Thursday, May 2, 2024

Priya Rathees

106 POSTS 0 COMMENTS

ஃபைனல் எபிசோட்..

அப்பொழுது எல்லாம் அதற்கு ஒரு நேரம் வரும் என்று கூறி பேச்சை மாற்றி வந்தாள்..  இதோ அந்த நேரமும் வந்தது போல் ஆசையாக மாமா என்று அழைத்தாள்..  எவ்வளவு கட்டுப்படுத்தி வைத்தும் முடியாமல் உடைந்து போய்...

அத்தியாயம் 22..

அதற்கு சரியான நேரம் வந்தது..  சீதா ஹோட்டலி இருந்து வீட்டுக்கு சென்றாள்.. பின் வழியாக அவனும் வீட்டுக்கு வர சீதா சமையல் அறையில் ஏதோ வேலையாக இருந்தாள்..  அப்போது ராம் அவளுக்கு பின் வந்து அவள் இடையை...

அத்தியாயம் 21..

மீராவும் விஐபியும் கண்மணியை கையில் வைத்து மட்டும்தான் தாங்கவில்லை அப்படி பார்த்துக் கொண்டார்கள்.. மூன்று மாத மாசக்கை காலத்தை அவள் அனுபவித்தளோ இல்லையோ ஒரு வாய் உணவு வைப்பதும் அதை அப்படியே வாமிட் பண்ணி...

அத்தியாயம் 20..

ராம் மிகுந்த போராட்டத்தின் பின்பு தான் சீதாவை சென்னைக்கு அழைத்து வந்தான்..  விஐபி வீட்டில் தான் தங்கி கொண்டார்கள்..  முதல் நாள் பரிட்சைக்கு சென்ற சீதாவை பார்த்த தோழிகளே வாயில் கை வைத்தார்கள்..  விடுமுறை அன்று அவர்களுக்கு...

காதல் தீபம்.. 02

ஓம் சரவணபவ..    பொள்ளாச்சியை சேர்ந்த கிணத்துக்கடவு ஊர்..  பொள்ளாச்சி என்றாலே இயற்கையின் சொர்க்கபூமி.. இயற்கை வளங்களுக்கோ.. எழில் கொஞ்சி மனம் கவரும் இயற்கை காட்சிகளுக்கோ கொஞ்சமும் பஞ்சம் இல்லாத ஊர்..  இயற்கை அழகாக இருந்து என்ன பயன் அங்கே...

அத்தியாயம் 19.. 2

அன்றே சீதாராம் ஜோடிக்கு முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டது..  ராம் அறை அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.. ராம் தயாராகி அறையில் காத்திருந்தான்..  சீதாவுக்கு கண்மணி அழகாக புடவை கட்டி அலங்காரம் பண்ணி இருந்தாள்..  அந்த அலங்காரத்தில் சீதா மிகவும் அழகாக...

அத்தியாயம் 19–1

விஐபி கண்மணி ஜோடியும் வெற்றிகரமாக ஹனிமூன் முடித்துவிட்டு நாட்டுக்கு திரும்பி விட்டார்கள்..  ஒரு பெட்டியுடன் சென்றவர்கள் கிட்டத்தட்ட ஐந்து பெட்டியை மீண்டும் எடுத்து வந்தார்கள்..  ஒருவரையும் விடாமல் அனைவருக்கும் பார்த்து பார்த்து பிடித்தது அனைத்தையும் வாங்கி வந்திருந்தார்கள்..  காதல்...

அத்தியாயம் 18–02

“ இவ்ளோ டெக்னாலஜி வளர்ந்திருக்கிற காலத்துல சாதாரணமா ஒரு வீடியோ கொண்டு வந்து நான் காட்டினா நீ நம்பி இருப்பியா?.. ஏதோ எடிட் பண்ணியதுனு சொல்ல மாட்டியா? சொல்லுடி.. அதுக்குத்தான் உண்மையான ஆதாரத்தை...

அத்தியாயம் 18–1

அத்தியாயம் 18..  ராம் அறைக்கு சென்று பார்த்தான்.. சீதா கட்டிலில் கால் மடித்து இருந்து முகத்தில் கை வைத்துக் கொண்டு ஏங்கி ஏங்கி அழுது கொண்டிருந்தாள் சீதா.. “ ஏய்..! லக்ஷ்மி ஏன்டா அழுற?.. இப்ப...

அத்தியாயம் 17..

அத்தியாயம் 17..  கணவன் மீது கையை காலை போட்டு நன்றாக ஆழ்ந்து உறங்கிய மனைவியை அவனும் முத்தமிட்டு அவள் உறக்கம் கெடாமல் அணைத்துக் கொண்டு உறங்கினான் ராம்..  அவன் அவளை அணைத்து இருப்பதை பார்த்தால் பத்திரகாளியாக...

சத்தியாயம் 16..

 அத்தியாயம் 16..  சீதாவின் மறுபக்கம் வந்து கட்டிலில் படுத்துக் கொண்டான் ராம்.. ஒரே கட்டிலில் இருவரும் படுத்தாலும் ஆளுக்கு ஒரு பக்கமாக திரும்பி படுத்துக் கொண்டார்கள்..  சில நாட்களாக ராம் அவள் அருகில் உறங்கியது சீதாவிற்கு பழகிவிட்டது.....

அத்தியாயம் 16..

 அத்தியாயம் 16..  சீதாவின் மறுபக்கம் வந்து கட்டிலில் படுத்துக் கொண்டான் ராம்.. ஒரே கட்டிலில் இருவரும் படுத்தாலும் ஆளுக்கு ஒரு பக்கமாக திரும்பி படுத்துக் கொண்டார்கள்..  சில நாட்களாக ராம் அவள் அருகில் உறங்கியது சீதாவிற்கு பழகிவிட்டது.....

அத்தியாயம் 01..

 ஓம் சரவணபவ..  அத்தியாயம் 01  சிங்கப்பூர் விமான நிலையம் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த காலை வேலையில்..  இந்திய விமானம் புறப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தது..  மக்கள் அங்கும் இங்கும் பரபரப்பாக அவர்களது உறவினர்களிடம் இருந்து...

அத்தியாயம் 15..

அத்தியாயம் 15..  காதல் மனைவியை விஐபி சுவிஸ் நாட்டுக்கு ஹனிமூன் அழைத்து சென்றான்.. இருவருக்கும் இடையே திருமணம் பேசிய நாட்களில் இருந்து ஹனிமூன் செல்வதை பற்றி திட்டமிட்டு அவளிடம் பாஸ்போர்ட் மற்றும் வீசா எடுப்பதற்குரிய ஆவணங்களை...

அத்தியாயம் 14..

 அத்தியாயம் 14.  ஆத்மார்த்தமான அழகிய கூடல் முடிந்து நெற்றியில் முத்தம் வைத்து அவளைத்தன் மார்போடு அணைத்துக் கொண்டு தட்டிக் கொடுத்தான் வி ஐ பி தூங்கும்படி..  மனம் நிறைந்த சந்தோஷத்தோடு உறங்கிவிட்டாள் கண்மணி..  கிடைக்குமா?.. கிடைக்குமா?.. என...

அத்தியாயம் 12..

 அத்தியாயம் 12..  பொண்ணு பார்த்து விட்டு வந்த அடுத்த நாளே வரும் முதல் முகூர்த்தத்தில் திருமணம் என முடிவு செய்தார்கள்..  அந்த முகூர்த்த நாளுக்கு இன்னும் பத்து நாட்களே இருந்தது..  எதிர்பாராத விதமாக திடீரென வந்த அந்த...

அத்தியாயம் 13..

அத்தியாயம் 13  எந்த ஒரு சண்டை சச்சரவும் இல்லாமல் விஐபி கண்மணி கல்யாணம் நல்லபடியாக நடந்து முடிந்தது..  இருவர் முகத்திலும் இருந்த பூரிப்பிற்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை..  சபையில் கூடியிருந்த பெரியவர்கள் பெற்றோர்கள் அனைவரிடமும் இருவரும் ஆசி...

அத்தியாயம் 12..

 அத்தியாயம் 12..  பொண்ணு பார்த்து விட்டு வந்த அடுத்த நாளே வரும் முதல் முகூர்த்தத்தில் திருமணம் என முடிவு செய்தார்கள்..  அந்த முகூர்த்த நாளுக்கு இன்னும் பத்து நாட்களே இருந்தது..  எதிர்பாராத விதமாக திடீரென வந்த அந்த...

அத்தியாயம் 11..

 அத்தியாயம் 11  வி ஐ பி யின் தாய் மீரா முறைப்படி ராம் குடும்பத்தை திருமணத்திற்கு அழைப்பதற்காக சீதாவிடம் ராமின் நம்பரை கேட்டார்..  ஆனால் சீதாவிடம் கணவன் ராம் கைபேசி எண் இல்லாததால் ராமின் தந்தை...

அத்தியாயம் 10.

 வருவாயோ அன்பே..! 10..  யோசியர் சொன்னது அனைத்தையும் கேட்டு இருந்தவன் எழுந்து காரை எடுத்துக்கொண்டு வேகமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.. ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்த காரில் மூவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்..  ஹால் சோபாவில் அமர்ந்த மகன்...
error: Content is protected !!