Priya Rathees
மலரே மன்னிப்பாயா?. 09
ஓம் நமச்சிவாய..
மலரே மன்னிப்பாயா ஒன்பது..
ரமேஷ் அவனது திருமணத்திலும் அதை தொடர்ந்து நடைபெற்ற சடங்குகளிலும் முழு மனதாக ஈடுபடவில்லை..
அவனின் நினைவு முழுவதும் நண்பனிடம் மட்டுமே இருந்தது..
ரமேஷ் திருமண மண்டபத்திலிருந்து திருமணச் சடங்குகள் அனைத்தும் முடித்து...
மலரே மன்னிப்பாயா?. 08
ஓம் நமச்சிவாய..
மலர் 8..
திருமண மண்டபத்தில் இருந்து தாலி கட்டியதும் வெளியேறிய ராகவ் இன்னும் வீடு வந்து சேரவில்லை..
அவனுக்கு மனதெல்லாம் ஒருவித அழுத்தம்.. என்னவென்றே சொல்ல முடியாத ஓர் உணர்வில் தத்தளித்துக் கொண்டிருந்தான்..
வயது 30...
மலரே மன்னிப்பாயா?. 07
ஓம் நமச்சிவாய..
அத்தியாயம் 7.
மதி பாட்டியும்,நிலாவும் ஒன்று சேர்ந்தது போன்று வரதனை அழைத்தார்கள்..
மண்டவ வாயில் வரை சென்றவர் தாயின் குரல் கேட்டு மீண்டும் குடும்பத்தை அழைத்து வந்து என்ன வென்று கேட்டார்..
வரதன் வந்து நின்றதும்...
மலரே மன்னிப்பாயா?.06**2
இந்த திருமண மண்டபம் இரண்டு அடுக்கு மண்டபம்.. அன்று விசேஷமான முகூர்த்த நாள் என்பதால் மண்டவங்கள் அனைத்தும் ஏற்கனவே புக்கீங் செய்யப்பட்டதால் இந்த மண்டபமே வரதனுக்கு கிடைத்தது..
கீழே ஒரு திருமணமும் மேலே நிலாவின்...
மலரே மன்னிப்பாயா?. 06**1
ஓம் நமச்சிவாய..
மலரே மன்னிப்பாயா
அத்தியாயம் ஆறு..
அதோ இதோ என்று திருமணம் நடக்க வேண்டும் என்று நினைத்த அனைவரின் நினைப்பையும் பொய்யாக்காமல் திருமண நாளும் வந்தது..
நிலா சென்னையிலேயே இருந்தபடியால் அவளுக்கு தேவையான அனைத்தும் பாட்டி பணம்...
மலரே மன்னிப்பாயா?. 05
ஓம் நமச்சிவாய.
அத்தியாயம் 5..
அடுத்த நாள் காலை பிறை நிலா எழுந்ததும் அவளது காலை கடன்களை முடித்துவிட்டு சமையலறை சென்று இருவருக்கும் பதமாக காஃபி தயாரித்துக் கொண்டு பாட்டியை பார்க்க அவரது அறைக்கு வந்தாள்..
பாட்டியும்...
மலரே மன்னிப்பாயா.?. 04
ஓம் நமச்சிவாய.
அத்தியாயம் 4.
ராகவன் அடித்து விட்டு சென்றதும் அங்கிருந்து சற்றும் நகராமல் பிரம்மை பிடித்தது போன்று நின்ற நிலாவை நித்தி நிகழ்வுக்கு கொண்டு வந்தாள்.
சற்று நேரத்தின் பின் தான் என்ன நேர்ந்தது என்பதை...
மலரே மன்னிப்பாயா?. 03
ஓம் நமச்சிவாய.
அத்தியாயம் 3..
பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரதன் தனது தாய் மதிநிலாவிடம் மகள் பிறை நிலாவை ஒப்படைத்து விட்டு இரண்டாவது மனைவியான சுப்புலட்சுமியுடன் சென்னைக்கு நிரந்தரமாக குடியேறிவிட்டார்..
கணவனை இழந்து மகளின் போக்கினால் மனம்...
மலரே மன்னிப்பாயா?. 02
ஓம் நமச்சிவாய..
அத்தியாயம் 2.
உதயராகவன் வீட்டில் முதல் இரவு அறை..
அந்த பத்துக்கு பத்து அறை எந்த ஆடம்பரமான மேல் பூச்சுமின்றி தினமும் இருப்பது போன்று இன்றும் இருந்தது..
ஒரு சின்ன மாற்றம் அந்த அறையில் உதயராகவனும்...
மலரே மன்னிப்பாயா?. 02
ஓம் நமச்சிவாய..
அத்தியாயம் 2.
உதயராகவன் வீட்டில் முதல் இரவு அறை.. அந்த பத்துக்கு பத்து அறை எந்த ஆடம்பரமான மேல் பூச்சுமின்றி தினமும் இருப்பது போன்று இன்றும் இருந்தது.. ஒரு சின்ன மாற்றம் அந்த...
மலரே மன்னிப்பாயா? 01
ஓம் நமச்சிவாய..
மலரே மன்னிப்பாயா 01
சென்னை கடலோரப் பகுதி குப்பம் என்றும் இல்லாமல் நாகரிகத்தோடு இருக்கும் ஊர் என்றும் இல்லாமல் நாகரிகத்திற்கும் நவீன வசதிக்கும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் ஊர் அது..
அந்த ஊரில் நடேசன்...
மலரே மன்னிப்பாயா?. 01
ஓம் நமச்சிவாய..
மலரே மன்னிப்பாயா 01
சென்னை கடலோரப் பகுதி குப்பம் என்றும் இல்லாமல் நாகரிகத்தோடு இருக்கும் ஊர் என்றும் இல்லாமல் நாகரிகத்திற்கும் நவீன வசதிக்கும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் ஊர் அது..
அந்த ஊரில் நடேசன்...
முந்தானையில் சிறையானேன். 01**2
காலையிலேயே மீண்டும் அழைப்பு விடுத்த ரமேஷ் அக்கா,தங்கை இருவரிடமும் தற்பொழுது கையில் பணம் இல்லை என்றும்.. கேட்டதும் கொடுப்பதற்கு இல்லாததால் கோவிக்க வேண்டாம் என்றும் கூறியதாக சொன்னான்.
ரமேஷ் முன்பு இரண்டு முறை வெளிநாடு...
முந்தானையில் சிறையானேன் 01**1
ஓம் சரவணபவ
முந்தானையில் சிறையானேன்.. 01
காலை நேரம் 5:30 மணி..
அந்த தெருவில் வீட்டுப் பெண்கள் அனைவரும் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு கொண்டிருந்தார்கள்..
அந்த தெரு மக்களின் பெரும்பாலான குடும்பத்துப் பிள்ளைகள் படித்து வேலைக்கு...