Tamil Novels
தோற்றம் – 5
சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் மருத்துவமனை..
அமுதா அங்கே தான் அனுமதிக்கப் பட்டிருந்தாள்.. தனியறை ஒன்றில், கையில் ட்ரிப்ஸ் ஏறி கண்களை மூடிப் படுத்திருக்க, அவளின் அருகே அன்பரசியும், மகராசியும் இருக்க, அறைக்கு வெளியே மற்றவர்கள் அனைவரும் இருந்தனர்..
பொழுது விடிந்து பல நேரமாகியிருக்க ஆனால் யாரின் முகத்திலும் எவ்வித தெளிவும் இல்லை.....
வண்ணம்-12
“வேறு பூமி...... வேறு வானம்....
தேடியே நாம்..... போகலாம்....
சேர்தது வைத்த ஆசை யாவும்..........
சேர்ந்து நாம்...... அங்கு பேசலாம்...
அகலாமலே......... அழகாகவே.....
இந்த நேசத்தை... யார் நெய்தது...
அறியாமலே......... புரியாமலே......
இரு நெஞ்சுக்குள் மழை தூவுது.....
ப நி க ஸ ரி நி ம நி....ப நி க ரி க ரி ஸ் .... உயிரின் உயிரே.....”
சென்னையில் ருத்ரன் ட்ரிபில் பெட்ரூம்...
அத்தியாயம் –32
பிரணவ் கிளம்பிச் சென்றதில் இருந்தே மனோவிற்கு மனம் ஒரு நிலையில் இல்லை.
கண்டுப்பிடிக்கச் சொன்னானே என்று எண்ணியவளின் எண்ணம் முழுதும் அவனை முதல் நாள் பார்த்ததில் இருந்து நினைக்க ஆரம்பித்திருந்தது.
அன்று தான் அவனிடம் நடந்துக் கொண்ட முட்டாள்த்தனத்தை நினைக்கும் போது இன்று அது அவளுக்கு அதிகப்படியாய் தோன்றியது.
அவனை பற்றிய ஆராய்ச்சியில் அவள் தன்னைக் கண்டுகொள்ளும்...
அத்தியாயம் 10
ரஹ்மானின் மனதில் என்று பானு நுழைந்தாலோ அன்றிலிருந்து அவள் சிந்தனையை தவிர வேறு வந்ததில்லை. அவள் தன் வாழ்வில் வேண்டும் என்று தானே காதலை சொல்ல புறப்பட்டான். ஏற்றுக்கொள்வாளா? மறுப்பாளா? மறுத்தால்? சம்மதம் கிடைக்கும் வரை படையெடுப்பு தொடரும்.
ஆனால் எல்லாம் கல்யாணத்தில் வந்து நின்ற பிறகு அவள் தனக்கானவள் என்ற உரிமை தானாக...
"அன்னிக்கு இவனிங் அவ பிரண்ட்ஸ் எல்லாரும் கோவிலுக்கு போக, இவ மட்டும் போகல",...
"வெளியூருக்கு போயிருப்பா னு நினைச்சேன்,... ஆனா அவ வீடு பூட்டாம தான் இருந்துச்சு",...
"இதுக்கு மேல பொறுக்க முடுயாது னு, அவ கிட்ட பேச, அவ வீட்டுக்கே போய் கதவை தட்டினேன்",...
"உள்ளிருந்து, ஜன்னல் வழியா உங்கள பாத்த ராதா திகைப்புல கதவ திறக்கல",...
அத்தியாயம் – 7
அவன் ஜன்னலோர இருக்கையில் சென்று அமர்ந்துக் கொள்ள அவள் வேறு வழியில்லாமல் பக்கத்தில் அமர்ந்தாள்.
ரயில் கிளம்பியதுமே அவளுக்கு பசிக்க தொடங்கியது போலிருந்தது. அன்னை வேறு அவளுக்கு பிடிக்குமே என்று பூரி கிழங்கை கொடுத்திருந்தார்.
அவள் போதும் போதும் என்று சொல்லச் சொல்ல நிறைய பூரியை சுட்டு வைத்திருந்தார். அது ஏன் என்று இப்போது...
அத்தியாயம் 8
“உன் சின்ன மக ஊருக்கு வந்திருக்கா” வீட்டுக்கு வந்ததும் வராதுமாக செங்கதிரவன் மனைவியிடம் குரல் கொடுத்தான்.
“ஏழு வருஷமா ஊருக்கு வராதவ எதுக்கு வந்தாளாம்? காலை உணவுக்கு இட்லியை வேக வைத்தவாறு இருந்த மங்களம் சமையலறையில் இருந்தவாறே கேட்டாள்.
“அவ ஊருக்கு வந்திருக்கிறது உனக்கு எப்படி தெரியும்? நீ போய் அவளை பாத்தியா? எங்க தங்கி...
அத்தியாயம் 1
முக்கிய செய்தி இன்று மாலை டில்லியிலிருந்து சென்னை வந்த உள்நாட்டு விமானம் 477 தரையிறங்கும் பொழுதே, தரையில் மோதியதில் வெடிப்புக்குளாகி விமான விபத்து நிகழ்ந்திருப்பதாக தகவல். இயந்திர கோளாறா? சீரற்ற காலநிலையால் விபத்துக்குள்ளானதா? வேறேதும் பிரச்சினையா? என்று இன்னும் சரியான தகவல் கிடைக்கவில்லை.
விமானத்தில் பயணம் செய்த பயணிகளை மீட்கும் பணி உடனடியாக நடந்தேறிக்...
அத்தியாயம் 6
வினு நேத்ராவின் பின் சுற்றியவன் நம் அதிரதன் தோழனும், செக்கரட்டரியுமான நிதின். அவனை பார்த்து அதிரதன் அதிர்ந்து நின்றான்.
நீ எங்கடா வந்த? விஷ்வா அவனிடம் கத்த, வினு உனக்கு ஒன்றுமில்லையே?
அவள் அவனை முறைக்க, சரி நீ கேட்டதை சொல்கிறேன் என்று சுஜிக்கு மேரேஜ் முடிவு செஞ்சிருக்காங்க. பெற்றோர் இறந்ததும், அதை கேன்சல் பண்ணிட்டு...
வேடந்தாங்கல் (ஒருக்கூட்டுப் பறவைகள்) நெடும்தொடர் சிறகு 3
போர்ட் பிளேயர் சென்று சேர்ந்த வசந்த்-ம் அவன் நண்பர்களும் சொகுசு விடுதியை அடைந்து தங்களை தயார் செய்து கொண்ட பின்னர் தாங்கள் சந்திக்க வந்த நபரை காண புறப்பட்டனர்.
செல்லும் வழியில்...
மது – 18
“நீ ஏன் ரிஷி இப்படி இருக்க? திஸ் இஸ் நாட் குட் ரிஷி....” என்று ஒருவித ஆற்றாமையில் பேசியது வேறு யாருமல்ல மதுபாலாவே தான்..
ஆனால் அவனோ ‘பேசு... பேசி முடி...’ என்பதுபோல் அமர்ந்திருந்தான்.. அதுவும் வீட்டில் வைத்துக்கூட இந்த பேச்சில்லை.. பீச்சில் வைத்து..
“நான் பேசிட்டே இருக்கேன் நீ இப்படியே பார்த்தா...
அத்தியாயம் இருபத்தி ஆறு:
ஹரி சொல்லிக் கொண்டு கிளம்பவும், அவன் முகம் பார்த்தே அவன் மிகவும் அப்செட் என்று அங்கிருந்த எல்லோருக்கும் புரிந்தது.
ப்ரீத்திக்கு அந்த சூழ்நிலையை எப்படிக் கையாள்வது என்று தெரியவில்லை.
ஹரியின் ஒரு சின்ன முகச் சுணக்கம் ப்ரீத்தியால் தாள முடியவில்லை என்பது மிகவும் உண்மை. நிறைய பெண்கள் விழும் இடமும் இதுதான். கணவன் முகம்...
அத்தியாயம் ஐந்து:
பக்கத்தில் நாமக்கல் தான் பெரிய ஊர் என்பதால் அங்கே வண்டியை விரட்டினான் அசோக்.
அங்கே இருந்த ஒரு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்ய நேரம் மணி ஏழு தான். அதனால் பெரிய டாக்டர்கள் யாரும் இல்லை. ட்யுடி டாக்டர் மட்டும் தான் இருந்தார்.
அவரின் சீஃப் டாக்டருக்கு போன் செய்தவர், “அவர் இப்போ வந்துடுவார், கத்தி குத்துன்றதால...
மனம் – 4
அன்று ஞாயிற்று கிழமை என்பதால் அன்னை மெஸ் விடுமுறை. நித்யமல்லிகா ஓய்வாக தன் வீட்டில் இருந்தாள்.. கண்டிப்பாக வேலை செய்பவருக்கு ஓய்வு வேண்டும் என்று வாரம் கடைசி என்றால் தன் வேலை ஆட்களுக்கு விடுமுறை கொடுத்து கடையை மூடி விடுவாள்..
அடுத்து வரும் நாட்களுக்கு உழைக்க இந்த ஒரு நாள்...
கண்ணில் கோப தீயுடன் கிளம்பிய ஹர்ஷா, நேராக சென்று நின்றது அவன் மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியும் அகிலனின் முன் தான்.
ரவுண்ட்ஸ் முடிந்து வந்த ஹர்ஷா தன் முன் இருந்த பெரிய தொலைக்காட்சியின் மூலம் மருத்துவமனை கண்காணிப்பு கேமராவை இயக்கினான்.
விக்ரமிடம் பேசிவிட்டு நிமிர்ந்த ஹர்ஷாவின் கண்களில் அவன் மருத்துவமனையில் பணிபுரியும்...
காதல் வானவில் 19
டெல்லியில் விஸ்வநாதன் குரூப் எவ்வளவு வலிமை மிக்கதோ அதே அளவு வலிமை மிக்கது வரதன் குரூப்.இரண்டு தொழில் நிறுவனங்களும் ஒரே தொழிலை செய்தாலும் இருவருக்குள்ளும் எந்தவித மோதல்களும் இருக்காது.அதற்கு ஒரு காரணம் விஸ்வநாதன் மற்றும் வரதனின் தந்தை நீலகண்டனின் நட்பு இருவருமே குடும்ப நண்பர்கள்.மற்றொரு காரணம் தங்களின் பலவீனம் மற்றவர்களுக்கு சாதகமாகிவிடக்...
ஓம் நமச்சிவாய..
வீணை 11
பாரதிக்கோ வீட்டில் அவனுடைய லோட்டஸின் பாரா முகத்தை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.. வருடக்கணக்காக ஒருவரையொருவர் பார்த்து காதலித்து கட்டிப்புரண்டு பீச் பார்க் போன்ற இடங்களுக்கு சுற்றி திரிந்து மணி நேர கணக்காக கைபேசியில் கடலை போட்டு.. அலுத்து சலித்த காதலில்லை அவர்களது பந்தம்..
அது புனிதமான ஒன்று அவர்கள் இருவருக்குமே தனிபட்ட அழகிய...
அத்தியாயம் இருபத்திரண்டு:
செல்வியின் மனது அருளின் பால் நன்றாகவே இளகத்துவங்கி இருந்தது. அவனைப் பற்றிய நினைவுகள் எப்போதும் மனதை ஆக்ரமிக்கத் துவங்கின. ஒரு முழுமையான ஆண்மகன் இவளை நேசிக்கிறான்.. என்ற உணர்வே இவளுக்கு ஒரு நிறைவை கொடுக்க துவங்கியது.
பதிலுக்கு.. அவள் அவனை விரும்புகிறாளா? என்று கேட்டால், அவளுக்கு பதில் தெரியாது. ஆனால், அவனுடைய ஒவ்வொரு செய்கையையும்...
அத்தியாயம் – 17
அடுத்து வந்த வாரத்தில் செழியனுடன் மருத்துவமனை சென்று ஒரு முறை செக்கப்பும் சென்று வந்தாள் தமிழழகி. இவர்கள் சென்ற நேரம், கேசவன் தான் சென்னை வருவதாக கூறினார். சரியென மருத்துவமனையிலிருந்து வந்ததும், தன் தாயாருடன் சமையல் வேலையில் இறங்கினான் செழியன். கிச்சனுக்குள் எட்டிப் பார்வையிட்ட தமிழழகியை பார்த்து சசிகலா என்னவென்று கேட்க,...
காதல் துளிர் 11:
ரைட் விஷயத்தை கேள்விப்பட்ட நிர்மலா ஊரில் இருந்து அரக்க பறக்க ஓடி வந்தாள். பெண் கல்யாண நேரத்தில் இப்படியா நடக்கணும் என்றவுடன் கண்ணன் கோபமாக “ படிச்சவ மாதிரியா பேசற ? உன் வாயை வைத்துக் கொண்டு கொஞ்சமா சும்மா இரு .இது...