Wednesday, May 15, 2024

Rudra prarthana

41 POSTS 0 COMMENTS

‘வேரோடு நீராக நீ !’ – டீசர்

மேவாயை நீவியவாறு இறுகிய முகத்தோடு மேடையில் அமர்ந்து நிச்சயத்திற்காக பெரியவர்கள் செய்யும் சடங்குகளில் பெரிதாக ஆர்வமின்றி கர்ணா  பார்த்திருக்க அவன் நினைவுகளோ நேற்றைய இரவிலேயே சுழன்று கொண்டிருந்தது. பதட்டத்துடன் அங்கு  வந்த பிரேமிடம், 'இது...

சங்கீதம் – 15.3

விஷ்வா லிவிங் ரூமில் ஏதோ குறிப்பு எடுத்து கொண்டிருக்க, 'சோ எவ்ளோ நாள் இப்படியே வாழலாம்ன்னு முடிவு பண்ணி இருந்தீங்க மிஸ்டர் விஷ்வதேவ்..??' என்று கேட்டு கொண்டே ப்ரீத்தி அவன் முன் வந்து...

சங்கீதம் – 15.2

அடுத்த நாள்  காலையே பரீத்தியை அழைத்து கொண்டு ஸ்கை டைவிங் செய்வதற்கு வந்திருந்தான் விஷ்வதேவ் . ஆங்காங்கே வானில் மனிதர்கள் பறப்பதை  கண்டவளின் முகத்தில் அத்தனை குதுகலம் 'தேவ்' என்று அவனை நெருங்கி...

சங்கீதம் – 15.1

இரவு உணவு தயாரித்து கொண்டிருந்த  ப்ரீத்தி முகத்தில் அத்தனை தீவிரம்.., மனம் முழுக்க நேற்று அவன் பாடிய பாடலிலேயே லயித்திருந்தது. பொதுவாக சூழலுக்கு ஏற்ப அவன் பாடல்கள் அமைவதை இத்தனை நாட்களில் கண்டு கொண்டிருப்பவளுக்கு...

சங்கீதம் – 14.3

"I would like to be your soulmate ..!! Will you  be..??" என்ற அவள் வார்த்தைகளில் விஷ்வா முற்றிலுமாக ஸ்தம்பித்து போயிருந்தான்.., எத்தனை வருடங்களாக அவன் கேட்க காத்திருந்த வார்த்தைகள்...

சங்கீதம் – 14.2

முகத்தில் உறைந்த புன்னகையுடன் ப்ரீத்தி கண்மூடி பால்கனியில் நின்றிருக்க, 'ஹாய் பொண்டாட்டி' என்றவாறு அவள் பின்னே வந்து நின்றான்  விஷ்வா.., தலை திருப்பி அவனை பார்த்தவளின் விழிகளின் கேள்வி புரிந்தவன்,  'லுக்கிங்க ஆஸ் கார்ஜியஸ்...

சங்கீதம் – 14.1

ஆரணியில் இருந்து கிளம்பி இரண்டு மணி நேரத்திற்கு பின் உறங்கிய குழந்தையை பின் சீட்டில் கால்நீட்டி வசதியாக படுக்க வைத்து விஷ்வதேவ் தன் இருக்கைக்கு திரும்பியவன் மீண்டும் அவளிடம், 'உனக்கு தெரியுமாடி..??' என்று ஆரம்பிக்கவும் ப்ரீத்தியோ...

சங்கீதம் – 13.2

'நீங்க முதல்ல அத்தானுக்கு கால் பண்ணி வர சொல்லுங்க அவங்க எவ்ளோ ஆசையா நம்ம கூட இருக்க நினைச்சாங்க வாங்க நாம போலாம்' என்று கீர்த்தி திரும்ப அங்கே சரணோ கதவடைத்து விட்டு...
error: Content is protected !!