரியா கண்டுபிடிச்ச? என்று...
அழகின் அழகே Episode-21
அத்தியாயம் 21
ஹாஸ்பிட்டல் விட்டு வெளியே வந்த அதிரதன் சிந்தனையுடன் அமர்ந்திருந்தான். மீண்டும் உள்ளே சென்று நேத்ரா கையை பிடித்து வா என்றான்.
சார், எங்க? யுவிய பார்க்கணும் என்றாள் நேத்ரா. சார்..காவியனும் சத்தமிட, வினுவை...
அழகின் அழகே Episode-20
அத்தியாயம் 20
காலையில் எழுந்து யுவியையும் தயாராக்கி தானும் தயாரான நேத்ரா சமையலறைக்குள் சென்று வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். யுவன் சத்தம் இல்லாமல் இருக்க, அவனை அனைத்து இடத்திலும் தேடி விட்டு அவர்கள் அறைக்கு...
அழகின் அழகே Episode-19
அத்தியாயம் 19
ஜீவா, பொண்ணுங்க அறைக்கு வெளியே பள்ளிச்சீருடையில் நின்று கொண்டிருந்தான். அங்கு வந்த தேவா, இப்பவே ஸ்கூலுக்கு போறியா? ஓய்வெடுத்துட்டு போகலாமே? கேட்டான்.
நான் போயிட்டு வாரேன் என்றான். அவன் நண்பர்கள் அங்கு வந்து...
அழகின் அழகே Episode-18
அத்தியாயம் 18
வினு, நாளைக்கு காலையில் நம்ம நிலையத்துக்கு நம்ம சேர்மன் சார் வர்றதா சொல்லி இருக்கார்? என்றான் விஷ்வா.
வாட்? என்று நேத்ராவும் அதிரதனும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். அங்கிள்...என்று யுவன் கையை நீட்ட,...
அழகின் அழகே Episode-17
அத்தியாயம் 17
ஹாய்டா..மிதுன், "பிராஜெக்டுக்கு ஆரம்பிச்சுட்டீங்களா?" நளன் கேட்க, அவன் எழிலனை பார்த்துக் கொண்டிருந்தான். அண்ணா..என்று ஜீவா அவனை தட்ட, எழிலன் அவனை பார்த்தான்.
"நாளைக்கு தான் சீனியர் ஆரம்பிக்கணும்" என்றான்.
அருணாவும் மயூரியும் வெளியே வந்தனர்....
அழகின் அழகே Episode-16
அத்தியாயம் 16
ஆடையை மாற்றாமல் ஓடி வந்த ஆத்வியை பார்த்து அனைவரும் திகைக்க, சிவநந்தினி..வாயை திறக்கும் முன் அம்மா..நான் புடவை மாற்றுகிறேன். அதற்கு முன் ஒரே ஒரு முக்கியமான விசயம். வாயை திறந்துறாத என்று...
அழகின் அழகே Episode-15
அத்தியாயம் 15
அதீபன் சினமுடன் வெளியே செல்ல, அவன் பின் ஓடிய நிர்மலா..எங்கடா போற? என்று அவன் கையை பிடித்தார்.
ச்சீ..என்னை தொடாதே. எல்லாரையும் புண்படுத்தும்படி பேசுவது உன் இயல்புன்னு தான் அமைதியா இருந்தேன். இப்படி...
அழகின் அழகே Episode-14
அத்தியாயம் 14
நேத்ரா விழிக்க யுவன் சிரிக்கும் சத்தம் அதிகமாக கேட்டது. வேகமாக எழுந்த நேத்ரா வெளியே சென்றாள். அதிரதனும் யுவனும் கையில் தண்ணீர் துப்பாக்கியில் தண்ணீர் அடித்து விளையாண்டு கொண்டிருந்தனர். இருவரும் பார்த்துக்...
அழகின் அழகே Episode-13
அத்தியாயம் 13
அதிரதன் கோபமாக அங்கிருந்த பொருட்களை தட்டி விட்டு செல்ல, நேத்ரா கண்ணீருடன் யுவியை அணைத்து, சாரி யுவி என்று அழுதாள்.
பிரச்சனையா வினு? நிதின் கேட்க, யுவியை தூக்கிக் கொண்டு அதிரதன் அறைக்கு...
அழகின் அழகே Episode-12
அத்தியாயம் 12
"சிவநந்தினி அன்பு நிலைய"த்திற்குள் கார் செல்ல காவியா, நீ இங்க தான் இருக்கிறாயா? என்று சங்கீதன் கேட்க, இத்தனை வருடங்களாய் இங்கே தான் இருந்தேன். பள்ளி முடிந்த பின் தான் வெளியே...