renuga muthukumar
சிந்தை நிறை தண்மதியே -19(2)
அத்தியாயம் -19(2)
“போயிட்டாங்களா மதி?” என நண்பர்களை பற்றி விசாரித்த ரவி, அவளின் வெளிறிப் போயிருந்த முகத்தை கண்டு விட்டு, “ஹேய் என்ன?” என பதறிப் போய் கேட்டான்.
அவள் ஒன்றும் சொல்லாமல் முகத்தை திருப்பிக்...
சிந்தை நிறை தண்மதியே -19.1
சிந்தை நிறை தண்மதியே -19(pre final)
அத்தியாயம் -19(1)
ரிதியின் திருமணம் நின்று போன செய்தி தெரிந்து, இரவு உறங்குவதற்கு முன் மகனை காண வந்து விட்டார் சொர்ணம். பெண்ணின் வாழ்க்கை பற்றிய அக்கறை இல்லாமல்...
சிந்தை நிறை தண்மதியே -9.3
அத்தியாயம் -9.3
மாமனின் கையை பிடித்துக்கொண்ட ஷஷ்டி, “ஸாரி மாமா” என்றாள்.
“போடி!”என வீம்பு பாராட்டினான் ரவி.
ஷஷ்டி முகத்தை சுருக்க, “மாமா!” என அதட்டினாள் தண்மதி.
‘சவுண்ட் பார்டா!’ என மனதில் வியந்து கொண்டே , தலையை...
சிந்தை நிறை தண்மதியே -9.2
அத்தியாயம் -9.2
கைப்பேசி பார்த்துக் கொண்டிருந்த ரவி, தண்மதியை கண்டதும் இரண்டு கண்களையும் சிமிட்டி புன்னகைத்தான். அவள் கூச்சமும் சங்கடமுமாக இருக்க, அவனது புன்னகை நன்றாக விரிந்தது.
சற்று பதட்டத்துடனே அவனிடம் டம்ளரை நீட்டினாள்.
“எக்ஸாம்ஸ் எப்போ...
சிந்தை நிறை தண்மதியே -9.1
சிந்தை நிறை தண்மதியே -9
அத்தியாயம் -9. 1
திருச்சிக்கு பக்கத்தில் உள்ள ஒரு ஊருக்கு பணி மாற்றம் பெற்றுக் கொண்டு சென்று விட்டார் கணேசன். பாரதியின் அலுவலகம், ஷஷ்டியின் பள்ளி இரண்டும் இருந்த ஊரில்...
நீயென் நாயகி -15.2
அத்தியாயம் -15.2
அகல்யா, குணா தம்பதிகளுக்கு சித்தார்த் பிறந்தான். அதற்குள் அம்மாவை மறந்து பாட்டியை முதன்மை பராமரிப்பாளராக ஏற்றுக் கொண்டு விட்டான் விஷ்வா.
‘இரண்டு குழந்தைகளை உன்னால் எப்படி பார்த்துக் கொள்ள முடியும்?’ என அகல்யாவின்...
நீயென் நாயகி -15.1
நீயென் நாயகி -15
அத்தியாயம் – 15. 1
வேதா சொன்னதை கேட்டு உறைந்து போயிருந்தான் விஷ்வா.
செல்வபிரபு, ராஜேஷ்குமார் இருவருமே விடுதியில் உயிர் அற்றவர்களாகத்தான் மீட்கப் பட்டனர்.
ராஜேஷ்குமார் அரசியல் பின்புலம் வாய்ந்த குடும்பத்தை சேர்ந்தவர். அவரது...
நீயென் நாயகி -14.2
அத்தியாயம் -14.2
“என்ன கஷ்டம் உங்களுக்கு? அப்பப்ப கடவுளை வந்து பாருங்க, அப்பத்தான் ஒரு பாசிட்டிவிடி கிடைக்கும்”
“நீ உம்முன்னு இல்லாம சிரிச்ச முகமா இருந்தாலே எனக்கு எல்லாம் நல்லதா நடக்கும்” என அவன் சொல்ல,...
நீயென் நாயகி -14.1
நீயென் நாயகி -14
அத்தியாயம் -14. 1
விஷ்வா மட்டும்தான் வருவான் என நினைத்திருந்த சண்முகநாதன் வேதாவும் அவனுடன் வந்திருப்பதை கண்டு விட்டு ‘என்னடா இது?’ என விழித்தார்.
“ஹாய் தாத்தா!” என சொல்லி விட்டு அவர்...
நீயென் நாயகி -11.2
அத்தியாயம் -11.2
இரயில் நிலையம் செல்லும் போது உம் எனதான் வந்தாள் வேதா.
அவளது தோளில் இடித்து, “ஹோய் என்ன?” எனக் கேட்டான்.
“நீங்க வரவே இல்லைனா எந்த பிரச்சனையும் இல்லை, அதென்ன வீட்டு வாசல் வரை...
நீயென் நாயகி -11.1
நீயென் நாயகி -11.1
அத்தியாயம் -11. 1
வேதா தன் அம்மாவின் வீட்டிலிருந்த படியே தினமும் அலுவலகம் சென்று வருகிறாள்.
ஸ்டீல் ஃபேக்டரி கொஞ்சமும் அவளை ஈர்க்கவில்லை. பணி செய்யுமிடத்தில் விஷ்வா வேறு மாதிரிதான். பார்வையே தள்ளி...
நீயென் நாயகி -10.2
அத்தியாயம் -10.2
புன்னகைத்தவள், “பெரியவங்க சொல்லும் போது அது படி நடந்துக்கலாமேங்க?” என்றாள்.
“நாம இப்பதான் பழக ஆரம்பிச்சிருக்கோம், அதுக்குள்ள போறியேன்னு கேட்டேன். உனக்கு விருப்பம்னா நான் என்ன சொல்ல?”
“அம்மா வீட்டுக்கு போக எல்லா பொண்ணுங்களுக்கும்...
நீயென் நாயகி -10.1
நீயென் நாயகி -10.1
அத்தியாயம் -10. 1
விஷ்வாவிடம் மன்னிப்பு கேட்கவென ஆதியையும் சித்துவையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தார் சந்திரன். பெரியவரிடம் முதல் நாளே தகவல் சொல்லியிருந்தார். விரோதத்தை வளர்க்க விரும்பாத சண்முகநாதனும் சரியென அனுமதி...
நீயென் நாயகி -9(2)
அத்தியாயம் -9(2)
“நானெல்லாம் விஷ்வாமித்ரருக்கே டஃப் கொடுக்கிற டைப். பொண்ணுன்னா நாலடி இல்லை நாப்பதடி தள்ளி நின்னுதான் பேசுவேன். இதுல தாத்தா வேற யாரை வேணா லவ் பண்ணு, நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு...
நீயென் நாயகி -9(1)
நீயென் நாயகி – 9
அத்தியாயம் – 9
வீடு திரும்பி அறைக்கு வந்த உடனே, “யார் மேல உள்ள கோவத்துல காயத்தை இக்னோர் பண்றீங்க நீங்க, ஒழுங்கா ஹாஸ்பிடல் வாங்க” என்றாள் வேதா.
“ஹாஸ்பிடல் போனாதான்...
கொஞ்சும் காதல் சாரல் -1(2)
அத்தியாயம்-1(2)
“என்ன நடந்தது மிதுன்யா, இவன் உங்கிட்ட மிஸ்பிஹேவ் பண்ணினானா?” எனக் கேட்டார் அவளின் பேராசிரியை.
“அந்த பொண்ணு பேசட்டுமே மேடம், எதுக்கு அவசர படுறீங்க?” என்றார் இன்னொருவர்.
“நேர்ல பார்த்தோமே நானும் வாசுகியும், அது என்ன...
கொஞ்சும் காதல் சாரல் -1(1)
கொஞ்சும் காதல் சாரல் - 1
அத்தியாயம் -1(1)
மதுரையில் ஒரு பிரபல பொறியியல் கல்லூரியில் கல்ச்சுரல் மீட் நடந்து கொண்டிருந்தது. அந்த ஆடிட்டோரியம் இளசுகளின் ஆட்டத்தால் குலுங்கிக் கொண்டிருந்தது என்றால் மிகையாகாது.
ஏதோ கல்லூரியின் மாணவன்...
இருள் வனத்தில் விண்மீன் விதை -14(2)
அத்தியாயம் -14(2)
காரில் சென்று கொண்டிருக்கையில் லிசியின் மனதை நோகடித்து விட்டாய் என திட்டினாள் மித்ரா.
“மியூச்சுவலா பேசித்தான் பிரிஞ்சு போனோம். திரும்ப அவ மறுபடியும் அதே எண்ணத்தோடு என்னை நெருங்கும் போது...
இருள் வனத்தில் விண்மீன் விதை -14(1)
இருள் வனத்தில் விண்மீன் விதை -14
அத்தியாயம் -14(1)
காதலை புதுப்பிக்க வருகிறான் சர்வா என ஆசையோடு காத்திருந்த லிசி வேறொரு பெண்ணுடன் ஜோடியாக அவன் வந்திருப்பதை கண்டு ஏமாற்றமும் திகைப்புமாக வரவேற்றாள்....
இருள் வனத்தில் விண்மீன் விதை -12(3)
அத்தியாயம் -12(3)
பின்னொரு நாள் மகள் மற்றும் பேத்தியோடு சர்வாவை காண வந்திருந்தார் டிரைவர். குழந்தைக்கு சர்வாதான் பெயர் சூட்ட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
லிசியுடன் காதல் அரும்பியிருந்த நேரமது. குழந்தைக்கு லிசி...