Monday, June 8, 2026

    Tamil Novels

    Ayodhyaakandam 12

    0
    ஜெயஜெய சங்கர: ஹரஹர சங்கர: ஸ்ரீ குருப்யோ நாம: கூஜந்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம் | ஆருஹ்ய கவிதா ஸாகாம் வந்தே வால்மீகி கோகிலம் ||  ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபத் கன மாருதம் | அபார கருணாமூர்த்திம் ஆஞ்ஜநேயம் நமாம்யஹம் || ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்யாகாண்டம் 12. தேர் நகர்ந்தது. ராமர் சென்ற ரதம் எழுப்பிய புழுதி அடங்கும் வரை,...
    அத்தியாயம் 5 இரண்டு வருடங்களுக்கு முன் கிருஷ்ணா மேற்படிப்புக்காக அமேரிக்கா செல்ல  வீட்டாரிடம் விடைபெற்று விமான நிலையத்துக்கு தனியாகத்தான் வந்திருந்தான். அவனை வழியனுப்பி வைக்க, அவன் தந்தையால் கண்டிப்பாக வர முடியாது. அன்னை யசோதாவுக்கு சின்ன மகனை பிரியும் துக்கம் தாங்க முடியாமல் அழுது கரைவதால் க்ரிஷ்ணாவே! வர வேண்டாம் என்று விட்டான். அண்ணன் அருள்வேல் ராஜா வருவதென்றால் தந்தை...
    மறுநாள் காலை முரளிக்கும் விக்ரமிற்கும் உணவு பரிமாறிவிட்டு நிமிர்ந்தவள் கமலா வருவதையும் பார்த்துவிட்டு பொதுவாய் ஒரு பார்வையுடன், “மாமா... எனக்கு ஒரு விஷயம் தோணுது... எனக்கு ஆர்ட்,கிராஃப்ட்ஸ் டெக்கரேஷன்ஸ்க்கு இருக்கிற க்ளாஸ், கோர்ஸ் இதெல்லாம் படிக்கணும்னு தோணுது. இப்போ பார்க்கிற வேலை செட்டாகாத மாதிரி இருக்கு... நீங்க என்ன மாமா நினைக்கிறீங்க ?! நான் என்ன...
    அத்தியாயம் 4 கிருஷ்ணா கோதையின் கையை பிடித்து இழுத்து செல்லவும் கோதையை விட அதிர்ச்சியடைந்து கோதையின் தோழிகள் தான். அதிர்ச்சியாகி அவர்கள் மண்டபத்துக்கு வரும் வழியில்லையே! நின்று விட கூட்டத்துக்கு மத்தியில் புகுந்து செல்ல அவர்களால் முடியவில்லை. கிருஷ்ணா கோதையின் கழுத்தில் தாலி கட்டியது பேரதிர்ச்சி என்றால் அடுத்து நடந்த அனைத்தும் அவர்களால் புரிந்துகொள்ள கூட...
    முகூர்த்தம் 20 ஸ்ரீராமிற்காக காத்துக் கொண்டிருந்த வானதியின் எண்ணங்கள் அவனையே சுற்றிக் கொண்டிருந்தது. அவனோ இவளைப் பற்றிய சிந்தனை துளியும் இன்றி பேசிக் கொண்டிருந்தான். அவன் எதிரில் சிவம் இவன் சொல்வதை நம்ப முடியாத அதிர்ச்சியுடன் கேட்டுக்கொண்டிருந்தார். அனைத்தையும் கேட்டு முடித்தவர், “இதுக்கு மேல இந்த கேஸ்ல நமக்கு வேலையே இல்ல, சரி விடுங்க, ரிலாக்ஸ் அண்ட் கோ...
    வெகுநாட்களுக்கு பிறகு அத்தையிடம் நேரிடையாக ஸ்ருதியின் பேச்சு. அங்கே சட்டென ஒரு நிசப்தமான சூழல் உருவாகியது. பதில் எதுவும் வராததால் அவரது முகத்தைப் பார்க்க, அவர் இவளைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தார். கண்களில் மெல்லிய நீர்த்திரை. அத்தை கலங்கி ஸ்ருதி பார்த்ததே இல்லையல்லவா? மனதுக்குள் என்னவோ பிசைய, "என்னாச்சுத்தை? ரொம்ப வலிக்குதா? டாக்டரை கூப்பிடட்டுமா?", ஈகோ...
    அத்தியாயம் - 42 பின் சரி என்பது போலத் தலையசைத்து, விந்தியாவின் குத்தூசியை எடுத்தாள் அவந்திகா. விந்தியாவும் கண் விழித்தாள். கண் விழித்த விந்தியா அங்கிருப்பவர்கள் அனைவரையும் கோபமுடன் மாறி மாறிப் பார்த்து, எழுந்து அமர்ந்து, “என்ன செய்ய நினைத்துக் கொண்டிருக்கிறீகள். என்ன கேட்டாலும் நான் உங்களிடம் நான் எதுவும் சொல்லத் தயாரில்லை.” என்று கத்தினாள். அவளது கோபத்தை விக்கித்து பார்த்த வினோதா ஒரு நொடி நடுங்கி, "அக்கா…" என்று கண்கலங்கினாள். வினோதாவின் குரலில் ஒரு நொடி விந்தியா...
    அத்தியாயம் 11 வசந்தம்மா முகத்தில் டன் டன்னாக அசடு வழிய ஸ்ருதியை பார்த்தபடியே பேசியோடு அறையினின்று வெளியே சென்று மகனிடம் பேசினார். அத்தையின் முகத்தில் இருந்த சிரிப்பை பார்த்ததும், "வாய் ரொம்ப ஜாஸ்தி அந்த ஆளுக்கு", என்று முணுமுணுத்தாள். மெல்லிய தலையசைப்போடு, "ம். வாய் மட்டுமில்ல, பிடிவாதமும் ஜாஸ்திதான்", என்றார் பர்வதம். இவள் கேள்வியாக நோக்க, "அவனப்பத்தி ஒரு...
    அத்தியாயம் 10 1 வீட்டின் வாசலில் காத்திருந்த இருவரைப் பார்த்ததும் ஸ்ருதி வண்டியினை வெளியிலேயே  நிறுத்தி, "என்ன வேணும்? யார் நீங்க?" என்று கேட்டாள். "இங்க ஸ்ருதின்னு ஒருத்தங்க...?", ஒரு வெள்ளை சட்டை கேட்டது. கேள்வியாக அவர்களை நோக்கி, "ஆமா, நாந்தான் என்ன விஷயம்?" "நாங்க பக்கத்து..." அவர்கள் ஆரம்பிப்பதற்குள், ஸ்ருதியின் வண்டி சப்தம் கேட்டு ஜன்னல் வழியே எட்டிப்பார்த்து, இவளிடம்,...
    அத்தியாயம் 3 யுவன் வெட்ஸ் பூங்கோதை என்ற பெரிய பேனர் அந்த கல்யாண மண்டபத்தின் வாசலில் கம்பீரமாக நின்றிருக்க வந்தோரை வரவேற்றுக்கொண்டிருந்தார் கண்ணபிரான். கூடவே! வசந்தும் நின்றிருக்க, தனது மகன் என்ற அறிமுகம் வேறு வருவோருக்கு செய்யப்பட வசந்த் புன்னகை முகமாக நின்றிருந்தான். மண்டபத்தில் கூட்டம் நிறைந்து வழிந்தது. கண்ணபிரானின் மற்றும் கயந்திகாவின் சொந்தபந்தங்கள் மற்றுமன்றி அபரஞ்சிதாவின்...
    திருமதி.திருநிறைச்செல்வன்   இவள் வாழ்வில் வருமோ காதல்….   முகூர்த்தம் 19   தொலைக்காட்சியின் அத்தணை செய்தி சேனல்களிலும் முக்கியச் செய்திகள், பிரேகிங் நியூஸ், ஃப்ளாஸ்  நியூஸ் என்ற வாசகங்கள் மின்னி மறைய அதன் பின்னே, “பிரபல அரசியல்வாதி மர்மமான முறையில் மரணம்…” என்ற தலைப்புச் செய்திகள் இடம் பெற்றிருந்தது. நதிக்கரையோரம் கிடந்த அடையாளம் தெரியாத மர்மமனிதன் வேந்தன் தான் என்ற அதிகாரப் பூர்வமான...

    AM 11 1

    0
                           11      கீர்த்தியும், ப்ரியாவும் கோவிலில் சுவாமி கும்பிட்டுவிட்டு, சற்று நேரம் அமர்ந்துவிட்டுப் போகலாம் என்று அமர, அவன் அங்கு அவர்கள் அறியா வண்ணம் சற்று தூரத்தில் அமர்ந்து அவர்களைப் பார்த்திருந்தான்.      “ஏன் ப்ரியாக்கா? ஏதோ போல இருக்கீங்க?! கல்யாணப் பொண்ணுக்கு உரிய சந்தோஷம் உங்க முகத்துல துளி கூட இல்லை!” என்ற கீர்த்தி,...
    நினைவினில் நிறைந்தவளே அத்தியாயம் 19 அர்ஜுன் அபியை காண்பதற்காக மாடிக்கு வந்திருந்தான். சிறிது நேரம் காற்று வாங்கலாம் என்று அங்கு சுபாவும் மேலே மாடிக்கு வர,,, அர்ஜுன் அந்த நிலவை கண்டு ரசித்து கொண்டு இருப்பதை பார்த்து மெய் மறந்து நின்றாள். "எவ்ளோ நேரம் தான் டி ..,,என்ன இப்படியே சைட் அடிச்சிட்டு இருப்ப ..,,இந்த மாமாக்கு வெக்கமா இருக்குல......
    அத்தியாயம் – 41 “என்னவென்று தெரியாமல் இப்படி நிகழ்ந்துவிட்டது அதனால்...” என்றவர் அதற்கு மேலும் பேச முடியாமல் அப்படியே நிறுத்தினார் வேதன். முகிலன், “வேதன். இந்தக் கடிதம் எழுதப்பட்ட கால நிலை மற்றும் எழுதியது விந்தியாதான் என்ற உண்மை நிலை உறுதி செய்யப்பட்டால், அவளது தண்டனையின் தீவிரத்தை குறைக்க முயற்சிக்கலாம். ஆனால் முழுதும் தண்டனையிலிருந்து விடுபடுவது கடினம்.” என்று சற்று நிறுத்தி, “விந்தியா எங்கே? அவளது...
    அத்தியாயம் - 40 முகிலன் எரிச்சலுற்று, “மதி… நீ...நீ...” என்று பற்களைக் கடித்தான். உவா அவர்களின் பேச்சைக் கேட்டுச் சுவாரசியமான கண்களுடன் பார்த்துக் கிளுக்கி சிரித்தாள். பின் சிரிப்புடனே, "நீங்க இருவரும் வெவ்வேறு யாளிகளாக இருந்த போதும், நெருங்கிய சிநேகிதர்கள் போல ஊடல் செய்துகிறீங்க. எனக்கும் கூட உங்களைப் போலச் சிநேகமுடன் ஒரு தோழன் வேண்டும். வேறு யாளியாக இருந்தாலும் பரவாயில்லை.” என்றாள் உவா. அதனைக் கேட்ட மதியும் முகிலனும்...
    நினைவினில் நிறைந்தவளே அத்தியாயம் 18 உனக்கும் எனக்கும் விழுந்த முடிச்சு தானாய் விழுந்ததில்லை உலக உருண்டை உடையும் போதும் காதல் உடைவதில்லை.....???? மீனுவின் வீட்டிற்கு புதுமண தம்பதிகளை அழைத்துச் வந்தனர். அவர்களுக்கு செய்ய வேண்டிய சடங்குகள் அனைத்தையும் பெரியோர்கள் செய்ய ஆரம்பிக்க ,,அதை கடமைக்கே என்று நால்வரும் செய்ய தொடங்கினர். இரு தம்பதிகளும் சடங்குகளை செய்ய அவர்களது மனமோ கலங்கிக் கொண்டு இருந்தது. இதை எதுவும் அறியாத...

    sruthibedham 9

    0
    அத்தியாயம் 9 ஆயிற்று, மாதேஷ் கோபித்துச் சென்று நான்கு மாதங்கள் கடந்திருந்தன. காலை நேரம். ஸ்ருதி, தனக்கான மதிய உணவை கட்டிக் கொண்டிருந்தாள். சற்றே மேடிட்ட வயிறு, கொஞ்சம் பூசினாற்போல இருந்தாள். அவளது உணவு சரிவிகிதமாக போஷாக்காக இருக்க வேண்டும் என்பதில் ஒரு மெனெக்கெடல் வந்திருந்தது. முகம் பழைய அப்பாவித்தனத்தை தொலைத்திருந்தாலும் அதில் அழுத்தமான அமைதி...

    Pa Paa Poo 7 1

    0
    பகுதி - 7 தாமினியின் மனதினில் அழுத்தமான வார்த்தைகள் பல வருடங்கள் கடந்தும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தன. "தாமினி... நிஜமாவா? நான் மறுபடியும் அப்பாவாகிட்டேனா ? எனக்கு என்னவோ இப்ப நீ எனக்குப் பெத்துகொடுக்கப் போற மகன் தான் என்னோட வாரிசாவான் அப்படினு தோணுது" எனத் தர்மேந்திரன் ஆர்ப்பாட்டமாகப் பேசிக்கொண்டிருந்தார். "ஏங்க? மூத்தவன் இல்லையா ? என்ன இப்படிச் சட்டுனு...

    sruthibedham 8

    0
    அத்தியாயம் 8 ஸ்ருதி வீட்டிற்குள் செல்லும்போதும், அத்தை சிவபுராணம் மற்றும் ஸ்லோகங்களில் மூழ்கி இருந்தார். தான் தூங்குவதாக நினைத்திருப்பார் என்பதை யூகித்து, பூஜையறையை கடந்து கிட்சன் சென்றாள். முதுகின் புறம் இவளது நிழலை அசைவைப்  பார்த்து திரும்பிய பர்வதத்தின் கண்கள் லேசாக கலங்கி இருந்தன. "நாந்தாத்த..", என்று அவரிடம் சொல்லி விட்டு வீட்டுக் காரியங்களில் கவனம்...
    அத்தியாயம் 2 இருமனம் இணைவதுதான் திருமணமா? அல்லது இரு உடல்கள் இணைவதுதான் திருமணமா? அல்லது இரு குடும்பங்கள் இணைவதுதான் திருமணமா? இங்கு பணத்துக்காக நடைபெறுவதுதான் திருமணம். யுவனுக்கு தூக்கம் தூர ஓடி இருந்தது. கயந்திகா அவனை விட பலவருடங்கள் பெரியவள். தம்பி பிறந்ததை ஒன்றும் அவள் சந்தோசமாக கொண்டாடவில்லை. இந்த வயதில் அதுவும் மகள் கல்யாண வயதில் இருக்கும் நிலையில் அன்னை...
    error: Content is protected !!