renuga muthukumar
பேரன்பு பிரவாகம் – epilogue 2
Epilogue (2)
தானே தன் திறமையால் நீட் தேர்வில் வெற்றி பெற்று மேற்படிப்பு படிப்பேன், எங்கு இடம் கிடைத்தாலும் அம்மாவும் உடன் வருவார், குழந்தைகள் பார்த்துக் கொள்வதில் பிரச்சனை இருக்காது என கணவனிடம்...
Epilogue -1
பேரன்பு பிரவாகம்
Epilogue(1)
மிருணாளினி இயக்கிய இரண்டாவது படம் நேற்றைய முன்தினம்தான் வெளியாகி இருந்தது.
நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தன. சுமாரான வெற்றியை பெற்று விடும் என விநியோகஸ்தர்கள் சொன்னார்கள். பட விளம்பர பணி...
பேரன்பு பிரவாகம் -38(3)
அத்தியாயம் -38(3)
ஒரு தேநீர் கடையில் குழுமி இருந்தவர்களிடம் பேசி விட்டு அவர்களிடம் விழிப்புணர்வு காகிதங்களை வழங்கிய மலர் நெற்றியில் வடிந்த வியர்வையை ஒற்றி எடுத்துக் கொண்டே நடை போட, வானத்தை நிமிர்ந்து...
பேரன்பு பிரவாகம் -38(2)
அத்தியாயம் – 38(2)
ஸ்வேதாவும் கர்ப்பிணிதானே. முதல் பிரசவத்தின் போதுதான் இரு குடும்பங்களின் ஆதரவும் இல்லாமல் இருந்தாள். இப்போது வரை பிறந்த வீட்டில் அவளை ஏற்றுக் கொள்ளவில்லை. இரண்டு வயது மகனை வைத்துக்கொண்டு...
பேரன்பு பிரவாகம் -38(1)
பேரன்பு பிரவாகம் -38
அத்தியாயம் -38(1)
மிருணா கருவுற்றிருக்கிறாள் என்பதை உறுதி செய்து விட்டான் விஷ்ணு. எதிர் பார்க்காத ஒன்று என்றாலும் அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. குழப்ப மன நிலையில் தெரிந்த மனைவியின்...
பேரன்பு பிரவாகம் -37(3)
அத்தியாயம் -37(3)
பேராசியர்கள் மாணவர்கள் இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களுக்குள் சுமூக உறவு ஏற்படும் படி செய்து விட்டான் விஷ்ணு.
மருத்துவமனை ஊழியர்களுக்குள் நிலவி வந்த பிரிவினை வாதத்தை சரி...
பேரன்பு பிரவாகம் -37(2)
அத்தியாயம் -37(2)
குறைந்த கால இடைவெளியில் ட்ரஸ்ட்டீ மாற்ற பட்டது ஏன் என கேட்டார்.
எனது வேலைப் பளு காரணமாக என் மனைவிக்கு பொறுப்பு கொடுத்தேன், அவள் கர்ப்பமாகவும் அவளது உடல் நிலை...
பேரன்பு பிரவாகம் -37(1)
பேரன்பு பிரவாகம் -37
அத்தியாயம் -37(1)
வளைகாப்பு முடிந்து உணவு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. இங்கு வந்த விஷ்ணு அரை மணி நேரத்தில் எல்லாம் மீண்டும் கல்லூரிக்கு கிளம்பி விட்டான். குகனின் வருகைக்காக காத்திருந்த...
பேரன்பு பிரவாகம் -36(3)
அத்தியாயம் -36(3)
கோவை வந்தடைந்த மிருணா அக்காவிடமிருந்து வந்த குறுஞ்செய்தி பார்த்து விட்டு கவலை கொண்டாள். வேறு சமயம் என்றால் அவள் அண்ணன் சமாளிப்பான் என தெரியும். ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகள் ஓடிக்...
பேரன்பு பிரவாகம் -36(2)
அத்தியாயம் -36(2)
என்னதான் சரியாக இருந்தாலும் பணம் இல்லாமல் எந்த காரியமும் எளிதில் நிறைவேறாதே. தமனை அர்த்தமாக அவன் பார்க்க, “ஒருத்தர் தவிர மத்தவங்கள கவனிச்சாச்சுங்க ஸார்” என்றான் அவன்.
அந்த ஒருவர்...
பேரன்பு பிரவாகம் -36(1)
பேரன்பு பிரவாகம் -36
அத்தியாயம் -36(1)
அகிலா தன் மகளை பள்ளியில் சேர்த்து விட்ட கையோடு தனக்கென ஒரு வேலை தேடிக் கொண்டாள். பிரவாகன் அவன் சொன்னது போலவே அகிலாவின் பெயரில் பெரிய...
பேரன்பு பிரவாகம் -35
பேரன்பு பிரவாகம் -35
அத்தியாயம் -35
“ரிலேட்டிவ்ங்கிறதால தப்பான ஆளுக்கு பெரிய பொறுப்ப கொடுத்து உட்கார வைப்பீங்களா?” பிரவாகனிடம் தன் அதிருப்தியை வெளியிட்டான் விஷ்ணு.
“நீங்க சரியான ஆளுதானே? நீங்க வாங்க” என்றான்...
பேரன்பு பிரவாகம் -34(2)
அத்தியாயம் -34(2)
எது சொன்னாலும் இது இப்படித்தான் என இவன் சொல்வதை கேட்டு கேட்டு அவனுக்கு பழகி விட்டாள் மலர். குணம் மாறுகிறதோ என்னவோ, சில விஷயங்களில் செய், செய்யாதே என தான்...
பேரன்பு பிரவாகம் -34(1)
பேரன்பு பிரவாகம் -34
அத்தியாயம் -34(1)
விமலின் பெற்றோர் பேராசை கொண்டவர்கள்தான். திருமணத்தின் போதே எக்கசக்கமாக கேட்டு வாங்கியிருந்தனர். இப்போது இடம் பற்றி தெரிய வரவும் அகிலாவுக்கு ஒன்றுமே செய்யாமல் சின்ன மாப்பிள்ளைக்கு...
பேரன்பு பிரவாகம் -33(3)
அத்தியாயம் -33(3)
“அவ்ளோ சீரியஸ் இல்நெஸ் இல்லையே. சிக்ஸ் மன்த்ஸ்ல திரும்ப இங்க வந்திட போறாங்க. உங்க ஃப்ளாட், மிருணா ஃப்ளாட் எதுவும் வசதி படாதுன்னா சென்னைல மிருணா பேர்ல அஞ்சு ஏக்கர்ல...
பேரன்பு பிரவாகம் -33(2)
அத்தியாயம் -33(2)
“என் அண்ணன் எவ்ளோ பெரிய ஆள்… அவர் இடம் இது. அவர் ஒரு பார்வை பார்த்தாலே என்னவோ ஏதோன்னு அலறுவாங்க எல்லாரும். ஆனா என்னால அவமான பட்டுட்டார். ஆபரேஷன் லேட்...
பேரன்பு பிரவாகம் -33(1)
பேரன்பு பிரவாகம் -33
அத்தியாயம் -33(1)
“என்னை எதுக்கு அழைச்சிட்டு வந்த? மிருணா தனியா நிக்குறா? அந்த லேடி என்ன அவ்ளோ திமிரா பேசுது? பொண்டாட்டிய பேச விட்டு வேடிக்கை பார்க்கிற விஷ்ணுவோட...
பேரன்பு பிரவாகம் -32(2)
அத்தியாயம் -32(2)
தயங்கி தயங்கி, “சாரி விஷ்ணு, எனக்கு அத்தை கூடத்தான் இருக்கணும்னு தோணாம போய்டுச்சு. நீங்களும் எதுவும் சொல்லலை… சாரி” என்றாள்.
“என்ன மிருணா… நாலு வயசு பாப்பாவா நீ? பேஸிக்...
பேரன்பு பிரவாகம் -32(1)
பேரன்பு பிரவாகம் -32
அத்தியாயம் -32(1)
அன்றைய இரவில் விஷ்ணுவும் மிருணாளினியும் அவசரமாக கோவை வந்தடைந்தனர். மாலையில் கோயிலுக்கு சென்று விட்டு தேவகி திரும்பி வந்து கொண்டிருந்த போது எதிரில் வந்த ஆட்டோ...
பேரன்பு பிரவாகம் -31(3)
அத்தியாயம் -31(3)
விஷயத்தை சொன்னான் தமன்.
“இவ்ளோ சீக்கிரம் எழுந்து நடமாடுறானா? என்னத்தய்யா கவனிச்சீங்க அவனை? கேம்பஸ் உள்ள எப்படி வந்தான்?” என சீறினான் பிரவாகன்.
ஆள் அடையாளம் தெரியாமல் உள்ளே விட்டு...