Tuesday, April 30, 2024

Mp

44 POSTS 0 COMMENTS

ஆயுள் கைதி 20.1

ஆயுள் கைதி 20.1 அதன்பின் முழுவதுமாய் சகி ஜெபமே! சிணுங்களுடன் ஈஸ்வரிடமிருந்து விலகினாள் சாகித்தியா. அவனுக்கு அவளை விட மனமே இல்லை. கிளம்பியிருந்தவளை விட்டு விலகாமல் கைவளைவிலேயே வைத்திருந்தான். ஒருவழியாக கிளம்பி வெளியே வந்து அவள்...

ஆயுள் கைதி இறுதி பாகம் 1

ஆயுள் கைதி 20 அங்கிருந்து கிளம்பி நியூஸ் பேப்பரில் பார்த்து கிடைத்த வேலைக்கு இங்கு வந்தபின் பல இரவுகளில் அவளுக்குள் உதிக்கும் ஒரு கேள்வி! எப்பொழுதுமே தன்னை பார்த்தே தன்னுள் இருப்பதை அறிந்து கொள்பவனிற்கு...

ஆயுள் கைதி 19

ஆயுள் கைதி 19 அன்று திடீரென ஹோட்டலுக்கு விஜயமாகி இருந்த விசாலாட்சியை பார்த்ததும் ஈஸ்வரனுக்குள் யோசனையே! கூடவே பாக்யவதியும். சற்று நேரத்தில் சதாசிவமும் வர ஏதோ முடிவோடு தான் வந்து இருக்கிறார்கள் என்ற நினைப்பில்...

ஆயுள் கைதி 18

ஆயுள் கைதி 18 தன்னைத்தான் அழைக்கிறான் என திடுக்கிட்டு நிமிர்ந்தவளுக்கு விஷயம் உரைக்கவே ஓரிரு நொடிகள் பிடிபட்டது. தெரிந்த பின்போ அங்கு நிற்பது பெரும் அவஸ்தையாய் போனது. அவளால் இயல்பாய் இருக்கவே முடியவில்லை. அவனை...

ஆயுள் கைதி 17

ஆயுள் கைதி 17 மறுநாள் அலாரம் அடிக்கும் முன்பே விழித்துவிட்டாள் சாகித்தியா! பொதுவாய் அந்த குளிருக்கு கதகதப்பான போர்வைக்குள் முடங்கிவிடத்தான் தோன்றும். ஆனால் அவளுக்கோ எப்போது வெளியே கிளம்புவோம் என்றிருந்தது. கடைசியாய் பள்ளி ஆண்டுவிழாக்களின்...

ஆயுள் கைதி 16

ஆயுள் கைதி 16 சந்தேகமே இல்லை அவளுக்கு! அவளின் ஒவ்வொரு அணுவும்தான் அவனை அணுஅணுவாய் நினைவு வைத்திருந்ததே! வந்துவிட்டான் என்ற ஆசுவாசத்தில் உடம்பெல்லாம் வியர்த்து கண்ணை இருட்டியது. வராண்டாவை தாண்டி உள்ளே வந்து கொண்டிருந்த...

ஆயுள் கைதி 15

ஆயுள் கைதி 15 குன்னூரின் சீதோஷ்ண நிலைக்கும் வாழ்க்கை முறைக்கும் கிட்டத்தட்ட பழகிவிட்டிருந்தாள் சாகித்தியா. எந்நேரமும் ஊசியாய் குத்தும் ஓர் ஆறடி மனிதனின் நினைப்பு தவிர அனைத்தும் பழகியிருந்தது. வழக்கம்போல இந்நேரம் என்ன செய்து...

ஆயுள் கைதி 14

ஆயுள் கைதி 14 இரண்டாவது மாடியின் ஒரறையில் தலையணையில் சாய்ந்து சன்னலின் வழியே வெளியில் வெறித்து கொண்டிருந்தான் ஈஸ்வரன். முகத்தில் அப்படியொரு அமைதி. எப்போதும் இருப்பதை விட கூடுதல் நிதானம். முகத்தில் தவழ்ந்த சாந்தம்...

ஆயுள் கைதி 13.2

ஆயுள் கைதி 13.1 பலவித பறவைகளின் கீச்சுகுரலால் அதிகாலையிலேயே விழிப்பு தட்டியது சாகித்தியாவிற்கு. கண்ணை கசக்கி விழித்தவள் சன்னலருகே சென்று கதவை திறந்து வெளியே பார்த்தாள். தோட்டத்து மரக்கிளைகளில் கூட்டகூட்டமாய் பறவைகள் தங்களது குடும்பத்தோடு...

ஆயுள் கைதி 13.1

ஆயுள் கைதி 13.1 தன் அறையில் வார்ட்ரோபில் தலையை விட்டு துணிகளை அடுக்கி கொண்டிருந்த சாகித்தியாவின் கவனத்தை அலைபேசி கலைக்க வந்து பார்த்தாள். சரளா தான் அழைத்திருந்தார். அதைப் பார்த்து கொண்டே கையில் இருந்த...

ஆயுள் கைதி 12

ஆயுள் கைதி 12 இந்த எதிர்பாராத தாக்குதலில் இருந்து அவள் மீளாமல் இருக்கும் போதே மென்முறுவலுடன் அவளை நோக்கி தலையை எம்பியவன் அவள் கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதிக்க சாகித்தியாவிற்கு மயக்கம் வராத குறைதான்....

ஆயுள் கைதி 11

ஆயுள் கைதி 11   விழி விரித்து பார்த்தவளை நோக்கி என்னவென அவன் ஒற்றை புருவம் உயர்த்த, பதட்டத்துடன் தலையசைத்து விட்டு குனிந்து கொண்டாள். மேலும் அவன் இரண்டு அடி வைத்ததில் பிடிமானம் இல்லாமல் தடுமாறியவள்...

ஆயுள் கைதி 10

ஆயுள் கைதி 10 மறுநாள் ஹோட்டலில் வேலையின் ஊடே அவ்வப்பொழுது சாகித்தியா ஈஸ்வரின் முகம் பார்க்க, அவனோ வழக்கம்போல வேலை ஒன்றே கடமை என முழுமூச்சாய் வேலையில் ஈடுபட்டிருந்தான். அவளுக்கே சந்தேகமாக போயிற்று! “நான்...

ஆயுள் கைதி 9

ஆயுள் கைதி 9 அங்கே பார்வதி நின்றிருந்தார். அவர் அவளது பதிலை எதிர்பார்த்து நிற்க, அவரையே அங்கே எதிர்பார்க்காதவளுக்கு அவரது கேள்வியை உள்வாங்கி பதிலளிக்க சிறிது அவகாசம் தேவைப்பட்டது. விஷயம் புலப்பட்டதும், அவரை பார்த்து...

ஆயுள் கைதி 8

ஆயுள் கைதி 8 ஆரம்பிக்கும் பொழுது தான் தயக்கமெல்லாம்! போக போக அந்த புருவச்சுழிப்பு ஒன்றே குறிக்கோளாய் இருக்க, அதை மிருதுவாய் நீவி விடுவதிலேயே கவனமாய் இருந்தவளுக்கு வேறெதுவும் கருத்தில் பதியவில்லை. மெதுவாய் இருபக்கமும் ...

ஆயுள் கைதி 7.2

ஆயுள் கைதி 7.2 நாட்கள் அதன்வேகத்தில் சென்றன. உறவை வளர்க்க வேண்டியவர்கள் மாய்ந்து மாய்ந்து தொழிலை வளர்த்துக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் சஞ்சனாவிற்கும் ஹோட்டலின் ஓட்டம் கொஞ்சமாய் பிடிபட, அவள் இப்போது கௌசிக்கோடு அவனுக்கு உதவியாளராய்...

ஆயுள் கைதி 7.1

ஆயுள் கைதி 7.1   வீட்டிற்கு வந்ததும் மதிவாணன் பேசியது இந்த திருமணத்தை முறிப்பது பற்றிதான். ஏனோ சாகித்தியாவிற்கு விஸ்வநாதனின் கடைசி வார்த்தைகள் காதிற்குள் ஒலிப்பதை போலவே இருக்க, அவளும் ஆணித்தரமாய் மறுத்தாள். பிரச்சினை முற்றிப்...

ஆயுள் கைதி 6

ஆயுள் கைதி 6 இதுவரை அவன் செய்யமாட்டான் என்று நினைத்து அனைவரும் பார்க்க, அவன் சட்டென்று தாலி கட்டியிருந்ததை யாராலும் நம்ப முடியவில்லை. அப்படியே உறைந்து போயிருந்தனர். இருவர் கைகளையும் தன் கைக்குள் சேர்த்து...

ஆயுள் கைதி 5

ஆயுள் கைதி 5   அவன் படத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சாகித்தியா. லேசாய் சோர்வு மிச்சமிருந்தது. தன்னை பார்த்தாள். நேற்றிருந்த புடவை அப்படியே இருக்க, கூந்தல் மட்டும் கிளிப்கள் அகற்றி கலைத்து விடப் பட்டிருந்தது. கூந்தல்...

ஆயுள் கைதி 4

ஆயுள் கைதி 4 “மிஸஸ்.விஷ்வேஸ்வரன்...” வாய்க்குள்ளே ஒருதடவை சொல்லிப் பார்த்தாள் சாகித்தியா. கூடவே அன்று “மிஸ்.சாகித்தியா...” என்ற ஈஸ்வரின் அழைப்பு ஞாபகம் வர கேலிபுன்னகை அவள் இதழ்களில்... பேசாமல் உள்ளே சென்று வட்டவட்ட மேஜையை சுற்றி...
error: Content is protected !!