Tamil Novels
ஸ்ருதிபேதம் 27 2 (1)
மருத்துவமனை அறையில் கண்களை மூடி படுத்துக்கொண்டிருந்த நந்தினியைப் பார்க்கையில் ஸ்ருதிக்கு என்னவோ போலிருந்தது. அவளறிந்த வரையில் நந்தினி நிமிர்வான பெண், விபரம் தெரிந்தவள், கலைகளில் ஆர்வம் மிகுந்தவள், அழகை ஆராதிக்கும் பெண். ஆனால்..இப்போது கிழிந்த நாராக கிடக்கும் இவள், நந்தினிதானா? என்று தோன்றியது.
கண்களில் இருந்து வடிந்த நீர் காதுவரை சென்று...
அத்தியாயம் 22
யதுநாத் அருணாச்சலம், மற்றும் தர்மராஜின் உதவியோடு தொழிற்சாலைகளின் மொத்த பொறுப்பையும் தனியாக பராமரிக்க ஆரம்பித்திருந்தான். ஆனால் முத்தம்மாவிடம் ஒரு வார்த்தை பேசுவதில்லை. அவள் எந்த கேள்விக் கேட்டாலும் பதில் சொல்வதில்லை. தொழிற்சாலை விஷயங்களை தர்மராஜ் அல்லது அருணாச்சலத்தின் மூலம் ஒப்படைத்து விடுவான்.
சஞ்ஜீவ் வீட்டை விட்டு போனது கோமதியால் தாங்க முடியவில்லை. என்னதான் ஈஸ்வர்...
அத்தியாயம் 27 2
“நந்தினி, சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. அந்த பேங்க் மேனேஜருக்கு உடம்பு சரியில்லைன்னு தெரிஞ்சதால அவரை பாக்கப் போனீங்க. அதை தப்புன்னு சொல்லமாட்டேன். ஆனா, அண்ணாக்கு சொல்லாம போனீங்க பாருங்க. அங்க உங்க தப்பு ஆரம்பிச்சிடுச்சு. உணர்ச்சி வேகத்துல தெரியாம நடந்துச்சு, அவர் கட்டாயப்படுத்தினதால-ன்னு என்ன சப்பைக்கட்டு கட்டினாலும், நீங்க உங்க சுய...
ஸ்ருதிபேதம்
அத்தியாயம் 27 1
காதிலிருந்து அலைபேசியை எடுத்துப் பார்த்து, “ம்ப்ச், இந்த விஷால் அண்ணா போன் என்கேஜ்டாவே இருக்கு”,என்று சலித்துக்கொண்டாள் ஸ்ருதி. ஸ்ருதி யோகியோடு காரில் திருவள்ளூர் சென்று கொண்டு இருந்தார்கள்.
“கொஞ்சம்நேரம் பொறுத்துப் பண்ணுங்க. விஷால் ஒருவேளை தெரிஞ்சவங்க இல்லன்னா சொந்தக்காரங்களுக்கு போன் போட்டு நந்தினி அங்க வந்தாங்களான்னு கேக்கராறோ என்னமோ?”, யோகி.
“ம்ம். இருக்கலாம்”
“ஒரு வேலை...
ஆயுள் கைதி 18
தன்னைத்தான் அழைக்கிறான் என திடுக்கிட்டு நிமிர்ந்தவளுக்கு விஷயம் உரைக்கவே ஓரிரு நொடிகள் பிடிபட்டது. தெரிந்த பின்போ அங்கு நிற்பது பெரும் அவஸ்தையாய் போனது. அவளால் இயல்பாய் இருக்கவே முடியவில்லை. அவனை கட்டிக்கொள்ளும் ஆவலை கஷ்டப்பட்டு அடக்கியவள், அதை திசை திருப்பும் விதமாய், மாணிக்கவேலிடம்,
“கடைவீதிக்கு போய் சரக்கு இறக்கிட்டு பணம் வாங்கிட்டு வந்திரவா...
ஆயுள் கைதி 17
மறுநாள் அலாரம் அடிக்கும் முன்பே விழித்துவிட்டாள் சாகித்தியா! பொதுவாய் அந்த குளிருக்கு கதகதப்பான போர்வைக்குள் முடங்கிவிடத்தான் தோன்றும். ஆனால் அவளுக்கோ எப்போது வெளியே கிளம்புவோம் என்றிருந்தது. கடைசியாய் பள்ளி ஆண்டுவிழாக்களின் போது இப்படி பரபரப்பாய் தூக்கம் வராமல் கிளம்ப காத்திருந்த ஞாபகம்....
அதற்குமேல் யோசிக்காமல் வேகமாக குளித்து வந்தவள் கருப்பு நிறத்தில் மஞ்சள்...
அத்தியாயம் 21
தீக்குள் சிக்கி தீக்காயங்கள் ஏதுமின்றி யாழினி உயிர் பிழைத்தாலும், நுரையீரலை நிறைத்த புகையால் சதா அவள் இருமிக் கொண்டேயிருந்தாள்.
அவள் முதுகை நீவி விட்டவாறே கலகலங்கியவாறு கல்பனா அவள் அருகிலையே அமர்ந்திருந்தாள்.
சஞ்ஜீவ் கூறியதற்கு இணங்க அருணாச்சலம் கல்பனாவை ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்தான் குடி வைத்திருந்தார்.
தான் வேலைக்கு செல்ல வேண்டும் என்று அடம்பிடிப்பவளை எவ்வாறு சமாளிப்பது...
உன்னில் உணர்ந்தேன் காதலை 16
பிருத்திவி,சூர்யா இருவரும் டெல்லி வந்து இரு தினங்கள் ஓடியிருந்தது.புராஜக்டின் இறுதி அறிக்கைகள் அனைத்தும் ஜே.பி குரூப்பில் சமர்பித்துவிட்டனர் இருவரும்.அதில் சில திருத்தங்களை சேர்மேன் கங்காதரன் கூறியிருக்க அவற்றை செய்து முடிக்க மேலும் இரு தினங்கள் அவர்கள் அங்கு தங்க வேண்டியிருந்தது.பிருத்திவிக்கு வேலை செய்வது ஒருபக்கம் இருந்தாலும் மனது மனைவி என்ன...
ஆயுள் கைதி 16
சந்தேகமே இல்லை அவளுக்கு! அவளின் ஒவ்வொரு அணுவும்தான் அவனை அணுஅணுவாய் நினைவு வைத்திருந்ததே! வந்துவிட்டான் என்ற ஆசுவாசத்தில் உடம்பெல்லாம் வியர்த்து கண்ணை இருட்டியது. வராண்டாவை தாண்டி உள்ளே வந்து கொண்டிருந்த காலடி சத்தத்தில் முயன்று இயல்பாகி கொண்டு திரும்பி நின்றாள்.இன்னும் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.
“வாங்க ஈஸ்வர் உட்காருங்க, முருகா எல்லோருக்கும் டீ...
அத்தியாயம் 20
யாழினி சஞ்ஜீவை அண்ணா என்று அழைத்ததை தொடர்ந்து தன்னோடு தனியாக அவளை அவன் அனுப்பியது உறுத்தவே மின்தூக்கியிலிருந்து இறங்கிய யதுநாத் நான்காம் தளத்திலிருந்து படிகளில் ஐந்தாம் தளத்துக்கு ஏறினான். அந்த நேரம் அருணாச்சலம் கூறியது காதில் விழவே அதிர்ந்து நின்றவன் சஞ்ஜீவ் மின்தூக்கியில் ஏறிய உடன் அருணாச்சலத்திடமிருந்து எல்லா உண்மைகளையும் அறிந்து திகைத்து...
அத்தியாயம் 26
ஒரு நாள் காலை சுமார் பதினோரு மணியளவில் ஸ்ருதியின் அலைபேசி ஒலிக்க, எடுத்துப் பார்த்தாள். வெண்திரை சுகுமாரன் அழைக்கின்றான் என்று சொன்னது. அழைப்பை ஏற்று, “ஹலோ, சொல்லுங்க சுகுமார்”
“ஹலோ, வீட்ல இருக்கீங்களா?”, என்ற சுகுமாரனின் குரலில் கொஞ்சம் வேகம் இருந்தது.
“ஆமா சொல்லுங்க என்ன விஷயம்?”
“வந்து… ஒரு சின்ன டவுட். உங்களுக்கு வாட்சப்ல ஒரு...
அத்தியாயம் 19
சோமசுந்தரத்தின் தாத்தாவும், ஆனந்தவள்ளியின் தாத்தாவும் நண்பர்கள். தாங்கள் சம்பந்தியாக வேண்டும் என்று அவர்கள் ஆசைக் கொண்டாலும் இருவருக்கும் இருந்தது ஆண் வாரிசுதான். அடுத்த தலைமுறையில் பிறந்த ஆனந்தவள்ளியையும், சோமசுந்தரத்தையும் திருமணம் செய்து வைத்து தங்களது கனவை நனவாக்கிக் கொண்டனர் குடும்பத்தினர்.
அவ்வளவு பணவசதி படைத்தவர்கள் சொந்தத்தில் திருமணம் செய்யாமல் அவர்களுக்குள் திருமணம் செய்துகொண்டது குடும்பத்தாரை...
அத்தியாயம் 18
சஞ்ஜீவிடம் யாரெல்லாம் உண்மையை கூறக் கூடும் என்று ஈஸ்வரமூர்த்திக்குச் சந்தேகம் வந்ததை போல் ஈஸ்வரமூர்த்தி உண்மையை கூறாவிடில் வீட்டாருக்கு உண்மையை யார் மூலம் தெரிவிப்பது என்று சஞ்ஜீவ் யாழினியோடு சேர்ந்து யோசித்ததில் அருணாச்சலம் கூறிய தகவல்களிலிருந்து அவர்களுக்குத் தெரிந்தது ரேணுகாவின் தோழியும், தலைமை மருத்துவம்தான்.
தலைமை மருத்துவர் இறந்து விட்டார். ரேணுகாவின் தோழியோ குடும்பத்தோடு...
உன்னில் உணர்தேன் காதலை 15
சுமித்ரா பிருத்திவி திருமணம் முடிந்து ஒரு மாதம் முடிந்திருந்தது.பிருத்திவி தனது புதிய புராஜெக்டில் கவனமாகிவிட்டான்.ஆம் பிருத்திவியின் அயராத உழைப்பின் பலன் அவனுக்கு கிடைத்துவிட்டது.அவன் மிகவும் எதிர்ப்பார்த்த ஜே.பி குரூப் கம்பெனி பிருத்திவியின் உழைப்பை அங்கீகரித்து அவனுக்கு ஒப்புதல் கொடுத்தது. சுமித்ரா அவனது வாழ்வில் வந்த பிறகு அனைத்தும் வண்ணமயமாக மாறியது...
அத்தியாயம் 17
ஈஸ்வர் கனவில் எதையோ பார்த்து அலறுகிறார். அவருக்கு கொஞ்ச நாட்களாக கெட்ட கெட்ட கனவாக தென்படுகிறது. நம்ம குடும்பத்துக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்று எனக்கு பயமாக இருக்கிறது என்று அன்னையிடம் புலம்பினாள் கோமதி.
"உன் புருஷன் என்ன மகாத்மாவா? அவரு கனவு கண்டாராம். கண்டது எல்லாம் நடக்கப் போகிறதாம். வாயில நல்லா...
அத்தியாயம் 25
ஸ்ருதி யோகியிடம் அவனது திருமணத்தைப் பற்றி பேசி ஓரிரு வாரங்கள் சென்றிருந்தது. அவன் சொன்னது போல வசந்தம்மாவிடம் கடந்த நிகழ்வுகள் குறித்து இவள் எதுவும் பேசவில்லை.
ஆனாலும் அவரைப் பார்க்கும் போதெல்லாம் ஸ்ருதிக்கு, ‘இவங்க வளத்த பிள்ளையையே நம்ப மாட்டேங்கிறாங்களே?’, என்று ஆற்றாமையோடு கூடிய கோபம் வந்தது. உடனேயே, ‘ஹ்ம்ம். இவங்களும் பாவந்தான்’,...
அத்தியாயம் 01
நேரு உள்விளையாட்டு அரங்கம்
ஒரு நகரத்தையே வளைத்து பந்தல் போட்டது போல அந்த அரங்கம் முழுவதும் வளைத்து சுற்றி பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்க, எங்கெங்கு நோக்கினும் மனித தலைகள் மட்டுமே தெரியும்படி அந்த அரங்கம் ஜனத்திரளில் மூழ்கி இருந்தது.
விழா மேடை விண்மீன்களின் கூட்டம் மொத்தமும் வந்து குவிந்துவிட்டதோ என்று என்னும் வகையில் அலங்கார...
அத்தியாயம் 24 2
சுகுமாரன், “நீ சொல்றது கரெக்டுதான் . இந்த பயத்த ஏன் முன்னாலேயே சொல்லல?”
“எப்படி சொல்ல? சொன்னா ஈஸ்வரி உன்னை கட்டிக்குமா?”
“ஏன் கட்ட மாட்டா?”
“அவ அண்ணனுக்கு ஆனாதா நா கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னா. அத்தான் அவள விட பத்து வயசு மூப்பு, ஆனாலும் கட்டிக்காம இருக்கு ஏன்னு தெரியுமா வர்றவ ஈஸ்வரிய சரியா...
அத்தியாயம் 24 1
இவர்கள் பேசிக்கொண்டிருக்க, வெளியே ஸ்ரீகுட்டியின் கொலுசொலி மெலிதாகக் கேட்டது. கொஞ்சம் கொஞ்சமாக சப்தம் அதிகரிக்க குட்டி வருகிறாள் என்று தெரிந்தது. சில நொடிகளில் கதவு திறந்து, “ம்மா. எனக்கு பசிக்குது”, என்று சொல்லிக்கொண்டே கூடத்தில் இருந்த இவர்களைக் கடந்து டைனிங் ஹால் சென்றாள் ஸ்ரீகுட்டி. கையில் ஒரு சின்ன சில்வர் டப்பா...
ஹர்ஷாவிடம் தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை ஷாலினி சொல்லி கொண்டிருக்கும் போது போலீஸ் அதிகாரிகளும் வந்து சேர்ந்தனர்.
அவர்களை கண்டு பயந்த ஷாலினியிடம் "நீங்க சூசைட் அட்டெம்ட் செஞ்சதால நாங்க போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணிட்டோம் மா. இட்ஸ் ஜட்ஸ் எ பார்மாலிட்டி பார் அவர் ஹாஸ்பிடல் சேப்டி.
சோ நீங்க பயப்பட...