Wednesday, June 10, 2026

    Tamil Novels

         ஹர்ஷாவிடம் தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை ஷாலினி சொல்லி கொண்டிருக்கும் போது போலீஸ் அதிகாரிகளும் வந்து சேர்ந்தனர்.      அவர்களை கண்டு பயந்த ஷாலினியிடம் "நீங்க சூசைட் அட்டெம்ட் செஞ்சதால நாங்க போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணிட்டோம் மா. இட்ஸ் ஜட்ஸ் எ பார்மாலிட்டி பார் அவர் ஹாஸ்பிடல் சேப்டி.      சோ நீங்க பயப்பட...
          காலையின் பரபரப்பிலும் அந்த இல்லம் அமைதியை தத்தெடுத்து இருந்தது. காரணம் அந்த வீட்டின் தலைவர் விஸ்வநாதன் நடு ஹாலில் அமர்ந்திருந்தது தான்.      அவருக்கு முன் அவரின் மகள் அனுக்ஷ்ரா மற்றும் அவரின் தங்கை மகள் ரித்திகா இருவரும் கையை கட்டிக் கொண்டு அமைதியாக நின்றிருந்தனர்.      ஏதேனும் தவறு செய்து விட்டு திட்டுவாங்கிக் கொண்டு...
         நிகில் தன் மகிழுந்தில் மிதிவண்டி வேகத்தை கொண்டு ஊர்ந்து வந்து கொண்டிருந்தான். அந்த மாலை அவனின் பொருமையை வெகுவாக சோதித்து பார்த்தது.      ஏனெனில் அலுவலகத்திலும் அவன் வேலை கழுத்தை நெரிக்க, வீட்டிற்கு சென்று ஓய்வெடுக்கலாம் என்று வந்தால் சாலையோ அவனை நகர தான் விட்டது.      தலைவலியில் தலையை பிடித்தவன் போக்குவரத்தின் போக்கில் நகர்ந்தான்....

    sruthibetham 23 2

    0
    அத்தியாயம் 23 2 அதற்குள்ளாகவே யோகி ரிமோட் கொண்டு தொலைக்காட்சியை அமர்த்தி இருந்தான். அவன் எழுந்த வேகத்தில் செஸ் காய்கள் சிதறி இருக்க.., “யோகன்னா, காயெல்லாம் கீழ விழுந்து வேற கட்டத்துக்கு போயிடுச்சு பாருங்க”, என ஸ்ரீகுட்டியின் குற்றம் சாற்றினாள். அதை ஏற்றுக்கொண்டு வருந்தும் குரலில், “ஓஹ்க்கோ?. ஸாரி. மறுபடியும் முதல்லேர்ந்து ஆடலாமா”, என்று கேட்டு அவளை...

    sruthibetham 23 1

    0
    அத்தியாயம் 23 1 குழந்தையை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு செல்லும் போது ஸ்ருதிக்கு யோகி பேசியதில் என்னமோ உறுத்தியது. ‘வசந்தம்மாக்கு யோகி பாடறது பிடிக்காதா? அப்போ யோகி நல்லா பாடுவான்ன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு. அப்படியும் ஏன் அவங்களுக்கு பிடிக்காம போச்சு?’, என்று யோசிக்கும்போதே ஸ்ருதிக்கு இன்னொன்றும் நினைவுக்கு வந்தது.  ‘வாடகைக்கு வீடு பாக்க வந்த போது யோகி விவசாயம்...
    அத்தியாயம் 16 அனைவரும் தொழிற்சாலைக்குச் செல்ல கிளம்பி வர யாழினியை வீட்டிலையே இருக்கும்படி கூறி இருந்தான் சஞ்ஜீவ். "வீட்டில் இருப்பதுதான் உனக்கு பாதுகாப்பு. நீ பாக்டரிக்கு கிளம்பி வந்தால் அப்பா உனக்கு ஏதாவது வேலைக் கொடுத்து தனியாக அனுப்பி விடக் கூடும். அவ்வாறு அனுப்பி உன்னை ஏதாவது செய்ய வாய்ப்பிருக்கு. ரிஸ்க் எடுக்க முடியாது" யாழினி மறுத்தும்...
    அத்தியாயம் 15      விக்னேஷை தேடிச் சென்ற ஈஸ்வரமூர்த்திக்கு அவன் மருத்துவமனையில் முடமாகப் படுத்த படுக்கையாக இருப்பது தெரியவந்தது. தன்னிடம் வாங்கிய பணத்துக்கு மாடமாளிகை கட்டி ஏகபோக வாழ்க்கை வாழ்ந்திருப்பான் என்று பார்த்தால் இவன் மனைவி பிச்சை எடுக்காத குறையாக என் பக்டரில வேலை செய்கிறாள். இவனுக்கு இந்த நிலைமை. பணத்தை என்ன செய்தானோ என்றெண்ணியவாறே சென்று அவனைப்...
    அத்தியாயம் 14 யாழினியையே கவனித்துக்கொண்டிருந்த யதுநாத் அவளின் அதிர்ந்த முகத்தைக் கவனிக்க, சஞ்ஜீவின் அதிர்ந்த முகத்தைக் கவனித்திருந்தார் ஈஸ்வரமூர்த்தி. தான் பெற்ற தன் மகனைப் பற்றி ஈஸ்வருக்குத் தெரியாதா?   அவனை ஆசைப்பட்டா பெற்றார்? இஷ்டப்பட்டுப் பெற்றார். அவன் எவ்வாறு இருக்க வேண்டும். யாரோடு பழக வேண்டும். என்ன செய்ய வேண்டும். எல்லாமே அவர் எண்ணம், அவர் செயல்,...

    sruthibetham 22 2

    0
    அத்தியாயம் 22 2 ஆயிற்று இதோ அதோவென ஈஸ்வரியின் வளைகாப்பு வைபவம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருந்தது. ஸ்ருதி வெறுமே மண்டபம் சென்று தலைகாட்டி விட்டு போய்விடலாம் என்று எண்ணி இருக்க, (அதற்கே அவளுக்கு ஆயிரம் யோசனைகள் ஓடியது)  ஈஸ்வரி அவளை அப்படியெல்லாம் சும்மா இருக்க விட்டு விடவில்லை.  விருந்தினர்கள் தரும் மொய் பணத்தை வசூல் செய்து,...

    sruthibetham 22 1

    0
    அத்தியாயம் 22 1 ஈஸ்வரியின் வளைகாப்புக்கு இரண்டு தினங்கள் இருக்கும் நிலையில், நாளை காலை ஊரிலிருந்து இரு வீட்டார் சுற்றங்களும் வந்து விடுவார்கள். யோகி ஊருக்குச் சென்றிருந்தபோது அனைவருக்கும் ரயிலில் முன்பதிவு செய்து விட்டு வந்திருந்தான்.   ஆட்கள் அதிகமாக இருந்ததால், யோகி பக்கத்தில் ஒரு சத்திரத்தை ஏற்பாடு செய்து விட்டான். கீழே ஒரு வீடு மேலே ஒரு...
    அத்தியாயம் 13 அருணாச்சலம் கூறிய உண்மைகளைக் கேட்டு யாழினி நம்ப முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து அமர்ந்திருந்தாள். "இல்ல இல்ல நீங்கப் பொய் சொல்லுறீங்க" கத்தினான் சஞ்ஜீவ். "பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல. இப்ப கூட எந்த அண்ணனும் செய்யக் கூட பாவத்தை நீங்க செஞ்சிடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக இந்த உண்மைய சொல்ல வேண்டிய...
    அத்தியாயம் 21 ஈஸ்வரியின் வளைகாப்பில் என்ன பிரச்சனை என்று ஸ்ருதி கேட்க, பர்வதம்மாவோ ஈஸ்வரியின் வளைகாப்பில் அல்ல அதற்கு முன்பாகவே அவளது கணவன் வீட்டாருடன் பிரச்சனை இருந்தது  என்று சொன்னார். “அப்டி என்ன பிரச்சனை அத்த? இந்த சுகுமாரன் என்னவோ வாரா வாரம் சென்னைக்கு வர்ராரு. ஈஸ்வரிதான் அவரோட முகம் கொடுத்து பேசறதில்லன்னு நினைக்கறேன். ஆனா வசந்தம்மா...
         ஹர்ஷாவின் உக்கிரமான பார்வையை பார்க்க முடியாது தலையை உயர்த்தி பார்ப்பதும் தலை குனிவதுமாய் இருந்தது அந்த வீட்டின் கடைக்குட்டி ஆதிரா தான். அவனிடம் மாட்டியதும் அவளே.      'போச்சு போச்சு. ஆதி உனக்கு இது தேவையா! இன்னைக்கு ஒரு நாள் இவளுங்க கூப்டாளுங்கன்னு போன உனக்கு இது தேவை தான். சே!! சைலண்ட்டா யாரும்...
          அருணாசலம் மருத்துவமனை என்றும் போல் தனக்கே உரித்தான  பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது.       அந்த இரவு நேரத்தில் அந்த தளத்தில் இருந்த ஐ.சி.யுவின் முன்பு ஒரு பெண் தடதடக்கும் நெஞ்சோடு அமர்ந்துக் கொண்டிருந்தார்.      வாயில் ஏதோ ஸ்லோகம் சொல்லி கொண்டு இடைவிடாத பிரார்த்தனையுடன் அமர்ந்திருந்தார் என்பதை பார்க்கும் போதே தெரிந்தது.       அந்த...
    தனக்கு ஆண் குழந்தை பிறந்ததாகக் கோமதி விழா எடுத்துக் கொண்டாடி மகிழ்ந்த அதே சமயம், காதலால் கசிந்துருகித் தான் பெற்றெடுத்த மகவை இழந்த சோகத்தில் தவித்தாள் ரேணு. ஈஸ்வர் ரேணுவிடம் என்ன எதிர்பார்த்தானோ அது கிடைத்து விட்ட பின்னும் ரேணுகாவை விடவில்லை. ஆனால் ஈஸ்வர் ஏற்கனவே திருமணம் ஆனவன் என்ற உண்மையை ரொம்ப நாள் மூடி...
    அத்தியாயம் 12 ஈஸ்வரமூர்த்தியுடைய குழந்தைப் பருவம் பெற்றோருடன் சந்தோஷமாகத்தான் இருந்தது. அவன் உயிரே அக்கா மஞ்சுளாதான். பாடசாலை செல்லும் பொழுது திருமணத்துக்குச் சென்ற அன்னையும் தந்தையும் கார் விபத்துக்குள்ளானதில் தந்தை இறந்து விட, அன்னை முதுகுத் தண்டில் பலத்த அடி பட்டதில் படுத்து படுக்கையானாள். இவர்களின் பொறுப்பு ஈஸ்வரின் பெரியப்பாவின் வசமானது. பெரியம்மா வந்த உடனே இங்கிருந்தால் பாதுகாப்பாக...
    அத்தியாயம் 20 யோகி ஸ்ருதியின் குயுக்தியான கேள்விக்கு பதில் சொல்லாமல் இருக்க, பர்வதம்மாவின் அருகே அமர்ந்திருந்த வசந்தி மகனுக்காக ஆஜரானார். “யாரு? லோகேஷேல்லாம் ஒரு ஆளுன்னு? சரத்து முன்ன நிக்கக்கூட அவனுக்கு யோக்யதை கிடையாது. நீ என்னம்மா இப்படி சொல்லிட்ட?”, என்று அங்கலாய்த்தார்.      “ஈஸ்வரி பிரசவம் வேற இருக்கே? ன்னு நினைக்கிறியா யோகி?”,  என்று பர்வதம் கேட்டார். “அதெல்லாமில்லம்மா,...
    அத்தியாயம் - 39_2 “வைஷு, எங்கே இருக்க?” என்று கேட்ட அருண், அவனுடைய தலையை உயர்த்த, கண்ணில் தெரிந்த படிகள் அனைத்தும் செங்குத்தாக இருந்தது. இதுவரை ஏறியதை சுலபமாக்கி விடும் அந்தப் படிகள்.  அவனுடைய முகத்திலிருந்தும், உடலிருந்தும் வழிந்த வேர்வை, ஆறாக ஓடிக் கொண்டிருந்தது. இரண்டு முழங்கால் முட்டுகள், இரண்டு உள்ளங்கைகள், பத்து விரல்கள் மட்டும்...
    அத்தியாயம் 11 சஞ்ஜீவின் அறைக்கு வந்த யாழினி கதவோடு நின்று விட்டாள். "உள்ள வா யாழினி. உன் துணியெல்லாம் சாயங்காலம் உன் வீட்டுக்குப் போய் எடுத்துக்கலாம். இல்ல வேணாம் நாம ஷாப்பிங் போய் புதுசா வாங்கிக்கலாம். உனக்கு பேஷன் என்னான்னே தெரியல" சஞ்ஜீவ் சாதாரணமாகச் சொல்லச் சிரித்தாள் யாழினி. "சாரி அப்படியே வளர்ந்துட்டேன். ஆனா இப்போ இந்த வீடு,...
    அத்தியாயம் 10 "வாங்க வாங்க வல்லவராயன் உண்மை என்னவென்று தெரிஞ்சிகிட்டீங்க போல" நேற்று செல்லும் போது பேசி விட்டு சென்றதை வைத்து குத்திக் காட்டும் விதமாக வீட்டுக்கு வந்த வல்லவராயனை கொஞ்சம் நக்கல் கலந்த குரலோடு வரவேற்றாள் ஆனந்தவள்ளி. "எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க உண்மை என்னானு தெரியாம அவசரப்பட்டு முடிவெடுத்தது தப்புதான். என் மனைவியும் என் மகளும்...
    error: Content is protected !!